ஸ்ரீரங்கம் பக்தர்கள் வசதிகாக பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் அமைகிறது வாகன நிறுத்துமிடம்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வரும் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி இல்லாததால், கோயிலைச் சுற்றி கிடைக்கும் இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் … Read more