'ஏர் ஏசியாவில் வேலை!' – சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியா வளாக வேலைவாய்ப்பு (CAMPUS INTERVIEW) முகாம் சிறப்பு விருந்தினர் சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சென்னையில் விமானத் துறையில் கல்வி–தொழில் இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி வளாகத்தில் ஏர் ஏசியா நிறுவனம் முதன்முறையாக வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. … Read more

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையில் மழை இருக்கா?

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (மே 04) 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? காசி விஸ்வநாதனுடன் தீவிர ஆலோசனை!

Hardik Pandya To Csk: சிஎஸ்கே அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் ஹர்திக் பாண்டியாவும் தனியாக நின்று நீண்ட நேரம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.  இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்…" – சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ராகுல் காந்தி, லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கர் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். அந்த உரையில் ராகுல் காந்தி, “சாவர்க்கர் தனது புத்தகத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவரும் அவருடைய 5-6 நண்பர்களும் சேர்ந்து ஒருமுறை ஒரு முஸ்லிம் மனிதரை அடித்ததாகவும், அது … Read more

2 வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றால் என்னாகும்? வெற்றி யாருக்கு? சுவாரஸ்ய தகவல்

TN Assembly Election Results Latest: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்க நாளை (மே 4)  நடைபெறுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், நாளைய தினம் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றால் யார் எம்எல்ஏவாக பதவியேற்பார் என்பது தெரியுமா? இதுகுறித்து விரிவாக இந்த  தொகுப்பில் பார்க்கலாம்.  

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" – பாக். அமைச்சர் ஆதங்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்​வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார். எரிபொருள் எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் … Read more

இனி தங்கம் வாங்கும் போது இந்த ஆவணம் கட்டாயம் தேவை? புதிய விதிகள்?

Gold Buying Rules: தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய செய்தி: எவ்வளவு ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு கட்டாயம்? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

திமுகவின் பகல்கனவு.. நாளை நல்ல தீர்ப்பு வரும்.. அதிமுக மாஜி அமைச்சர் நம்பிக்கை!

AIADMK Rb Udhayakumar On Election Result: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை சோர்வடைய,  மடைமற்றம் செய்ய எத்தனை ஆயுதங்களை எடுத்தாலும்திமுகவிற்கு பகல் கனவாக தான் போகும் என்றும் மகத்தான மக்களின் தீர்ப்பு நாளை வரும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

CSK vs MI: "அவங்களை அவுட் ஆக்க நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்கணும் போல!" – ஹர்திக் ஆதங்கம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன். CSK vs MI Match பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அவர்கள் எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 … Read more

ஏசி வெடித்து… 9 பேர் பலி – டெல்லியில் பயங்கர தீ விபத்து!

Delhi Fire Break Out: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏசி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.