மழையாக பொழிந்த புழுக்கள்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

சீனாவில் புழுக்கள் மழையாக பொழிந்து, வீதிகளில் நிரம்பி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பீஜிங்கில் புழுக்கள் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் புழுக்கள் மழையாக பொழிந்தது போல் விழுந்து கிடந்தது. பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் கிடந்த இந்த புழுக்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. இவை எப்படி இங்கு வந்திருக்கும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும் வானில் இருந்து புழுக்கள் தங்கள் மீது விழுந்துவிடக் … Read more

எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தவர் கைது

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். … Read more

அரசியலுக்கு வராதது ஏன்?: ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: கொரோனா 2-வது அலை தொடங்கிவிட்டதால் அரசியல் பணிகளில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் என மருத்துவர் கூறியதால் நான் அரசியலுக்கு வரவில்லை என சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  

சி.ஐ.ஐ அமைப்பின் தலைவர் ஆனார் கோவை தொழிலதிபர் சங்கர் வானவராயர்!

இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ (Confederation of Indian Industries) அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராகிறார் ஏ.பி.டி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சங்கர் வானவராயர். சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக இருந்த டெய்ம்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை தலைமை அதிகாரியாக இருந்த சத்யாகம் ஆர்யாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு துணைத் தலைவராக சங்கர் வானவராயர், இப்போது தலைவர் ஆகியிருக்கிறார். சங்கர் வானவராயர் ஒற்றை ஆளாய் … Read more

பதவியை காப்பாற்ற நெருக்கமானவர்களை கொன்று தள்ளும் புடின்: இதுவரை 39 பேர்கள்!

தனது எதிரிகளை தோற்கடிக்கவும் ஆதரவாளர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படுகொலைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக கூறுகின்றனர். புடினின் பதவி வெறி அந்த வகையில், இதுவரை 39 உயர் அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் மரணத்திற்கு பின்னால், புடினின் பதவி வெறி இருப்பதாக தெரிவிக்கின்றனர். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் டசின் கணக்கான உயர் அதிகாரிகள் திடீரென்று மரணமடைந்துள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதும், மாரடைப்பால் பலியானதும் என மரண காரணங்கள் மர்மமாகவே உள்ளது. பிரித்தானிய … Read more

முதலமைச்சர் பதவிக்காக கட்சி தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின! திமுகவில் 10ஆயிரம் பேர் இணைந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் உரை…

கோவை: முதலமைச்சர் பதவிக்காக கட்சிதொடங்கிய பல கட்சிகள் இன்று காணாமல் போயின என கோவையில் நடைபெற்ற  மாற்றுக்கட்சியினர் 10ஆயிரம் பேர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை சென்றார். முற்பகல் மாற்றுகட்சியினர் திமுகவில் சேரும் விழாவும், பிற்பகலில், பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இன்று காலை கோவை  சின்னியம்பாளையம் சென்ற முதலமைச்சர்   மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட திமுக … Read more

ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்: கோவையில் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: விசைத்தறியளர்களுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ‘ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க அவர்களிடம் துணி பெற்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த கட்சி திமுக’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

கர்நாடக சட்டசபை தேர்தல்; முதன்முறையாக 80 பிளஸ் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர் கூறும்போது, கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே … Read more

`இணைந்தது 10,000 பேரா, 4,000 பேரா?’ – பலமுறை முதல்வரே வந்தும், கோவை திமுகவால் முடியாத அந்த டார்கெட்?

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கோவை வருகை புரிந்துள்ளார். மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. செந்தில் பாலாஜி கோவை: “திடீர் கட்சிகள் அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கின்றன” – முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே கடந்தாண்டு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 55,000 பேரை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தியிருந்தார். இன்றைய நிகழ்ச்சியை பொருத்தவரை, இது … Read more

மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட தந்தை: ஆத்திரத்தில் எடுத்த முடிவு

தன் பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தன் அறைக்குள் நிர்வாணமாக நுழைந்த ஆணைக்கண்டு சத்தமிட்ட இளம்பெண் ப்ளோரிடாவில் வாழும் Dayne Victor Miller (44), தன் மகள் தனது படுக்கையறையிலிருந்து சத்தமிடுவதைக் கேட்டு ஓடிவந்துள்ளார். அப்போது, Dayneஉடைய பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஒரு ஜோடி நிற்பதையும், அதில் அந்த ஆண் நிர்வாணமாக நிற்பதையும் கண்ட Dayne, ஆத்திரத்தில் உன்னைக் … Read more