3 மாத கர்ப்பிணி போக்சோவில் கைது..!
சேலம் அருகே, மாணவனை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி தற்போது 3 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவியை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவருபவர் சேர்ந்தவர் கார்த்திக்(18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற கார்த்திக் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை … Read more