ரசாயனத்தை தண்ணீர் என்று நினைத்து மதுவில் கலந்து குடித்த 2 தொழிலாளர்கள் பலி!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் கடல்பாசியில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது மனைவி ஜோதி (55), மகன் பாலமுருகன் (20) ஆகியோருடன் கம்பெனி வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அதேபோல் மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய … Read more