20,000 பேருக்கு வீடு ஜேபி வழக்கில் உத்தரவு| House for 20,000 people ordered in JP case
புதுடில்லி,புதுடில்லியைச் சேர்ந்த, ‘ஜேபி இன்ப்ராடெக்’ நிறுவனத்தை வாங்கும் திட்டத்துக்கு, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, ௨௦ ஆயிரம் பேருக்கு விரைவில் வீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜேபி இன்ப்ராடெக் நிறுவனத்தின் சார்பில், புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், இந்த திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால், வீடு வாங்க முன்பதிவு செய்திருந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் ஜேபி … Read more