நட்சத்திரப் பலன்கள்: மார்ச் 10 முதல் 16 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஜேர்மனியின் தேவாலயத்தில் பயங்கர துப்பாக்கி சூடு: பலர் உயிரிழப்பு! குற்றவாளிகள் தப்பியோட்டம்

ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தில் துப்பாக்கி சூடு ஜேர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ள தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது எனது ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறியபடாத தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Latest scenes from outside a church of Jehovah’s Witnesses in the northern German … Read more

மார்ச் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 293-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 293-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச்-10: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 293-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு ராஜ்யசபாவில் அதிரடி| Compulsory retirement for officials who are not working properly Action in Rajya Sabha

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, ராஜ்யசபாவுக்கும் பரவியுள்ளது. முதல்கட்டமாக ராஜ்யசபா செயலகத்தில் பணியாற்றும், ௬௭ ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல், மத்திய அரசு அதிகாரிகளின் பணி சூழல் மாறியு உள்ளது. ஒழுங்காக வேலை செய்யாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த ௨௦௧௯ நவம்பரில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், குரூப் ஏ எனப்படும், ௯௬ உயர் அதிகாரிகளுக்கு … Read more

வீட்டை விட்டு வெளியேற கொச்சி மக்களுக்கு தடை| People of Kochi are banned from leaving their homes

கொச்சி, கேரளாவின் கொச்சியில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தொடர்ந்து காற்று மாசு நிலவுவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளி லேயே முடங்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மறு சுழற்சி கேரளாவின் கொச்சி யில் உள்ள பிரம்மபுரத்தில் மிகப்பெரிய குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. நகரில் இருந்து எடுத்து வரப்படும் குப்பை கழிவுகள், இங்கு சேகரிக் கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக்கிடங்கில், கடந்த 2ம் தேதி தீ … Read more

பிலிப்பைன்ஸில் ஒரு மாதத்திற்கு முன் மாயமான விமானம்: நொறுங்கிய பாகங்களுடன் 6 பேர் சடலமாக மீட்பு

பிலிப்பைன்ஸில் கடந்த ஜனவரி 24-ஆம் திகதி காணாமல் போன விமானம், விபத்துக்கில்லாகி பல பாகங்களாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸின் இசபெலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஜனவரி 24-ஆம் திகதி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போன செஸ்னா (Cessna) விமானத்தின் சிதைந்த பாகங்களையும், அதில் இருந்தவர்களின் 6 உடல்களையும் தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் இன்று (வியழகிழமை) கண்டுபிடித்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இசபெலா மாகாண இடர் … Read more

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு மறதி நோய் | More than one crore people in India suffer from amnesia

புதுடில்லி, நம் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான முதியோருக்கு, மறதி நோய் எனப்படும் ‘டிமென்ஷியா’ பாதிப்பு இருக்கலாம் என்னும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவாற்றல், எண்ண ஓட்டம், பகுத்தறிதல், முடிவெடுத்தல் போன்ற மனரீதியான செயல்பாடு களை முடக்கும், முதுமறதி நோயான டிமென்ஷியா பாதிப்பு, வரும் 2050ல் அதிகமாக இருக்கும் என, ‘நேசர் பப்ளிக் ஹெல்த் எமர்ஜென்சி கலெக் ஷன்’ என்ற இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது தொடர்பாக செயற்கை நுண்ணறிவு முறையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்களை … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக வாய்ப்பு அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் பரபரப்பு தகவல்| India-Pakistan conflict is a serious possibility in US intelligence agency report sensational information

வாஷிங்டன்,’பாகிஸ்தான் மோதல் போக்குடன் வன்முறையை துாண்டி விட்டால், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, தன் ராணுவத்தை பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என, அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்புகள், உலகெங்கும் உள்ள நிலவரம் தொடர்பான தன் அறிக்கையை, அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளன. அதில், கூறப்பட்டு உள்ளதாவது: பதற்றமான சூழல் இந்தியா – சீனா, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு பதற்றமாகவே உள்ளது. இது, மோதலாக வெடிப்பதற்கான … Read more