பனிப் பொழிவில் சிக்கி தவித்த 438 பயணியர் விமானத்தில் மீட்பு| Rescue of 438 passenger plane stranded in snowfall
ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த, 438 பயணியரை, இந்திய விமானப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஜம்மு – காஷ்மீரில் கார்கில் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டன. இதனால், லே பகுதியைச் சேர்ந்த 260 சுற்றுலா பயணியர், ஸ்ரீநகரில் சிக்கித் தவித்து வருவதாக இந்திய விமானப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணியரை அவர்களின் சொந்த … Read more