பணத்துடன் சிக்கிய காங். எம்எல்ஏக்கள் – கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

மேற்கு வங்க மாநிலத்தில் காரில் பணத்துடன் சிக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான … Read more

கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி … Read more

பால சாகித்ய புரஸ்கார் 2021-க்கான விருதை பெற்றார் தமிழ் சிறார் எழுத்தாளர் முருகேஷ்

2021 ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முருகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருதாக பால சாகித்ய புரஸ்கார் விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த முருகேஷூக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. … Read more

'என் உயிரே போனாலும் சிவசேனாவை விட்டு போக மாட்டேன்' – சஞ்சய் ரவுத்

அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், “என் உயிரே போனாலும் நான் சிவசேனாவை விட்டு போக மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று (ஞாயிறு) காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்று விசாரணையை ஆரம்பித்தனர். ஏற்கெனவே அவருக்கு ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர். இது குறித்து சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் … Read more

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: அவினாஷ் பாண்டே

ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே சஸ்பெண்ட் செய்துள்ளார் . மேற்குவங்கத்தில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக ரூ.2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

`என் தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்’ – சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசம்

“எனது தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். மும்பையில் அரசுக் குடியிருப்புகளை மறுநிர்மாணம் செய்வதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கடந்த 1-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு 20-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராக … Read more

முடிவுக்கு வருமா நாடாளுமன்ற முடக்கம்?- எதிர்க்கட்சிகளுடன் தொடரும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முடக்கம் முடிவிற்கு வருமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் பாஜக தலைவர்களின் நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. கடந்த ஜுலை முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இதன் முதல் நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துவக்கத்தில் மக்களவையின் நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் முழுவதிலும் இடைநீக்கம் செய்யப்பட்டன. பிறகு இந்த பட்டியலில் மாநிலங்களவையிலும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் … Read more

பள்ளி சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி 4 குழந்தைகளின் தாய் காமக் களியாட்டம்: லாட்ஜில் தங்கிய 2 பேரும் சுற்றி வளைப்பு

திருமலை: டிவி பார்க்க எதிர் வீட்டிற்கு சென்றபோது பள்ளி மாணவனுக்கு ஆபாச வீடியோ காட்டி 4 குழந்தைகளின் தாய் காமக்களியாட்டம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்ஜில் சிறுவனுடன் தங்கிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் திருமணமாகி 4 குழந்தைகள் பெற்ற இளம்பெண், எதிர் வீட்டில் இருந்து டிவி பார்க்க வந்த 15 வயது பள்ளி மாணவனுக்கு ஆபாச படம் காட்டி, தகாத உறவு வைத்துள்ளார். மேலும், … Read more

ஆளுநர் தமிழிசையுடன் இஸ்ரோ விஞ்ஞானி ஆலோசனை

புதுச்சேரி: பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் மாணவர்கள் உருவாக்கிய 75 சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. அதில், புதுச்சேரி சார்பில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆளுநர் முன்னிலையில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ஆளுநர் தமிழிசை … Read more

சஞ்சய் ராவத்திற்கு இறுகும் பிடி – காலையிலேயே குட் மார்னிங் சொன்ன அமலாக்க துறை!

சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. … Read more