தவறான சிகிச்சையால் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்-டிஎஸ்பி பேச்சுவார்த்தை
வானூர் : தவறான சிகிச்சை அளித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, புதுவையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரை சேர்ந்தவர் சுகுமார். இவரது ஐந்தரை வயது மகள் சஞ்சனா. இவருக்கு காய்ச்சல் காரணமாக உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்க்கும் கணேசன் (54) என்பவரை சந்தித்து உள்ளனர். அவர் தைலாபுரத்தில் உள்ள … Read more