மீனவர்களின் வாழ்க்கையை பேசும் தமிழினி.. பட போஸ்டரில் எம்ஜிஆர், விஜய் புகைப்படம்!
தமிழினி என்ற புதிய திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழினி என்ற புதிய திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
TN Assembly Election 2026: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தேர்தல் பிரசாரத்திற்காக 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏப்ரல் 12 ஆம் தேதி அவர் சாத்தூர், ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி அறந்தாங்கி, கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Praful Hinge : ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிகாக அறிமுகப் போட்டியில் களமறிங்கி ராஜஸ்தான் அணியை கதறவிட்ட விதர்பா புயல் பிரபுல் ஹிஞ்சே யார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர். மல்லுவுட்டில் டோவினோ தாமஸுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 15) திரையரங்குகளில் வெளியாகிறது. கயாடு லோஹர் சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘பவழ மல்லி’ பாடல் சமூக வலைதளங்களில் பயங்கர வைரல் ஆனது. அதில் கயாடு லோஹரின் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இப்படி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என ஆல் ஏரியாவிலும் கயாடு லோஹரின் … Read more
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் … Read more
Who Is New Bihar CM: சுமார் 50 ஆண்டுகாலமாக பீகார் அரசியலின் உயிர் நாடியாக விளங்கிய நிதிஷ் குமார் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பீகார் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், இந்த சாம்ராட் சௌத்ரி யார்? அவரின் பின்னணி மற்றும் அரசியல் அனுபவம் என்ன? என்பதை இங்கு காணலாம்.
Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்காமல், மறுபரிசீலனை விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதை பொதுமக்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக்குடன் இருந்த ஒப்பந்தத்தை மீறி இந்தியன் பிரிமியர் லீக்கில் சேர முடிவு செய்ததால், அவருக்கு PSL இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
Vivo T5 Pro Launch: நடுத்தர பட்ஜெட் பிரிவில் இடம்பெறும் இந்த Vivo T5 Pro 5G-யின் அறிமுக விழாவை, உங்கள் மொபைல் சாதனத்திலேயே நேரடியாகக் கண்டுகளிக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில் மண்டபம் முகாமிற்கு சென்றனர். மருத்துவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மரைக்காயர் பட்டினத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கபில்தேவ் முருகன் பெட்ரோல் போட சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் நிரப்பிய பின் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றபோது வேதாளை குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் … Read more