நாடு முழுதுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்ற உத்தரவிட… சாத்தியமா?| Is it possible to order a uniform law for the entire country?

புதுடில்லி திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில் நாடு முழுதுக்கும் ஒரே மாதிரியான, பாலின பாகுபாடு இல்லாத சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில், பாலின பாகுபாடு இல்லாமல், பிராந்திய பாகுபாடு இல்லாமல் ஒரே சீரான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பொது நலன் வழக்குகள் உட்பட, ௧௭ … Read more

மண்டைக்காடு சமய மாநாடு; தொடங்கிவைப்பது ஆளுநரா… அமைச்சரா? – இரு தரப்பும் அழைப்பிதழ் வெளியீடு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில், வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி மாசி பெரும் கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் என்ற அமைப்பு கடந்த 85 ஆண்டுகளாக சமய மாநாடு நடத்திவந்தது. இந்த நிலையில், 86-வது இந்து சமய மாநாடு நடத்த அழைப்பிதழ் அச்சிட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் இந்து சமய மாநாட்டை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி … Read more

பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ப்ளூ டிக் பெற இனி கட்டணம்: மெட்டா-வின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி

ட்விட்டர் போல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் அங்கீகரிப்பட்ட  கணக்குகளுக்கான குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11.99 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று  மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கான நீல வண்ண குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் … Read more

வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு| Supreme Court orders in hate speech case

புதுடில்லி வெறுப்பு பேச்சு வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, புதுடில்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் சார்பில், புதுடில்லியில் ௨௦௨௧ டிசம்பரில் ஹிந்து மாநாடு நடந்தது. இதில் பேசிய ‘சுதர்ஷன் நியூஸ்’ என்ற தனியார் ‘டிவி சேனல்’ ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கே, மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ள நடைமுறைகளுக்கு எதிராக இந்தக் கூட்டம் நடந்துள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த … Read more

21.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 21 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பொக்கிஷம்…தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி அசத்திய மகன்

தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட புதையலை கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்துள்ளார். தப்பியோடிய குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது குடும்பத்தினரால் 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை ஜான் கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்து இருப்பதாக கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Jan Glazewski via Pen News 1939ம் ஆண்டு செப்டம்பரின் சோவித் ராணுவம் போலந்திற்குள் முன்னேறி வருவதற்கு முன்பு கிளாஸெவ்ஸ்கி குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை … Read more

ட்ரோன் வாயிலாக மாதாந்திர உதவித்தொகை மாற்றுத் திறனாளிக்கு உதவிய பஞ்., தலைவர்| Panj., President who helped the differently-abled by monthly stipend through drone

நுவபடா :ஒடிசாவின் வனப்பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிக்கு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக மாதாந்திரஉதவித் தொகை வழங்கும் பஞ்சாயத்து தலைவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, நுவபடா மாவட்டத்தின் புத்கபாதா கிராமத்தில் ஹெத்தராம் சத்னாமி என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார்.இவரது வீடு அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும்நிலையில், அரசின்மாதாந்திர உதவித் தொகையைப் பெற, ஒவ்வொரு மாதமும் 2 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு … Read more

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த குரங்கு; போராடிப் பிடித்த அதிகாரிகள்- அடுத்து நடந்ததென்ன?

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த குரங்கைப் பிடித்த பாகிஸ்தான் அதிகாரிகள், மிருகக்காட்சிசாலையில் போதிய இடம் இல்லாததாலும், போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததாலும், குரங்கைத் தெருக்கூத்து கலைஞர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர். குரங்கு இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அவசர சேவைப் பிரிவு அதிகாரி முகமது ஃபரூக், “பஹவல்நகர் எல்லையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு குரங்கு நுழைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, 200 அடி உயர செல்போன் கோபுரத்திலிருந்து அந்தக் குரங்கை, பஞ்சாப் அவசர … Read more

துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல்

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே பகுதியிலேயே தற்போதும் ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது 2 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் பலியான அதே பகுதியிலேயே தற்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. @AP நேற்று துருக்கியின் Hatay பிராந்திய மேயர் தெரிவிக்கையில், இப்பகுதியில் … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26-ம் தேதி ஆஜராக மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியது. மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஆஜராகும்படி சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.