“கிரீடமோ, ஹிஜாபோ அவரவர் உரிமை… மதவெறியால் மாணவர்களை துண்டாடாதீர்கள்!" – சு.வெங்கடேசன் சுளீர்
கர்நாடகாவில் தொடங்கி நாடுமுழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆவேசமாகப் பேசினார். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பு அரசியலால், கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகம் கூறுபோடப்படுகிறது. யாருடைய உத்தரவின் பேரில் ஹிஜாப் அணிவதும், கிரீடம் அணிவதும் நடக்க வேண்டும்? பள்ளிக்குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும்? என்ன ஆடை அணிய வேண்டும் … Read more