திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால்: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது

கோவை: திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால்: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்துள்ளனர். அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

கும்டாவில் சூப்பர் மருத்துவமனை| Dinamalar

பெங்களூரு : “உத்தர கன்னடாவில் உள்ள கும்டாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும்,” என சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறினார்.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று உத்தர கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவராம் ஹெப்பார், எம்.எல்.ஏ.,க்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அதன்பின், சுதாகர் கூறியதாவது:உத்தர கன்னடா மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாக உள்ளது. கும்டாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க, அரசு … Read more

கிட்டதட்ட 6 மாத சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான வாய்ப்பா? இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 3வது அமர்வாக தொடர்ந்து சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு? தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 6 மாத சரிவில் தங்கம் … Read more

2022 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 எதிர்பார்ப்புகள்

உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் புதிய தலைமுறை மாடல் சாலை சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. என்ஃபீல்டு நிறுவனத்தின் J-series எஞ்சின் பயன்படுத்தப்பட்ட புதிய மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஜே-சீரிஸ் எஞ்சின், தற்போது இந்நிறுவனத்தின் 350cc பைக் வரிசை கொண்டுள்ளது, இதில் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை அடங்கும். ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 புதிய தலைமுறை 350 மாடல்களில் … Read more

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் – புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு ஏன்?!

பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். முன்பு இந்த நிறுவன ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை அவர்கள் பார்க்கும் டெலிவரிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. தற்போது அந்த நிறுவனம் பல புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதில், ஊக்கத்தொகை முழுவதுமாக நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஸ்விக்கி ஊழியர்கள் மேலும், ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை அந்த நிறுவனம் … Read more

அரச குடும்பத்திற்கு இளவரசர் ஹரி- மேகன் தேவை! நிலைமை சரியாகுமென ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் நம்பிக்கை

அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. ஹரி சீருடையில் இல்லாமல் சிவில் உடை அணிந்திருந்ததால் எல்லோரது கண்களும் கூட்டத்தில் அவரை நோக்கியே சென்றது. மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ஆட்சியில் நிறைய மாற்றங்களைச் செய்வதால், அரச குடும்பத்திற்கு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் தேவை அதிகமாக இருப்பதாக ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டினா பிரவுன் (Tina Brown) கூறினார். இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்ப உறுப்பினர்களாக தங்கள் … Read more

அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் காய்ச்சல் பருவ நிலை மாற்றத்தால் வரக்கூடியவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அறிக்கை விட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடக்கம்

சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு தொடங்கியது. http://tnstc.com என்ற இணையதளம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கவுண்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். அக்.21-ம் தேதி அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் தீவிரமடையும் போராட்டம்.. 3 பேர் உயிரிழப்பு.. அடக்குமுறையை ஏவும் அரசு

International oi-Vishnupriya R தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இப்போராட்டம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஹிஜாப் கட்டாயம் இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் … Read more

இந்தியர்கள் மீது தாக்குதல்பிரிட்டனில் 47 பேர் கைது| Dinamalar

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானியர்கள் உட்பட, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கடந்த மாதம் 28ல், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. பிரிட்டன் நாட்டின் லீசெஸ்டர் நகரில் வசிக்கும் இந்தியர்கள், இந்த வெற்றியை கொண்டாடினர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் மீது … Read more