உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பல்: ஈரான் வெளியிட்டுள்ள முதல் வீடியோ

உலகின் முதன் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்ட படகை ஈரான் வெளியிட்டுள்ளது. உலகின் முதல் வான் பாதுகாப்பு படகு ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது. ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படகு, புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது … Read more

போதையில் மயங்கிய மணமகன் திருமணத்தை நிறுத்திய மணமகள்| An intoxicated bridegroom called off the wedding

குவஹாத்தி:அசாமில் குடி போதையில் மணமகன் மயங்கி விழுந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியது. வட கிழக்கு மாநிலமான அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. இவர்களின் திருமணத்திற்காக, இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், திருமண நாளின் போது, மண்டபத்திற்கு தள்ளாடியபடி மணமகன் வந்ததை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் மட்டுமின்றி, அவரது தந்தை மற்றும் … Read more

“அன்று, கடந்துபோனது, தவறான புரிதலுக்கு இடம் கொடுத்துவிட்டது" – வைகோவை நேரில் சந்தித்த திருமா

அண்மையில் ஒரு நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ குறித்துக் கேட்டபோது கடந்து சென்றவிதம் வருத்தமளிப்பதாக, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம், இரு கட்சித் தரப்பில் மட்டுமல்லாமல், திமுக கூட்டணிக்குள்ளும் பேசுபொருளானது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். வைகோ – திருமாவளவன் அதைத் தொடர்ந்து வைகோவும் திருமாவளவனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “இடையில் நேர்காணலில், ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல்போனவுடனே … Read more

சியாச்சின் பனிமலை சிகரத்தில் முதல் பெண் அதிகாரி நியமனம்| First woman officer appointed at Siachen Ice Peak

லடாக்,உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை சிகரம், லடாக்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து ௧௭,௭௧௬ அடி உயரத்தில் உள்ள இங்கு, ‘மைனஸ் டிகிரி’ தட்பவெப்பம் நிலவுவதால், பொதுவாகவே இங்கு வசிப்பது சிரமம். ஆனால், இந்த பனிமலை சிகரத்தில் நம் ராணுவ வீரர்கள் ஆண்டு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு முதல்முறையாக கேப்டன் ஷிவா சவுஹான் என்ற பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த ஷிவா சவுஹான், சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 2021 … Read more

சென்னை: ‘அம்மா நான் போறேன்…' – வேலையை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை அம்பத்தூர், பாடி டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24 ). ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையால், விக்னேஷின் வேலை பறிபோனது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே விக்னேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடுமபத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட … Read more

தங்க நகை வாங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ?

உலோகங்களில் மிக உயர்ந்த உலோகமாக தங்கம் கருதப்படுகிறது.பூமியின் அடியிலே இருந்து எடுக்கப்படும் பெறுமதி மிக்க உலோகம் தங்கமாகும். இயற்கையாகவே தங்கத்திற்கு மதிப்பு அதிகம்.ஆகையால் தங்கம் வாங்கும்போது நாம் கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு சில விடயங்களை பற்றி பார்ப்போம். பொதுவாகவே தங்க நகை, வெள்ளி நகைகளை எந்த நாளில் வாங்கலாம்? சுப நேரத்தில் மட்டும்தான் வாங்கலாமா?என்று பல கேள்விகள் இருக்கும். முதலாவதாகவே நாம் அனைவருமே தங்கம் வாங்கிய உடனேயே அதை அணிந்து கொள்ளுவோம்,அது தவறு.முதலில் அதற்கு மஞ்சள் நீர் … Read more

மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை : மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 ஏக்கர்… 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்! விருத்தாசலத்தில் அசத்தும் அரசு பீங்கான் தொழிற்பேட்டை!

தமிழகம் முழுக்க எத்தனையோ தொழில் பேட்டைகள் உள்ளன. அவற்றில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பீங்கான் தொழில் பேட்டை மிகவும் வித்தியாசமானது. பீங்கான் பொருள்கள் இந்த பீங்கான் தொழில்பேட்டை சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழில் மூலம் வீடுகளில் பீங்கான் பொருள்களை செய்து வருகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட செராமிக் நிறுவனங்கள் நடைமுறையில் உள்ளன. சிறு அகல் விளக்கு தொடங்கி துப்பாக்கிச் … Read more

பக்முட் நகரில் குவிக்கப்பட்ட வீரர்கள்: 30,000 ரஷ்ய வீரர்களை துடைத்தெறிந்த உக்ரைன்

கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்-டை கைப்பற்ற முயன்ற ரஷ்ய வீரர்களில்  30,000 பேர், தாக்குதலில் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்முட்டில் தொடரும் சண்டை  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் நகரில் தற்போது போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறுகையில், பக்முட் சிறிய முக்கியமற்ற நகரம், இது முன் வரிசையில் சுமார் 745 மைல் (1,200 கி மீ) தொலைவில் உள்ளது. … Read more