குளறுபடியில் 100 நாள் வேலை திட்டம்… தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? வலுக்கும் கண்டனங்கள்

100 நாள் வேலை திட்டம்,150 நாளாக உயர்த்தி தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக அரசு,ஏன் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தரகம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில … Read more

பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு: தொடர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. மேலும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். பலர் விடுமுறையை இன்பமாக … Read more

அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பு – காலால் மிதித்தே கொன்ற தொண்டர்!

திருச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பை திமுக தொண்டர் காலால் மிதித்தேக் கொன்றார். திருச்சி, மதுரை சாலையில், பஞ்சப்பூரில் 349.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில், சிவப்பு கார்பெட் விரித்து மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பூந்தொட்டிகளும் … Read more

நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு!

நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு! Source link

தமிழக அரசின் ரூ.1 லட்ச ரொக்கம் பெற, விண்ணப்பிக்கலாம்.! வெளியான அறிவிப்பு.!

தமிழக அரசு பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்ற அரசு ஏற்கனவே அறிவித்தது.  பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கு தேவையான கருவிகளும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 100 பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக இரண்டு கோடியே 65 லட்சம் ரூபாய் … Read more

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம்..!!

காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த … Read more

அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக, அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

காவல் நிலையங்களில் புகார்தாரர்கள் கனிவுடன் நடத்தப்படுகிறார்களா? – புதிய கண்காணிப்புத் திட்டம் தொடக்கம்

மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக காவல் நிலையங்களில் புகார்தாரர்கள் கனிவுடன் நடத்தப்படுகிறார்களா என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான போலீஸாரை கண்காணிக்கும் புதிய திட்டத்தை காவல் ஆணையர் செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். மதுரை மாநகரில் 28 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நன்முறையில் நடத்தப்பவதை உறுதி செய்து, குறைகளை விரைவாக தீர்க்கும் விதமாக ‘கிரியேட்’ (கிரிவன்ஸ் ரெட்ரசல் அன்டு டிராக்கிங் சிஸ்டம்) என்ற புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான கண்காணிப்பு … Read more

யாசகம் பெற்றே 50 லட்சம் ரூபாய் நன்கொடை… பூல் பாண்டியன் தமிழ்நாட்டின் பெருமை

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன், தான் யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கலை சுற்றியுள்ள கோவில்களில் எடுத்த யாசகம் மூலம் கிடைத்த … Read more

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிரடி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பல பகுதிகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக  சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்கின்றவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சியின் … Read more