பனிப் பொழிவில் சிக்கி தவித்த 438 பயணியர் விமானத்தில் மீட்பு| Rescue of 438 passenger plane stranded in snowfall

ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த, 438 பயணியரை, இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஜம்மு – காஷ்மீரில் கார்கில் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டன. இதனால், லே பகுதியைச் சேர்ந்த 260 சுற்றுலா பயணியர், ஸ்ரீநகரில் சிக்கித் தவித்து வருவதாக இந்திய விமானப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணியரை அவர்களின் சொந்த … Read more

காதலித்த 2 பெண்களுடன் ஒரே மேடையில் திருமணம்: மூன்று வருட காதலில் 2 குழந்தைகள்

இந்தியாவின் தெலுங்கானாவில் மூன்று வருடங்களாக காதலித்து வந்த இரண்டு பெண்களை ஒரே மேடையில் சதிபாபு என்ற இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார். 3 வருட காதல் தெலுங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் மாவட்டம், எர்ரபோரு கிராமத்தை சேர்ந்த மதிவி சதிபாபு (Madivi Sathibabu) என்ற வாலிபர், இடைநிலை படிக்கும் போது தோசிலப்பள்ளியை சேர்ந்த சோடி ஸ்வப்னா குமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  அதே சமயம் மண்டல் பகுதியில் (mandal) உள்ள குர்னாபள்ளியை சேர்ந்த தனது மைத்துனர் இர்பா சுனிதா என்ற … Read more

மீத்தேன் எரிவாயுவை கண்டறிய அமெரிக்கா உதவிக்கரம்| US helping to find methane gas

வாஷிங்டன்,ஜார்க்கண்டின் ஜஹாரியா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து, மீத்தேன் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா ஆணையம் நிதி உதவி அளித்துள்ளது. எரிசக்தி பயன்பாட்டுக்கும், மாற்று எரிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய மீத்தேன் வாயு, நம் நாட்டின் ஜார்க்கண்டில் அபரிமிதமாக காணப்படுகிறது. இந்நிலையில், நம் நாட்டில் உள்ள ‘பிரபா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துடன், அமெரிக்காவின் வணிக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து, ஜார்க்கண்டின் ஜஹாரியா நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் எரிவாயுவை கண்டறியும் பணியை மேற்கொள்ள உள்ளது. நவீன தொழில்நுட்ப … Read more

லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார்

பிரித்தானியாவில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழப்பு பிரித்தானியாவில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் தொடர்பான கவலைகள் அக்கம்பக்கத்தினாரால் எழுப்பப்பட்ட பிறகு, தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்வெடெரில்(Belvedere) உள்ள மாடி வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதனடிப்படையில், நேற்று இரவு மொட்டை மாடியில் உள்ள வீட்டிற்கு வந்த பொலிஸார், தாயார் நட்ஜா டி ஜாகர்(Nadja De Jager, 47) அவரது இரண்டு மகன்கள் அலெக்சாண்டர்(9) மற்றும் மாக்சிமஸ்(7) ஆகிய … Read more

11.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 11 | சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

2018ல் தாயால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி: 4 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட FBI அதிகாரிகள்

அமெரிக்காவில் 2018ம் ஆண்டு காணாமல் போன 8 வயது சிறுமி FBI அதிகாரிகளால் மெக்சிகோவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தாயால் கடத்தப்பட்ட சிறுமி அமெரிக்காவில் கடந்த 2018ம் ஆண்டு அரன்சா மரியா ஓச்சோவா லோபஸ்(Aranza Maria Ochoa Lopez) என்ற எட்டு வயது சிறுமி வாஷிங்டனில் உள்ள வான்கூவரில் இருந்து அவரது உயிரியல்  தாயால் கடத்தப்பட்டார். அரன்சாவை அவரது தாய் எஸ்மரால்டா லோபஸ்-லோபஸ் துஷ்பிரயோகம் செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, வளர்ப்பு தாய் பராமரிப்பில் அரன்சா இருந்து வந்தார். … Read more

கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் 13 முக்கிய ரயில்கள் மார்ச் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் மார்ச் 13 முக்கிய ரயில்கள் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 4.30க்கு புறப்படும் கோவை – ஷோரனூர் விரைவு ரயில் (06459) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். காலை 7.15க்கு புறப்படும் ஷோரனூர் – கோவை விரைவு ரயில் (06458) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேசம்: அரசு பெண் ஊழியர்களுக்கு 7 விடுமுறை நாள்கள் அதிகரிப்பு; மொத்தம் 20 நாள்கள்!

நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அரசு பெண் ஊழியர்களுக்கு கேஷுவல் விடுமுறை (Casual Leave) தினங்களை அதிகரித்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 13 நாள்கள் கேஷுவல் விடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை 20 நாள்களாக அதிகரித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது … Read more

திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது. மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் திமுக ஆட்சிக்கு … Read more

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும்…

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் வாகனங்களில் பயணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுங்க சாவடி சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு… நெறிமுறைகளை அறிவிக்குமா அரசு? சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார், இருசக்கர வாகனம் போன்ற இலகுரக … Read more