அந்த இருவர் யாரென்று சொல்லுங்க பார்ப்போம்! – 60ஸ் பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் புற நகர்ப் பகுதியின் அந்த வீட்டின் முன்னால், அந்த வி.வி.ஐ.பி.,யின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய அவரை, பாதுகாப்புப் பணி அதிகாரி ஓடி வந்து வணங்கி விட்டு, ’இங்கு வருவதாக ஷெட்யூலில் இல்லையே!’ என்று திகைப்புடன் முணங்க, ’பரவாயில்லை.. அதனாலென்ன? நான் … Read more

சென்னை மாவட்டத்தில் நாளை 6 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்

சென்னை:  சென்னையில், நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆண்டு இறுதி பொதுத்தேர்வை முன்னிட்டு  6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து,  சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (11ந்தேதி)  சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் … Read more

சென்னை அடுத்த வானகரத்தில் கல்லூரி முடிந்து திரும்பியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவன், மாணவி கால் துண்டிப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த வானகரத்தில் கல்லூரி முடிந்து திரும்பியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவன், மாணவி கால் துண்டிக்கப்பட்டது. ஜாகீர் கான், அவரது தோழி ஆஸ்லின் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து உரசியதில் கீழே விழுந்துள்ளனர். பின்னால் வந்த கனரக வாகனம் ஏறியதில் மாணவர்களின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியையிடம் ரூ.69 ஆயிரம் மோசடி

மைசூரு- திருமண இணையதளம் மைசூரு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 33). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர், திருமணத்துக்கான தனது விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது அந்த திருமண இணையதளம் மூலம் ஒருவரின் பழக்கம் சவுமியாவுக்கு கிடைத்தது. பின்னர் அவர்கள் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அப்போது அந்த நபர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறி உள்ளார். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய … Read more

"ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் கூட்டாளியாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்!" – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

திருவண்ணாமலை அருகே, கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மத்திய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சி.பி.எம் கட்சியினர் அனைவரும் சுங்கச்சாவடியை நோக்கி பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், சி.பி.எம் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “திருவண்ணாமலை, இனாம் காரியந்தல் கிராமத்தில் … Read more

சீன வரலாற்றில் முதன்முறை: 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார் ஜி ஜின்பிங்

பீஜிங்: சீன வரலாற்றில் முதன்முறையாக, அதிபல் ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் அந்நாட்டு  அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  உலகின் சக்தி தலைவர் களில் ஒருவரான, 69 வயதாகும் ஜின்பிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜிஜின்பிங் 2013ம் ஆண்டு சீனா அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே,  ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, ஏழு உயர் தலைமைப் பதவிகள் மற்றும் இரண்டு டஜன் மூத்த அதிகாரிகள் உட்பட  சுமார் 1.5 மில்லியன் அரசாங்க அதிகாரிகளைத் தண்டித்தார். … Read more

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவர் இறப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவர் மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தகராறில் சகமாணவர் தள்ளிவிட்டதில் விழுந்து காயமடைந்து மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`திமுக அணியில் பாமக… அதிமுக அணியில் விசிக?' – மாறுகிறதா நாடாளுமன்றக் கூட்டணி கணக்கு?!

`தி.மு.க-வின் கூட்டணி மாறுகிறதா? பா.ம.க உள்ளே வருகிறதா? வி.சி.க வெளியேறி அ.தி.மு.க-வுக்குப் போகிறதா?’ போன்ற கேள்விகள்தான் தமிழ்நாடு அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! அதற்குத் தகுந்தாற்போல சில சம்பவங்களும், அரசியல் தலைவர்களின் பேச்சும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எங்கிருந்து இப்படியானப் பேச்சுகள் கிளம்பின? உண்மையில் கூட்டணிக் கணக்குகள் மாறப்போகிறதா? சமீபத்திய சம்பவங்களுடம் அலசுவோம். திருமா – எடப்பாடி பழனிசாமி சர்ச்சைத் தீயைப் பற்றவைத்த திருமாவின் ட்வீட்! கடந்த பிப்ரவரி 23-ம் தேதி உச்ச நீதிமன்றம், `எடப்பாடி பழனிசாமி … Read more