80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலிருந்தே ஓட்டளிக்க அனுமதி கர்நாடகா தேர்தலில் அறிமுகமாகிறது| 80-year-olds allowed to vote from home to debut in Karnataka elections
பெங்களூரு ”நாட்டிலேயே முதல் முறையாக, ௮௦ வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் வாய்ப்பு, கர்நாடகா சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். வாய்ப்பு கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம், மே ௨௪ல் முடிகிறது. மாநிலத்தில், ௨௨௪ சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், … Read more