பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியது! தென்கொரிய கூட்டுப்படை பரபரப்பு குற்றச்சாட்டு

வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை தங்கள் ராணுவம் கண்டறிந்ததாக தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறியுள்ளார். கூட்டுப் பயிற்சி தென்கொரியாவும், அமெரிக்காவும் சுதந்திர கேடயம் என அழைக்கப்படும் 11 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நடுவில் உள்ளன. வடகொரியாவின் இராணுவ மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இத்தகைய பயிற்சிகள் தங்கள் நாட்டிற்கு எதிரான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே, பதிலுக்கு அதிகமான நடவடிக்கை … Read more

மதுரையில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை நகர், ஈரோட்டில் தலா 98.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

மும்பை: கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண் உயிரிழப்பு !

மும்பை, தெற்கு மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் இன்று காலை ராஜ்லஷ்மி என்ற் பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக அப்பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்பெண் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வோர்லி காவல்நிலைய … Read more

ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்திருக்கிறேன் -ஜான்வி கபூர்

`தடக்’ படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஜான்வி கபூர். கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட்லக் ஜெர்ரி, மிலி எனத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது  இவர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி என்கிற இந்திப் படம் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாகவே நடிகை ஜான்வி கபூர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார் எனத் தகவல் பரவி வந்தது.  ஜான்வி கபூர் அதிலும் குறிப்பாக லிங்குசாமி இயக்கத்தில் … Read more

கல்வித் தகுதி தேவையில்லை… 90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள்

பிரித்தானியாவில் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லாத, ஆனால் அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பில் இணைய பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 20 வேலை வாய்ப்புகள் பல்கலைக்கழக படிப்பு எதுவும் தேவையில்லாத, அதிக ஊதியம் வழங்கும் சுமார் 20 வேலை வாய்ப்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 33,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் அவை எனவும் அந்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வேலைக்கு ஆண்டுக்கு 90,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. … Read more

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நகைச்சுவை நடிகர் வடிவேலு

மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை  நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். 70 ஆண்டு காலா வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டது. பல்வேறு பதவிகள் வகித்தபோது செய்த சாதனை பற்றிய புகைபடம் என்று தெரிவித்துள்ளனர்.  

2வது ஒருநாள் போட்டி: ஆஸி., அபார வெற்றி| 2nd ODI: Aussies, big win

விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவு … Read more

ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக புதிய கல்வியாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது – சிபிஎஸ்இ

புதுடெல்லி, இதுதொடா்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சில பள்ளிகள் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும். அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித் திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை … Read more

பஞ்சாப்: இரவில் நடந்த 25 கி.மீ சேஸிங்; நூலிழையில் தப்பிய காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவன்!

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் வாரீஸ், `பஞ்சாப் தே’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவரது அமைப்பில் பஞ்சாப் முழுவதும் ஏராளமானோர் இருக்கின்றனர். இளைஞர்களிடம் ஆயுத கலாசாரத்தைத் தூண்டி வருவதோடு, ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டு வரும் அம்ரித்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நேற்று பஞ்சாப் போலீஸார் ஈடுபட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அம்ரித்பால் சிங் ஜலந்தர் மாவட்டத்தில் இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனே போலீஸ் … Read more

சட்டவிரோத குடியேற்ற மசோதாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பிரித்தானிய அரசின் புதிய குடியேற்ற மசோதாவுக்கு எதிராக லண்டன் மற்றும் சில இடங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் போராட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டவிரோத குடியேற்ற மசோதாவிற்கு எதிராக சனிக்கிழமை பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். Stand Up To Racism மற்றும் Scottish Trades Union Congress ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டங்கள் லண்டன், கிளாஸ்கோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இதில் குறைந்தது 2000 பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more