திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்: செல்லூர் ராஜூ கலாய்!
தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர், ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகளை உருவாக்கி தனக்கு தூக்கமில்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசினார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது பாவமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது … Read more