Oscars 2023 Updates: மேடையில் அரங்கேறிய `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல்; விருதினை வெல்லுமா?

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல காமெடியன் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார். Oscars 2023 ; Documentry Feature Flim இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் … Read more

ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா

ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தி இருப்பது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா- தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது. KCNA / KNS / … Read more

உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.11 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.44 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த ஆவண குறும்படம்-The Elephant Whisperersக்கு வழங்கப்பட்டது

அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கப்பட்டது.

அமலாக்கத் துறை வழக்கறிஞர் நிதேஷ் ரானா ராஜினாமா ஏன்?| Enforcement Department Advocate Nitesh Rana Why Resigned?

மிக பரபரப்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிதேஷ் ரானா, 44, அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுடில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக, இவர் ஆஜராகப் போவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞராக 2015 முதல் பதவி வகித்து வருபவர் நிதேஷ் ரானா. காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கர்நாடகா காங்.,கை சேர்ந்த டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு … Read more

கனடாவில் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!

கனேடியர்கள் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையச் செய்திச் சட்டம் கனேடிய அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், கனேடியர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் படிக்க முடியாதென இவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் லிசா லாவென்ச்சர் ”கனேடிய அரசின் விதிகள் நிறைவேற்றப்பட்டால் கனேடியர்கள் இனி மெட்டாவின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளின் … Read more

95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது

அமெரிக்கா: சிறந்த ஒளிப்பதிவு – All Quiet on the Western Front, சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

காஷ்மீர் எல்லை பகுதி அருகே ஆயுதம், போதைப்பொருள் மீட்பு | Arms, drug recovery near Kashmir border area

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் எல்லை பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கரில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே இரு அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து … Read more

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸில்: திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது. ஆஸ்கர் விழா மேடையில் இசையமைப்பாளர்கள் கீரவாணி குழுவினர் நாட்டு நாட்டு பாடலை இசைக்க உள்ளனர்.

80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more