95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது

அமெரிக்கா: சிறந்த ஒளிப்பதிவு – All Quiet on the Western Front, சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

காஷ்மீர் எல்லை பகுதி அருகே ஆயுதம், போதைப்பொருள் மீட்பு | Arms, drug recovery near Kashmir border area

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் எல்லை பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கரில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே இரு அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து … Read more

திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸில்: திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது. ஆஸ்கர் விழா மேடையில் இசையமைப்பாளர்கள் கீரவாணி குழுவினர் நாட்டு நாட்டு பாடலை இசைக்க உள்ளனர்.

80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more

கோமதி நதியை காப்பாற்ற உ.பி., பெண் பாதயாத்திரை| UP Women Walk to Save Gomati River

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஷாஜஹான்புர் :மாசடைந்து, சுருங்கி வரும் கோமதி நதியைக் காப்பாற்றும் நோக்கத்தில், மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர், ௬௯௦ கி.மீ., துார பாதயாத்திரையை மேற்கொண்டுஉள்ளார். உத்தர பிரதேசத்தில் கங்கை நதியின் கிளை நதியான கோமதி நதி, 690 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகள் சேர்க்கப்படுவதால், இந்த நதி மாசடைந்து வருகிறது. பல இடங்களில் சுருங்கியுள்ளது. ஒரு காலத்தில் வற்றாத நதியாக … Read more

மது போதையில் திருமண மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: கோபத்தில் மணமகள் அதிரடி முடிவு

அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். குடிகார மணமகன் இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் … Read more

“இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது” விராட் கோலி குறித்து மனைவி அனுஷ்கா பெருமிதம்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி இருந்த நிலையில், இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது என்று நடிகரும், கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். சதம் விளாசிய விராட் கோலி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். The … Read more

அய்யா வைகுண்டர் பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழஞ்சலி| Ayya Vaikunders birthday; Praise for Prime Minister Modi

புதுடில்லி : அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் அருகில் உள்ள சாமிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். சமூக நீதிக்காக போராடிய வைகுண்டரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அய்யா வைகுண்ட சுவாமிகளின் … Read more