nupur sharma case: உச்ச நீதிமன்ற கருத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்!
முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை … Read more