'கன்னியாகுமரி டு டெல்லி' – பல்வேறு கோரிக்கைகள்… நீதி கேட்டு பயணிக்கும் விவசாயிகள் குழு!
`வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டு வர வேண்டும். மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கைப்பற்றக்கூடாது. சந்தைப்படுத்துவதில் இந்திய விவசாயிகள், உள்நாட்டு வணிகர்கள், சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய சந்தை உத்தரவாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க மேற்கு … Read more