திருப்பதியில் எடை போடுவதில் முறைகேடு 14 இறைச்சி கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு-திடீர் சோதனையில் அதிகாரிகள் அதிரடி
திருப்பதி : திருப்பதி நகரில் நுகர்வோரை ஏமாற்றி சிக்கன், மட்டன், மீன், இறைச்சி கடைகளில் எடை குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 14 பேர் மீது விஜிலென்ஸ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதியில் லீலாமஹால், சீனிவாசபுரம் மீன், சிக்கன் மட்டன் கடைகளை எடை குறைவாக வழங்கி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதனை அடுத்து மாநில விஜிலென்ஸ் அமலாக்கத்துறை உத்தரவின் பேரில் திருப்பதி விஜிலென்ஸ் அமலாக்க … Read more