கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் 13 முக்கிய ரயில்கள் மார்ச் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: கோவை, பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் மார்ச் 13 முக்கிய ரயில்கள் 12, 13, 14ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 4.30க்கு புறப்படும் கோவை – ஷோரனூர் விரைவு ரயில் (06459) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். காலை 7.15க்கு புறப்படும் ஷோரனூர் – கோவை விரைவு ரயில் (06458) மார்ச் 12, 13ல் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேசம்: அரசு பெண் ஊழியர்களுக்கு 7 விடுமுறை நாள்கள் அதிகரிப்பு; மொத்தம் 20 நாள்கள்!

நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அரசு பெண் ஊழியர்களுக்கு கேஷுவல் விடுமுறை (Casual Leave) தினங்களை அதிகரித்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 13 நாள்கள் கேஷுவல் விடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை 20 நாள்களாக அதிகரித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது … Read more

திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது. மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் திமுக ஆட்சிக்கு … Read more

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும்…

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் வாகனங்களில் பயணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுங்க சாவடி சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு… நெறிமுறைகளை அறிவிக்குமா அரசு? சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார், இருசக்கர வாகனம் போன்ற இலகுரக … Read more

தலை முதல் கால்வரை எல்லா நோய்களையும் வெளியேற்ற வேண்டுமா? இந்த ஆசனத்தை செய்து வாருங்க

பொருள்,பணம் சேர்ப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதே முக்கியமானது. அந்த வகையில் யோகாசனமானது மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக நோய் நொடியின்றி சிறப்பாக வாழவும்,உடல்,மன வலிமையோடு இருக்கவும் தூண்டுகோலாக அமைகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் நம் உடலிலுள்ள சுவாச மண்டலம்,நரம்பு மண்டலம்,ஜீரண மண்டலம்,இரத்த ஓட்டம் மண்டலம் போன்றவை சரியாக இயங்க வேண்டும். யோகாசனத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல்வேறு ஆசனங்கள் காணப்படுகிறது. அதிலும் உச்சி முதல் கால் வரை பயனளிக்கும் பறவையாசனம் பற்றி பார்ப்போம். பறவை ஆசனம் … Read more

கடலூர் மாவட்டத்தில் நாளை ஸ்டிரைக் கிடையாது! பாமக அறிவிப்புக்கு எதிராக ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை: என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை கடலூர் மாவட்டத்தில்  ஸ்டிரைக்  என பாமக அறிவித்துள்ள நிலையில், நாளை ஸ்டிரைக் கிடையாது, கடைகள், பள்ளிகள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மக்களின் போராட்டத்தை மீறி என்எல்சி தமிழ்நாடு அரசு பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்து … Read more

வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: மாநில அரசுகளுக்கு வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. வரி பகிர்வாக தமிழகத்திற்கு  ரூ.5,769 கோடியை விடுவித்துள்ளது.

ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னோடி கலகக் குரல்; சாவித்ரிபாய் புலே மறைந்த தினம் இன்று! | #Visual Story

சாவித்திரி புலே, இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக, முதல் ஆசிரியராக வலம்வந்த பெண் என என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. அவர் இறந்த தினம் இன்று! Child சாவித்ரி, 1831 ஜனவரி 3, மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் பிறந்தார். தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர்.  child marriage அன்றைய வழக்கப்படி, 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பது வயதான சாவித்ரியை `ஜோதிராவ் புலே’ … Read more

மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல்

லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் உட்பட 4 பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி வீரர்களுடன் கைலியன் எம்பாப்பே பேசவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நான்கு PSG அணி வீரர்கள் El Nacional-ன் அறிக்கையின்படி, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே (), சமீபத்தில் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் பிரேசில் வீரர் நெய்மர் (Neymar Jr.) உட்பட நான்கு அணி வீரர்களுடன் பேசவில்லை. எம்பாப்பேவுக்கு மெஸ்ஸி மீது அந்த … Read more

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு சம்பவம்: கோவை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை குற்றவாளிமீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது, குற்றவாளியால் எப்படி துப்பாக்கியால் சுட முடிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் (பிப்ரவரி)  12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. … Read more