எதிர்மறைகளை விடுத்து பல்கலை. முன்னேற்றத்திற்கு இடையூறின்றி ஒத்துழைக்க துணைவேந்தர் வேண்டுகோள்

கடலூர்: எதிர்மறைகளை விடுத்து பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கு இடையூறின்றி ஒத்துழைக்க துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பல்வேறு கோரிக்கைகளை வெளியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நத்தம் நிலையில் துணைவேந்தர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

வெறுப்பை தூண்டும் சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: பிரசாந்த் கிஷோர் கேள்வி| Why no action against Seeman who incites hatred?: Prashant Kishore Question

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் சீமான் போன்றோர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வந்தனர். அவர்கள் மீது வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல் … Read more

2023 பஜாஜ் பல்சர் NS160 மற்றும் NS200 டீசர் வெளியீடு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 என இரண்டு மாடல்களையும் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படுதவனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. மிக விரைவில்  பல்சர் NS160 மற்றும் NS200 கணிசமான புதிய வசதிகளுடன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் USD ஃபோர்க் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை பெற்ற டீசரை வெளியிட்டுள்ளது.  அனேகமாக யூஎஸ்டி ஃபோர்க் ஆனது என்எஸ் 200 மாடல் பெற்றிக்கும். 2023 Bajaj Pulsar NS200 தற்போது, … Read more

`லண்டன் டு ஈரோடு'… `ஓபிஎஸ் டு இபிஎஸ்' – செந்தில் முருகனின் அணி `தாவல்' பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் சென்னையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து திடீரென இ.பி.எஸ் அணியில் அவர் இணைந்ததன் பின்னணி குறித்து அந்தக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். யார் இந்த செந்தில் முருகன்?! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன். இவரை அந்த அணியிலிருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. லண்டனிலுள்ள … Read more

முத்திரைத்தாள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை புகார்! பத்திரப்பதிவுத்துறை எச்சரிக்கை

சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் முத்திரை தாள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இதனையடுத்து பதிவுத்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்க வேண்டும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவ விழா மார்ச் 27-ல் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவ விழா வரும் 27-ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திரம் சாமி புறப்பாடு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உற்சவம் நடக்கும் நாட்களில் அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் பதிவு செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை மிரட்டலுக்கு திமுக பயப்படாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு| DMK not afraid of Annamalai threat: RS Bharati speech

தூத்துக்குடி: ‛திமுக.,வினர் மிசாவை சந்தித்தவர்கள், சர்காரியா கமிஷனையே தவிடுப்பொடியாக்கியவர்கள்; அண்ணாமலையின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்’ என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: ஆணாய் பிறந்து வீணாய் போனவர் அண்ணாமலை. அவர் என்ன பேசுகிறார், எதற்கு பேசுகிறார் என்றே தெரியவில்லை. இருவக்கு எப்படி ஐ.பி.எஸ் … Read more

வெங்காய விலை குறைவு: மத்திய அரசே வெங்காய கொள்முதல் தொடங்கியது!

அதிக உற்பத்தி காரணமாக பல நேரங்களில் வெங்காய விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செய்த வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு சென்றால் போக்குவரத்து செலவுகூட கிடைக்காது என்ற நிலையில் சமீபத்தில் வயலிலேயே தீ வைத்து எரித்த சம்பவமும் நடைபெற்றது. வெங்காய கொள்முதல் வெங்காய விலை தொடர்ந்து சரிவு: மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்! விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப, குஜராத்தில் வெங்காயக் கொள்முதலைத் … Read more

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்…

சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிராக பிரித்தானிய அரசு கொண்டுவர இருக்கும் சட்டம் புலம்பெயர்ந்தோரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த சிலரை ஊடகவியலாளர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது, தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள். இலங்கையிலிருந்து துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் தப்பி பிரித்தானியாவுக்கு வந்த Abinthan (21) என்பவர், பல முறை தான் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தும் தனது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால், தான் தான் உயிரைப் பணயம் வைத்து சிறு படகொன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து … Read more

சேலத்தில் சோகம்: கடன் பிரச்சினையால் தம்பதிகள் தற்கொலை!

சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் விஜயா. தங்கராஜ் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு சரியான முறையில் தொழில் கிடைக்காத நிலையில், தனியாரிடம் கடன் வாங்கி, லேத் பட்டறையை விரிவாக்கம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறாததால், வாங்கி கடனை … Read more