மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 21-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எம்ஜி காமெட் EV பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக காமெட் (MG Comet EV) என்ற பெயரில் சிறிய ரக கார் ஒன்றை விற்பனைக்கு 200 கிமீ மற்றும் 300 கிமீ ரேஞ்சு என இரு விதமாக விற்பனைக்கு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு கதவுகளை பெற்ற பேட்டரி காரில் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா சந்தையில் wuling விற்பனை செய்கின்ற ஏர் இவி காரின் அடிப்படையில் இரண்டு கதவுகளை கொண்ட மாடலாக பெரிய … Read more

`இலங்கையில் பண மோசடி செய்துவிட்டு, தமிழகத்தில் தஞ்சமடைந்துவிட்டார்!' – ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த வாரம் இலங்கையிலிருந்து விமான மூலம் சென்னை வந்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்திருக்கிறார். அங்கு முகாம் பாதுகாப்பு அதிகாரிகளிடம், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் என்னிடமும், என்னைப் போன்று 12 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.72 லட்சத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, இந்தியாவுக்கு கள்ளப் படகு மூலம் தப்பி வந்துவிட்டார். அவர்மீது திருகோணமலை காவல் … Read more

தேங்காய் பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு பதில் நல்ல விடயமாக தான் அமையும். நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விடயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும். ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து, 3 அல்லது 4 மாதங்கள் பின்னர் முளைவிட்டதும் அதன் உற்பகுதியில் உள்ள பூ தான் தேங்காய் பூ ஆகும். தேங்காயைவிடவும் தேங்காய் … Read more

தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை!

சென்னை: திருவாரூர் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி … Read more

முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை

சென்னை: முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்; மேலும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேச முடியும் எனவும் கூறினார்.

கோவை: புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் – இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கௌதம் சியாமல் கட்டுவா. இவர் கோவை இடையர் வீதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் `இணைந்தது 10,000 பேரா, 4,000 பேரா?’- பலமுறை முதல்வரே வந்தும், கோவை திமுக-வால் முடியாத அந்த டார்கெட்? அப்போது அந்த வழியாக வந்த சூரிய பிரகாஷ், பிரகதீஷ், பிரகாஷ், வேல்முருகன் ஆகியோர் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் … Read more

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் … Read more

நீதி, வருவாய்த்துறை அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியது செல்லாது! உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு, நீதி, வருவாய்த்துறை அதிகாரங்களை காவல் துணை ஆணையர்களுக்கு  வழங்கிய நிலையில், அது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, காவல்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு … Read more

வாழப்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற பேருந்து பைக் மீது மோதியதில் யுவராஜ் (22), வசந்தகுமார் (22) உயிரிழந்தார்.