துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு
ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டார். ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்காக சென்றுகொண்டிருந்தார். பிரஜ்ராஜ்நகர் பகுதியில் சென்றபோது உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் என்பவர் திடீரென அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அமைச்சர் காரில் இருந்த இறங்கிய நேரத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால், அமைச்சரின் ரத்த வெள்ளத்தில் … Read more