திருமாவுக்கு ADMK அழைப்பு.. மாறுகிறதா கூட்டணி? -பாஜக-வை சம்பவம் செய்யும் பின்னணி – விமர்சனம்: அகிலன்

திருமாவுக்கு அதிமுக அழைப்பு… மாறுகிறதா கூட்டணி கணக்கு?! எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக அவருக்கு திருமா வாழ்த்து சொன்னது, ‘தமிழக காவல்துறை, ஸ்டாலினின் காவல்துறையாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் காவல்துறையாக இருக்கக் … Read more

இலவச கோழிகள் வழங்கும் பிரெஞ்சு நகரம்: எதற்காக தெரியுமா?

பிரெஞ்சு நகரம் ஒன்று தன் குடிமக்களுக்கு இலவச கோழிகளை வழங்கிவருகிறது. எதற்காக இந்த இலவச கோழிகள் வழங்கும் திட்டம்?  உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்காகவும், குப்பை அள்ளுவோரின் சுமையைக் குறைப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கையாம். அதாவது கோழிகள் நாளொன்றிற்கு 300 கிராம் உணவுப்பொருட்களை சாப்பிடமுடியுமாம். ஆகவே, வீடுகளில் வீணாக கொட்டப்படும் உணவுகளை இந்த கோழிகள் உண்ணலாம், உணவும் வீணாகாது, கோழிகளுக்கும் உணவு கிடைத்தது போலிருக்கும் என்பதால்தான் இந்த திட்டம். Photo by PHILIPPE HUGUEN / AFP யாருக்கெல்லாம் கோழிகள் … Read more

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ கைது!

நெய்வேலி: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, என்எல்சி நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன்  நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் நடத்திய புனவகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நேற்று காலை துவங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் … Read more

அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகியோரை ஒரு கும்பல் இடைமறித்தது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் … Read more

ஆப்பிரிக்காவில் மனித உடல்களைப் புதைப்பது இல்லை; காட்டில் போட்டுவிடுகிறார்கள்; ஏன் தெரியுமா?

சென்ற பகுதியில் மசாய் மாராவில் சிறுத்தையையும், நெருப்புக்கோழி கோழியையும் பார்த்துவிட்டு மாடுகளுடன் பயணித்த நாம் இப்போது மீண்டும் அக்டோபர் மாத இறுதியில் தன்சானியாவுக்குள் வருகிறோம். செரங்கெட்டி தேசிய பூங்காவின் தெற்குப்பகுதி, சற்று வறண்டு காணப்படும். இந்தப் பகுதியில் நவம்பர், டிசம்பரில் ஒரு குறுகிய மழைக்காலம் உண்டு. இந்த மழைக் காலத்தில் பெய்யும் மழை இந்தப் பகுதியை பசுமை ஆக்குகிறது. எங்கு பார்த்தாலும் உயரம் குறைவான புற்கள் கொண்ட பரந்த புல்வெளியை உருவாக்குகிறது இந்த மழை. விலங்குகளின் ஊர்வலத்தில் … Read more

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான அடுத்த நாளே, தனது மனைவியை போக்குரவத்து நெரிசலின்போது காரிலேயே விட்டுவிட்டு கணவன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரிலேயே மனைவியை விட்டு சென்ற கணவன் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் பெண்ணொருவருக்கும் கடந்த மாதம் 15ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.    அதற்கு மறுநாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது மணமகன் … Read more

ரம்ஜானை ஒட்டி, பள்ளி வாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி! தமிழகஅரசு

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்க்க,6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், , “நோன்பு நோற்கும் … Read more

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் என்பவர் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அண்ணாநகரைச் சேர்ந்த ரகுவரன் என்பவரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை … Read more

இந்தியர்கள் பாதுகாப்புக்கு ஆஸி., பிரதமர் உறுதி: மோடி தகவல்| PM Modi raises temple attacks issue with Anthony Albanese, says Aussie PM assures safety of Indian community

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ் நேற்று ஆமதாபாத்தில் துவங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை , பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பார்வையிட்டார். இன்று டில்லி வந்த அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு … Read more