தந்தையை பிளேடால் கழுத்தறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவன் போலீசில் சரண்
திருப்பதி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 42).நெசவு தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி.இவர்களுக்கு 17 வயதில் மகனும் 15 வயதில் மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த 3 ஆண்டுக்கு முன் தனது மனைவி மகளுடன் வேலை தேடி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதன பள்ளிக்குச் சென்றார்.அங்கு நெசவு தொழில் செய்து வந்தார். ஆனால் அவரது மகன் மட்டும் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் கதிரேசன் குடிப்பழக்கத்திற்கு … Read more