“ஒவ்வொரு தேர்தலும் அக்னி பரீட்சை”: தேர்தல் கமிஷனர்| ECI chief Rajiv Kumar says it gives ‘Agnipariksha’ in every election

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: ”சட்டசபை தேர்தல்கள், லோக்சபாவுக்கு பல தேர்தல்கள் நடத்தி இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலும், ஆணையத்திற்கு அக்னி பரீட்சையாக அமைகிறது”, என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரிடம் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராஜிவ் குமார் கூறியதாவது: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களை சேர்த்து 400 சட்டசபை … Read more

“மன சமநிலையை இழந்துவிட்டார் என நினைக்கிறேன்!" – சுவாதி மாலிவாலைச் சாடிய DCW முன்னாள் தலைவர்

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட குஷ்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். சுவாதி மாலிவால் அவரைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் சர்வதேசப் பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் சுவாதி மாலிவால், தானும் சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் … Read more

15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது!

அமெரிக்காவில் வாகனம் நிறுத்துமிடத்தில் போதையிலிருந்த சிறுவனை துஷ்பிரோயகம் செய்ததற்காகப் போதைப் பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனை அமெரிக்காவிலுள்ள டன்கின் டோனட்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்ய முயன்றதாக கூறி போதைப் பொருள் வியாபாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. @flickr டன்கின் டோனட்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனுக்குப் போதைப் பொருள் வழங்க ரோகர் கோக் (40) என்பவர் வந்துள்ளார். அப்போது இருவரும் வாகனத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். துஷ்பிரயோக … Read more

ஆன்லைன் ரம்மி தடை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்கு தடை விதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: மத்திய அரசு மறுப்பு| Legal recognition of same-sex marriage: Central government refuses

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு … Read more

ஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, கர்நாடகாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் தனது குழுவினருடன் சேர்ந்து 3 … Read more

“ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' – காமத்துக்கு மரியாதை | S3 E 32

எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது.  இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.  Dr. … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவங்க உள்ளது. 2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் … Read more

சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம்

பிரித்தானியாவின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் நபர் ஒருவர் கத்தி முனையில் தவறுதலாக தனது சொந்த மகனிடம் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சொந்த மகனிடம் கொள்ளை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் தனது சொந்த மகனை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபருக்கு அது அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் … Read more