சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி மாடம்… ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் 17ம் தேதி திறப்பு…

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது. அண்ணா பெயரில் உள்ள பெவிலியனை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார். தற்போது அண்ணா பெவிலியனுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு பார்வையாளர் மாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 17 ம் தேதி திறந்து வைக்கிறார். சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் போது தவறாமல் போட்டியை ரசிக்கும் கலைஞர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 85 … Read more

வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதிவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்ததன்படி உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கு பதிவு உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பணி மூப்பு அடைப்படையில் உதவியாளர்களாக உள்ள 1,000 பேர் வணிகவரி துணை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.  

இந்தி மக்களுக்கு எதிரான பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக இருந்து பணியாற்றினார். பின்னர் தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் வகையில் ஜன் சுராஜ் என்ற பெயரில் மூவாயிரம் கிலோ மீட்டர் நீள பாதயாத்திரையை தொடங்கி நடத்தி பீகார் அரசியலில் முக்கிய நபராக … Read more

`மகாராஷ்டிராவில் மாணவிகள், சுயஉதவிக்குழு பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்!’ – அமைச்சர்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க உறுப்பினர் நமிதா முந்தாடா கேள்வி நேரத்தின் போது, பெண்களின் மாதவிடாய் நலம் பற்றிப் பேசினார். `கிராமப்புற மாணவிகளுக்கு 5 ரூபாய்க்கு 8 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று தெரிவித்தார். நாப்கின் இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன், `மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்களை … Read more

பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்த 3 பாகிஸ்தானியர்கள் கைது!

டெல்லி:  இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என  எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அதுபோல, அமிர்தசரஸ் அருகே ஒருவரும், நேற்று பிற்பகலில் … Read more

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 24 முதல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி தற்காலிகமாக செயல்படாது என அறிவிப்பு..!!

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் பயங்கரவாத தாக்குதல் வழக்கில்கர்நாடகம், கேரளாவில் 5 பேர் கைது

மங்களூரு- பாட்னாவில் பயங்கரவாத தாக்குதல் பீகார் மாநிலம் பாட்னா அருகே புல்வாரி ஷெரீப் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், புல்வாரி ஷெரீப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கர்நாடகம், கேரளாவில் இருந்து ரூ.25 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 … Read more

Harley-Davidson X 350 : குறைந்த விலை ஹார்லி-டேவிட்சன் X 350 பைக் அறிமுகம்

சீனாவின் QJ மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள X 350 மற்றும் X 500 என இரு பைக்குகளில் முதல்முறையாக ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 350 பைக்கின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹார்லியின் குறைந்த விலை X பைக் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹார்லி X 350 பைக் அறிமுகம் செய்யப்படுமா ? … Read more

திருமாவுக்கு ADMK அழைப்பு.. மாறுகிறதா கூட்டணி? -பாஜக-வை சம்பவம் செய்யும் பின்னணி – விமர்சனம்: அகிலன்

திருமாவுக்கு அதிமுக அழைப்பு… மாறுகிறதா கூட்டணி கணக்கு?! எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக அவருக்கு திருமா வாழ்த்து சொன்னது, ‘தமிழக காவல்துறை, ஸ்டாலினின் காவல்துறையாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் காவல்துறையாக இருக்கக் … Read more

இலவச கோழிகள் வழங்கும் பிரெஞ்சு நகரம்: எதற்காக தெரியுமா?

பிரெஞ்சு நகரம் ஒன்று தன் குடிமக்களுக்கு இலவச கோழிகளை வழங்கிவருகிறது. எதற்காக இந்த இலவச கோழிகள் வழங்கும் திட்டம்?  உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்காகவும், குப்பை அள்ளுவோரின் சுமையைக் குறைப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கையாம். அதாவது கோழிகள் நாளொன்றிற்கு 300 கிராம் உணவுப்பொருட்களை சாப்பிடமுடியுமாம். ஆகவே, வீடுகளில் வீணாக கொட்டப்படும் உணவுகளை இந்த கோழிகள் உண்ணலாம், உணவும் வீணாகாது, கோழிகளுக்கும் உணவு கிடைத்தது போலிருக்கும் என்பதால்தான் இந்த திட்டம். Photo by PHILIPPE HUGUEN / AFP யாருக்கெல்லாம் கோழிகள் … Read more