மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை … Read more

ஆளுநருக்கான விருப்புரிமை நிதி கண்ணுக்குத் தெரியாத கணக்குக்கு மாற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: ஆளுநருக்கான விருப்புரிமை நிதியில் இருந்து கண்ணுக்குத் தெரியாத கணக்கில் நிதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் விருப்புரிமை நிதி தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், திடீரென சில மாற்றங்கள் செய்யப்பட்டது குறித்து எனக்கு தகவல் வந்தது. அதுகுறித்து ஆய்வு செய்தேன். 2018-19-ம் ஆண்டில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட விருப்புரிமை நிதிரூ.50 லட்சம் வரை கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டு வந்தது. 2019-20-ல் அதை ரூ.5 … Read more

எடப்பாடி வெற்றி எப்படி சாத்தியமானது? சென்னை டூ டெல்லி… லாபி செய்த 3 மாஜிக்கள்!

அதிமுகவின் 6வது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி தற்போது ஈபிஎஸ் கைகளுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை என அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட இரட்டை தலைமைக்கு அச்சாரம் போடப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையில் தொடக்கம் முதலே இணக்கமான போக்கு இல்லை. அதிமுக பொதுக்குழுஇது கடந்த ஆண்டு மத்தியில் விஸ்வரூபம் எடுத்தது. ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக அரசியல் வரலாறு … Read more

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் தந்தங்கள்… அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைப்பு

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் தந்தங்கள்… அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைப்பு Source link

தங்கம் கடத்தியதாக ஊழியரைத் தாக்கிய முதலாளிகள்.! மனைவி எடுத்த அதிரடி முடிவு.!

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவர் மண்ணடி பகுதியில் அப்துல் சலாம் என்பவரின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். மூன்று பேர் பங்குதாரர்களாக உள்ள இந்த நிறுவனத்திற்கு கடந்த மாதம் 26-ம் தேதி திருச்சியில் இருந்து 2 கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கக்கட்டிகள் கொண்டுவரப்பட்டது. இந்த தங்கக்கட்டிகளை ரசூல் கார் ஓட்டுநர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து எடுத்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் பகுதியில் வரும் போது … Read more

நாளை மறுதினம் முதல் ஊதிய உயர்வு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஏப்ரல் 2ஆம் … Read more

கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் இளம்பெண் சடலமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் , நாய்க்கன்காட்டைச் சேர்ந்த ஸ்வேதா என்பதும் கோபி கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் … Read more

இலகுரக போக்குவரத்து வாகனங்களை இயக்க பேட்ஜ் பெறுவதில் இருந்து விலக்களிப்பதால் லஞ்சம் குறையும்: போக்குவரத்து ஆணையர் தகவல்

சென்னை: போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க, பொதுப்பணி வில்லையை (பேட்ஜ்) ஓட்டுநர்கள் பெற வேண்டும். ஆனால், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இலகுரக பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு, பேட்ஜ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், அனைத்து பொதுப் போக்குவரத்து இலகுரக வாகனங்களையும் பொதுப்பணி வில்லை பெறாமலேயே இயக்கும் வகையில் … Read more

திருவள்ளூரில் பரபரப்பு.! பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதல்.! 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் மோதிக்கொண்டதில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (14) அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்ச்செல்வனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் தமிழ்ச்செல்வனை கேலி செய்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் … Read more

ஆளுனர் மாளிகைக்கு ஒதுக்கிய நிதி கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு மாற்றம்: சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர் புகார்

ஆளுனர் மாளிகைக்கு ஒதுக்கிய நிதி கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு மாற்றம்: சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர் புகார் Source link