வருகிறது 'தளபதி டிவி'? சொந்தமாக சேனல்.. தவெக தலைவர் விஜய் மெகா பிளான்!
TVK Vijay Thalapathy Channel: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ‘தளபதி டிவி’ என சொந்தமாக சேனல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TVK Vijay Thalapathy Channel: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ‘தளபதி டிவி’ என சொந்தமாக சேனல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாகச் சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம். `BAD GIRL’ படம் இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றிமாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் ‘விசாரணை’ திரைப்படத்தின் தயாரிப்பு பக்கம் பற்றிப் பேசியிருக்கிறார். வெற்றிமாறன் பேசுகையில், “விசாரணை படத்திற்காக தனுஷிடம் ‘என்னிடம் ஒரு ஐடியா … Read more
Flipkart Big Billion Days Sale 2025: பண்டிகை சீசன் தொடங்கியவுடன், அனைவரும் ஷாப்பிங் செய்யத் திட்டமிடுகிறார்கள். இந்த நேரங்களில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நடக்கும் பெரிய விற்பனை நிகழ்வுகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் அது நடத்தும் மிகப்பெரிய சேலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 ஐ அறிவித்துள்ளது. Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் … Read more
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை … Read more
மேக்ஸி ஸ்டைல் பெற்ற அட்வென்ச்சருக்கு ஏற்ற ஜூம் 160 ஸ்கூட்டர் ஜனவரி 2025ல் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருவதனால் விநியோகம் நடப்பு செப்டம்பரில் துவங்க உள்ளதாக தனது சமூக ஊடகப்பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜூம் 160 ஆனது பிரீமியா ஹீரோ டீலர்களில் மட்டுமே கிடைக்கும் என்பதனால் முக்கிய நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக டெலிவரி வழங்கப்பட உள்ளது. ஏரோக்ஸ் 155 மற்றும் வரவிருக்கும் என்டார்க் 150 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற ஜூம் 160ல் லிக்யூடு கூல்டு … Read more
Street Dog Became Salesman: ஒரு தெருநாய் எப்படி கார் விற்பனையாளர் ஆனது தெரியுமா? Hyundai ஷோரூமில் நடந்த இந்த சம்பவம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது. தங்க … Read more
சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கிய அமர்வு கூறியதாவது: பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை … Read more
புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஞ்சாபில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான … Read more
பெய்ஜிங்: அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த … Read more