சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய இளம் வீரர்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் கேமரூன் கிரீன் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். கேமரூன் கிரீன் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ஓட்டங்கள் குவித்தது. இதில் கவாஜா 180 ஓட்டங்கள் குவித்த நிலையில், கேமரூன் கிரீன் 114 ஓட்டங்கள் எடுத்தார். @ICC முதல் சர்வதேச சதம் 23 வயதாகும் கேமரூன் கிரீன் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த … Read more

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை… வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை சேகரிக்கிறது தமிழக அரசு…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மத்திய வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று 2021ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. அதேவேளையில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் … Read more

கடலூரில் இன்று இரவு 10:30 மணிக்கு மேல் உள்ளூர் பேருந்துகள் இயங்காது

கடலூர்: கடலூரில் இன்று இரவு 10:30 மணிக்கு மேல் உள்ளூர் பேருந்துகள் இயங்காது என கடலூர் போக்குவரத்து பணிமனை தகவல் தெரிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் 10:30 மணிக்கு மேல் இயக்கப்படாது எனவும் கூறியுள்ளது.

2023 ஹோண்டா Hness CB350, CB350RS அறிமுகம்

OBD-2  என்ஜின் மேம்பாடுடன் சில குறிப்பிடதக்க வசதிகளை பெற்ற 2023 ஹோண்டா Hness CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக 6 விதமான கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட கிட்களை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. என்ஜின் பவர் மற்றும் டார்க் தொடர்பான அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஹோண்டா CB350 பைக்கில் 20.78 bhp பவர் மற்றும் 30 Nm டார்க் வழங்குகின்ற 348.36 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் … Read more

ஹோட்டல் அறையில் நெருக்கம்; மதுபோதையில் அடித்துக் கொலை… நாடகமாடிய பெண் சிக்கியது எப்படி?

சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். பிரகாஷ் நேற்று முன்தினம் பிரியா (42) என்ற பெண்ணுடன் பெரியமேட்டிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். சில மணிநேரம் கழித்து, பிரியா அந்த விடுதி ஊழியர்களிடம் பிரகாஷ் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த விடுதியின் மேலாளர், அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அந்த அறையில் பிரகாஷ் இறந்துகிடந்திருக்கிறார். பெரியமேடு … Read more

ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இரட்டை குழந்தை! 10 லட்சத்தில் ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு

சீனாவில் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் பிறக்காத இரட்டை குழந்தை கண்டெடுக்கப்பட்டது. சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இருந்து “பிறக்காத இரட்டையரை” அகற்றியதாக தெரிவித்தனர். Neurology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த வழக்கு முன்வைக்கப்பட்டது. “பிறக்காத இரட்டையர்” குழந்தையின் தலை விரிவடைந்த நிலையில் மற்றும் உடல் இயக்க திறன்களில் (motor skills) உள்ள சிக்கல்கள் இருப்பதாக அறியப்பட்டு, மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது குழந்தையின் மூளைக்குள் அதன் ‘பிறக்காத இரட்டையரின்’ கரு இருப்பது … Read more

சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி மாடம்… ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் 17ம் தேதி திறப்பு…

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது. அண்ணா பெயரில் உள்ள பெவிலியனை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார். தற்போது அண்ணா பெவிலியனுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு பார்வையாளர் மாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 17 ம் தேதி திறந்து வைக்கிறார். சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் போது தவறாமல் போட்டியை ரசிக்கும் கலைஞர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 85 … Read more

வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதிவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்ததன்படி உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கு பதிவு உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பணி மூப்பு அடைப்படையில் உதவியாளர்களாக உள்ள 1,000 பேர் வணிகவரி துணை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.