விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் நேரில் சந்திப்பார்கள்: துருக்கி தலைவர் தகவல்

ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும். உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நீடிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் … Read more

சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை

சென்னை: சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மந்தைவெளியில் இருந்து ஆர்.கே. மடம் சாலையை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

புவனேஸ்வர்: நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் ஏவு தளத்தில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை தாக்கி அழித்தது. அக்னி ஏவுகணை வரிசையில் இந்த அக்னி – பிரைம் ஏவுகணை புதிய தலைமுறையை சேர்ந்ததுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. இது ஆயிரம் முதல் 2 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.இதே போன்று அக்னி பிரைம் … Read more

தூங்கா நகராக மாறிய கோவை… நள்ளிரவு 1 மணி வரை ஜாலி ஷாப்பிங்!

கோவையில் பொதுவாகவே இரவு 10 மணிக்குமேல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிடும். மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தே காணப்படும். ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், நள்ளிரவு 1 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோவை மக்கள் நள்ளிரவில் உற்சாகமாக கடை வீதிகளுக்கு வந்து ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை வாழைநார் பட்டு முதல் சாரி கவுன் வரை.. இந்த வருட தீபாவளிக்கு இவைதான் டிரெண்டிங்… கோவை டவுன் ஹால் அருகில் உள்ள பெரிய கடை … Read more

தீபாவளிக்கு முறுக்கு சுட போறீங்களா..? அப்போ இப்படி செய்து பாருங்க! சூப்பராக இருக்கும்

 தீபாவளியை முன்னிட்டு அனைவரது வீட்டில் பலகாரங்கள், முறுக்கு போன்றவை செய்வது வழக்கம்.  அதிலும் சுவையான முறுக்கு அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமாக இருக்கும். தற்போது முறுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.    தேவையான பொருட்கள் முறுக்கு அரிசி மாவு – … Read more

சந்திராயன்3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்…

பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். இஸ்ரோ சார்பில், ஏற்கனவே சந்திராயன்1, சந்திராயன்2 விண்கலங்கள் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்( இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. … Read more

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செவ்வாய்கிழமை விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செவ்வாய்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹால் வரலாறு குறித்து விசாரணை கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை, ‘விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு’ என கூறி, உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ராஜ்னீஷ் சிங் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் … Read more

பிரமாண்ட மரடோனா ஓவியம் | ஜேம்ஸ் வெப்-ன் அட்டகாசமான புகைப்படங்கள் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்மிட்டிருப்பதாக ரஷ்யாமீது உக்ரைன் குற்றச்சாட்டு. அர்ஜென்டினாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மிகப்பெரிய சுவர் ஓவியத்தை அவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ல் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்குக் கருவியால் படம் பிடிக்கப்பட்ட படைப்பின் தூண்கள்! கருஞ்சிறுத்தை இங்கிலாந்தின் கடைசி கருஞ்சிறுத்தை எக்ஸ்மூர் பூங்காவில் உயிரிழந்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரின் சாம்ப்ஸ் எலிசீஸ் என்ற இடத்தில் நடக்கவிருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் . சூடானில் உள்ளூர் … Read more

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்

புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்  10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றின என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தற்போத உலக நாடுகளில் கொரோனா தொற்று பெருவாரியாக குறைந்து விட்டதாகவும், இந்தியாவில் தொற்று பரவல் 2ஆயிரம் முதல் 3 ஆயிரத்துக்குள் குறைந்து விட்டதால்,   தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் அக்கறை காட்டவில்லை. … Read more