‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..!
‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..! Source link
ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பம் http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12-ம் தேதி) மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப … Read more
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை … Read more
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30-ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்தாண்டு அக்.30-ல் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் … Read more
சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் Source link
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழ்நாடு அரசு பேருந்து (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் உள்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி வரும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பேருந்தின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பேருந்து களியக்காவிளை அருகே … Read more
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள குமரமலை முருகன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கும் முயற்சியின் போது அதில் இருந்த பணம் மற்றும் நாணயங்கள் கோயில் முழுவதும் சிதறி கிடந்தன. கோவில் திருவாபரணங்கள் எதுவும் கொள்ளை போய் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link
சென்னை: ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இன்று (அக்.12) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more
சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக இருப்பவர் காவேரி(58). இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 200 சதவீதம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு, சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் … Read more