ஆர்சிபி வெற்றிக்கு… விராட் கோலி இல்லை… அந்த ஒரு பால் தான் காரணம்!

RCB vs GT: ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றது. விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம்  இன்று (ஏப்ரல் 24ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, 15 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில்  சித்திரை உத்திர பெருவிழா … Read more

வாசிக்கவா? படிக்கவா? – புத்தகங்கள் சொல்லும் புதிய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் புத்தகம் என்றவுடன் அனைத்து தரப்பினரும் மறுக்க மற்றும் மறக்க இயலாத சொல் “படிப்பு” (study). இந்த சொல்லால் சிறுவர் பருவத்தின் முதலே புத்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக பல அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகளை இழந்துள்ளோம் என்று கூறினால் மிகையாகாது.                 ஏனெனில், “வாசித்தல்” மற்றும் “படித்தல்” என இரு … Read more

மு.க.ஸ்டாலின் டூ எடப்பாடி : நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளில் பதிவான வாக்கு விழுக்காடு

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் பதிவான வாக்கு விழுக்காடு விவரம்

மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகையில் தண்ணீர் திறப்பு…

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மே 1ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள நிலையில், வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மதுரை வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அழகர் ஆற்றில் … Read more

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது… “இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு … Read more

ஆபாச வீடியோவை பாரு… 19 வயது பெண்ணுக்கு வந்த மெசேஜ்… பரபரப்பு சம்பவம்!

Crime News: தன்னுடன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஆபாச வீடியோவை அனுப்புவது மட்டுமின்றி, பெண்களிடம் தொடர்ந்து ஆபாசமாகவும் உரையாடி வந்துள்ளார், இஸ்லாமியர் ஒருவர். கட்டாய மத மாற்ற சர்ச்சை தற்போது மகாராஷ்டிடிரை வட்டமிட்டு வரும் நிலையில், மும்பையில் இச்சம்பவம் மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Sam CS இசையில் 'மகா அவதார் பரசுராம்' – Music-First முயற்சியால் புதிய அனுபவம்!

சாம் CS, “மகா அவதார் பரசுராம்” படத்தில் music-first முறையில் முன்கூட்டியே இசையை உருவாக்கி, கதையை வழிநடத்தும் புதிய முயற்சியை எடுத்துள்ளார்.   

வெப்பச் சோர்வு : பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவுறுத்தல்

Tamil Nadu Government : வெப்பச்சோர்வு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது.

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை இரவு புறப்படுகிறது முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு  முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 23ந்தேதி  234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் … Read more