அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு! 18 வயது சிறுவன் மற்றும் இளம்பெண் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி..உயிர்தப்பிய குழந்தை
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு வடமேற்கு டல்லாஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார், நான்கு பேர் உயிரிழந்து கிடந்ததை கண்டனர். பின்னர் அவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ட்டெமியோ மால்டோனாடோ என்ற 18 வயது இளைஞரும், அசுசீனா சான்செஸ் … Read more