சென்னையை கட்டமைத்த மக்களை வெளியேற்றுவது தான் நீர்நிலை பாதுகாப்பா?
நீர், நிலம், காற்று ஆகியவை உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. ஆனால் இன்று சில பணக்காரர்களின் சுயநலத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கை காக்கா குருவிக்கு கூட சொந்தமானது என்று பேசுபவர்கள் சக மனிதனுக்கும் சொந்தமானது என்பதை உணர்வதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளம் வராமல் தடுப்பதற்கும், நீராதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர் விசாரணையில் உள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக கருதப்படுவது பெரும்பாலும் … Read more