கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் டெல்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி … Read more