ஒயாத வரதட்சணை கொடுமை! இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..நடந்தது என்ன?

Bengaluru Woman Died Dowry Harassment : பெங்களூருவில், இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உடல் மெலிந்த Rock! எப்படி இருந்தவரு..எப்படி ஆயிட்டாரு-வைரல் போட்டோ

Dwayne Johnson Weight Loss : வெனிஸ் திரைப்படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சனின் தோற்றம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. தமிழகத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

Tn Rain Alert: சென்னையில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" – லோகேஷ் கனகராஜ் பளீச்

‘மாநகரம், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்துடன் இணைந்து எடுத்த ‘கூலி’ படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்வையாளருடன் அமர்ந்து கூலி படத்தைப் பார்த்திருந்தார். ரஜினிகாந்த், உபேந்திரா, நாகர்ஜுனா, அனிருத் இசை எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கூலி படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி Coolie: `Mudichidlam Ma’ – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த … Read more

Amazon Great Indian Festival Sale 2025: தேதி, சலுகை விவரங்கள் இதோ

Amazon Great Indian Festival Sale 2025: இன்னும் சில நாட்களில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 துவங்கவுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஆபரணங்களுக்கு சிறந்த சலுகைகள் கிடைக்கும். Samsung, Apple, iQOO, OnePlus, HP மற்றும் Sony போன்ற சிறந்த பிராண்டுகளின் பொருட்களுக்கு தள்ளுபடி இருக்கும். Add Zee News as a Preferred Source அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் … Read more

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது  நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், … Read more

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

இன்றைக்கு சந்தைக்கு வந்துள்ள மாருதி சுசுகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை BNCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் முதல் மாருதி மாடலாக ADAS பாதுகாப்புடன் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இருவர் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக விக்டோரிஸின் சோதனை முடிவுகளில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32-ல் 31.66 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-ல் 43.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது. மாருதியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள விக்டோரிஸில் 6 ஏர்பேக்குகளை பெற்று … Read more

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் ‘தொழிலாளர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் “அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து … Read more

காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியார் தொழிற்சாலை ஓன்று செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத்(35) என்ற ஒப்பந்த தொழிலாளி, நேற்று முன் தினம் இரவு மதுபோதையில், ஊழியர்களுக்கான தற்காலிக குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். … Read more

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர், ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பிஆர்எஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், … Read more