80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலிருந்தே ஓட்டளிக்க அனுமதி கர்நாடகா தேர்தலில் அறிமுகமாகிறது| 80-year-olds allowed to vote from home to debut in Karnataka elections

பெங்களூரு ”நாட்டிலேயே முதல் முறையாக, ௮௦ வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் வாய்ப்பு, கர்நாடகா சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். வாய்ப்பு கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம், மே ௨௪ல் முடிகிறது. மாநிலத்தில், ௨௨௪ சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், … Read more

பிரித்தானியாவில் 29 வயது இளைஞருக்கு கத்திக்குத்து: இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டையில் சோகம்

பிரித்தானியாவில் வால்சல் இரவு விடுதியில் 29 வயதுடைய நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கத்திக்குத்து பிரித்தானியாவின் வால்சல்(walsall) நகர மையத்தில் உள்ள வலேஷாவின்(Valesha) இரவு விடுதியில் யாரோ கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த 29 வயதுடைய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். BPM ஆனால் காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு … Read more

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக பா.ஜ., நடத்திய பேரணியில் வன்முறை| Violence in the rally organized by BJP for the soldiers who sacrificed their lives

ஜெய்ப்பூர், புல்வாமா தாக்குத லில் உயிரிழந்த ராணு வத்தினரின் குடும்பத் துக்காக போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் மீது, போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, வன்முறை ஏற்பட்டது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 2019ல் நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், நம் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். வலியுறுத்தல் உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு அரசு வேலை உட்பட … Read more

தோண்ட தோண்ட கிடைத்த தங்க பொக்கிஷம்! மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான அதிசயம்

நெதர்லாந்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கப் புதையல் நெதர்லாந்தின் டச்சு வரலாற்றாசிரியரான லோரென்சோ ரூய்ட்டர்(27) 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளார். 10 வயதில் இருந்து புதையல் வேட்டையில் ஈடுபட்டு வரும் லோரென்சோ ரூய்ட்டர், 2021 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் சிறிய வடக்கு நகரமான Hoogwoud-இல் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி புதையலைக் கண்டுபிடித்துள்ளார். Reuters  இது தொடர்பாக அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்த கருத்தில், “இந்த மதிப்புமிக்க … Read more

12.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 12 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசி பலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பல்: ஈரான் வெளியிட்டுள்ள முதல் வீடியோ

உலகின் முதன் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்ட படகை ஈரான் வெளியிட்டுள்ளது. உலகின் முதல் வான் பாதுகாப்பு படகு ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது. ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படகு, புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது … Read more

போதையில் மயங்கிய மணமகன் திருமணத்தை நிறுத்திய மணமகள்| An intoxicated bridegroom called off the wedding

குவஹாத்தி:அசாமில் குடி போதையில் மணமகன் மயங்கி விழுந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியது. வட கிழக்கு மாநிலமான அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. இவர்களின் திருமணத்திற்காக, இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், திருமண நாளின் போது, மண்டபத்திற்கு தள்ளாடியபடி மணமகன் வந்ததை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் மட்டுமின்றி, அவரது தந்தை மற்றும் … Read more

“அன்று, கடந்துபோனது, தவறான புரிதலுக்கு இடம் கொடுத்துவிட்டது" – வைகோவை நேரில் சந்தித்த திருமா

அண்மையில் ஒரு நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ குறித்துக் கேட்டபோது கடந்து சென்றவிதம் வருத்தமளிப்பதாக, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம், இரு கட்சித் தரப்பில் மட்டுமல்லாமல், திமுக கூட்டணிக்குள்ளும் பேசுபொருளானது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். வைகோ – திருமாவளவன் அதைத் தொடர்ந்து வைகோவும் திருமாவளவனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “இடையில் நேர்காணலில், ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல்போனவுடனே … Read more

சியாச்சின் பனிமலை சிகரத்தில் முதல் பெண் அதிகாரி நியமனம்| First woman officer appointed at Siachen Ice Peak

லடாக்,உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை சிகரம், லடாக்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து ௧௭,௭௧௬ அடி உயரத்தில் உள்ள இங்கு, ‘மைனஸ் டிகிரி’ தட்பவெப்பம் நிலவுவதால், பொதுவாகவே இங்கு வசிப்பது சிரமம். ஆனால், இந்த பனிமலை சிகரத்தில் நம் ராணுவ வீரர்கள் ஆண்டு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு முதல்முறையாக கேப்டன் ஷிவா சவுஹான் என்ற பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த ஷிவா சவுஹான், சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 2021 … Read more