ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததால் ஆத்திரம்; பெயிண்டரை ஓடஓட விரட்டி கொன்று சடலத்தை தாயின் காலடியில் கிடத்திய மகன்
திருமலை: ஆந்திராவில் தாயை ஆபாசமாக கிண்டல் செய்த பெயிண்டரை ஓடஓட விரட்டி வாலிபர் கொலை செய்து, அவரது சடலத்தை தாயின் காலில் எடுத்து வந்து போட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரத்தை சேர்ந்தவர் கொந்தினாசீனு(45), பெயிண்டர். இவர் தினமும் அல்லிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிற்பது வழக்கம். அப்போது, பெயிண்டர் வேலைக்கு யாராவது வந்து அவரை அழைத்துசெல்வார்களாம். அதேபோல் சீனு நேற்றும் காத்திருந்தார். அப்போது அதே பகுதியில் வீட்டு வேலைக்கு சென்ற கவுரி(38) என்ற … Read more