வெயிலுக்கு நடுவே நல்ல செய்தி.. தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னையில் எப்படி?

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

KKRக்கு முதல் வெற்றி.. ராஜஸ்தான் அணி செய்த 2 தவறு! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்

2026 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற செய்ததுடன் அவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.   

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனார்பட்டியில், முத்து மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இன்று, அந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பின்போது திடீரென விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தின்போது, இந்தப் பட்டாசு ஆலையிலிருந்து வெடிமருந்துகள் பயங்கர ஒலியுடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 10 கி.மீ தூரம் வரை … Read more

சிபிஐ இணை இயக்குநர் குற்றவாளி… 25 வருட கால வழக்கில்… டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!

25 year old pre dawn raid case: 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலையில், அதாவது விடிவதற்கு முன்னர், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அசோக் குமார் அகர்வாலுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கில் சிபிஐயின் தற்போதைய இணை இயக்குநர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் ஆகிய இருவரையும் டெல்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 

விசில் அடிப்பட்டவர்கள் சட்டமன்றத்திற்கு எதற்கு? விஜயை சாடிய திருமாவளவன்

VCK Thirumavalavan On TVK Vijay: விசில் அடிப்பவர்கள் சினிமாவுக்கு செல்லட்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சிவம் துபேவுக்கு “பில்லி சூனியம்” வைத்த SRH ரசிகர்.. உடனே நடந்த சம்பவம்! வைரல் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சிவம் துபேவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர் பிளாக் மேஜிக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி ஆர்தர் ரோடு சிறையில் இருந்தபோது அங்கிருந்து கொண்டே பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மாடல் அழகிகளை சிறைக்கு வரவழைத்து பரிசுப்பொருட்களையும், பணத்தையும் வாரி இறைத்தார். இதற்கு சிறை அதிகாரிகள் துணையாக இருந்தனர். அதோடு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையில் … Read more

விஜய் ஜெயிக்க மாட்டார்… NDA-க்கு ஓட்டு போடுங்க – அன்புமணி பேச்சில் தெரிவது பயமா?

TN Election Assembly 2026: விஜய் வெற்றி பெற மாட்டார் என்றும் திமுகவை வீழ்த்த விஜய்யின் ஆதரவாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி பேசியிருக்கிறார். அவரது முழு பேச்சையும், அதன் பின்னணியையும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

Kara: "மம்மூட்டி சார் எனக்கு கதை இருக்கான்னு கேட்டார்!" – 'கர' இயக்குநர் விக்னேஷ் ராஜா

‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர’ திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கர படத்தில்… படத்தின் ரிலீஸை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் ராஜாவை சினிமா விகடன் யூடியூப் சேனலுக்குப் பேட்டி கண்டோம். நம்மிடையே பேசிய அவர், “தயாரிப்பாளர் தேனப்பன் சார் மம்மூட்டி சாரை மீட் பண்ணியிருக்கார். அப்போ மம்மூட்டி சார், … Read more

Samsung Galaxy S26 சீரிஸ் போன்களின் விலை ரூ.19,000 குறைப்பு! முந்துங்கள் மக்களே

Samsung Galaxy S26 Series : இந்தியாவில் Galaxy S26 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலையை Samsung நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் தொடர் அறிமுகமானதிலிருந்தே, இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், இந்தத் தொடரின் இந்திய விலையை நிறுவனம் தற்போது குறைத்துள்ளது.