14வது சதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்! இலங்கை அணி மிரட்டல் ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ 28 ஓட்டங்களிலும், திமுத் கருணரத்னே 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் … Read more

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 … Read more

திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வழக்கறிஞர் கொலை வழக்கு; அரிவாளால் தாக்கிய குற்றவாளி; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகை அடகுக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி,  பிற்பகலில் அவர் நடத்திவந்த அடகுக்கடையினுள் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாகத் தாக்கியது. அந்தக் கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்துச் செல்ல கடையைவிட்டு வெளியே ஓட முயன்றார் … Read more

புலம்பெயர்வோருக்கு வாழ்நாள் தடை… பிரித்தானியாவை பின்பற்றி கடும் நடவடிக்கை: ஜேர்மனி முடிவு

சிறுபடகுகள், புலம்பெயர்வோர் விவகாரத்தை பிரித்தானியா கையாள்வதை அப்படியே தங்கள் பாணியில் பின்பற்ற ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரேரணை – ரிஷி சுனக் அரசாங்கம் சிறுபடகுகளில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை உடனடியாக கைது செய்து, சொந்த நாட்டுக்கு அல்லது மூன்றாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் புதிய பிரேரணையை ரிஷி சுனக் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர உள்ளது. Credit: Karsten Mosebach இதனால் மக்கள் அச்சம் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும், மட்டுமின்றி, … Read more

வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேச்சு: சீமான் மீது வழக்கு பதிவு

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியல் காரணமாகவே தமிழ்நாட்டில், வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக வீடியோக்கள் வெளியாகி வட மாநிலங்களில் பர பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் இருந்து வந்த வட … Read more

நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி

சிவகங்கை: நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காரைக்குடியில் இறங்கிய நகை வியாபாரி ரவிச்சந்திரனை போலீஸ் என கூறி காரில் அழைத்து சென்ற மர்மநபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் லேனா வனப்பகுதியில் நகை, பணத்தை பறித்து கொண்டு கீழே இறக்கிவிட்டு தப்பியோடினர்.

விண்ணில் சாதிக்கும் இந்திய விண்வெளி துறைமுகம்: சதீஷ்தவான் விண்வெளி மையம்| Indian Spaceport to achieve in space: Satishthawan Space Centre

இன்று உலகத்தையே கைக்குள் அடக்குமளவு அறிவியல், தகவல் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. விண்ணில் நிலைநிறுத்தும் செயற்கைகோள் மூலம் பூமியின் செயல்பாடுகளை கண்காணித்து பூகம்பம், புயல், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க முடியா விட்டாலும் கூட அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி … Read more

“செந்தில் பாலாஜி `டார்கெட்' அமைச்சர்!" – கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நேற்று (11-03-2023) நடைபெற்ற கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் . அப்போது பேசிய அவர், “கைத்தறி ஆடைகளை அனைவரும் வாங்க வேண்டும்; அவற்றை அணிய வேண்டும் என்பதை இயக்கமாக உருவாக்கிய கழகம் தி.மு.க-தான். கைத்தறி மக்களின் துயர்நீக்க,1950-களில் கைத்தறி ஆடைகளை அண்ணாவும், கலைஞரும் விற்றனர். 1953-ம் ஆண்டு ஜனவரி 4-ம் நாள் தி.மு.க-வானது முதன் முதலாக கைத்தறி ஆதரவு நாள் கொண்டாடியது. முதல்வர் ஸ்டாலின் … Read more

பண்டிகையை கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! சிக்கிய 17 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வேறொரு மாணவருடன் பேசியதால் மாணவியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹோலி பண்டிகையை கொண்டாட சென்ற மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உர்ஜா நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வந்தார். கடந்த புதன்கிழமை மாலை தனது தோழி ஒருவரின் வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார். [Representational Photo : ஆனால் அவர் மறுநாள் வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது … Read more