குளறுபடியில் 100 நாள் வேலை திட்டம்… தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? வலுக்கும் கண்டனங்கள்
100 நாள் வேலை திட்டம்,150 நாளாக உயர்த்தி தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக அரசு,ஏன் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தரகம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில … Read more