ஆசையோடு வந்த கனடா மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி! – ஒரு கோடி ரூபாய் இழந்தது எப்படி?
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவர் கடந்த 24.4.2022-ம் தேதி ராயப்பேட்டை குற்றப்பிரிவில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் கனடாவில் வசித்து வருகிறேன். எனக்கும் சேலத்தைச் சேர்ந்த வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், எனக்கும் என் மனைவிக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக என் மனைவியிடம் தெரிவித்துவிட்டு திருமண தகவல் … Read more