காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை?
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை? Source link
பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதே போல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான … Read more
நெல்லை மாவட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது வீட்டினருகே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் சரணடைந்த நிலையில் , விசாரணையில் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பிச்செல்லவிருப்பதாக வந்த தகவலையடுத்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். இம்மாதம் 20ஆம் … Read more
சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் குறைதீர் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (அக்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர்க்கும் … Read more
குஜராத்தில் நடக்கும் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை அனுமதிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் சார்பில் கலந்து கொள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து … Read more
திருவாரூர்: திருவாரூர் அருகே திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு, 5ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சாதங்களுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் வேலுக்குடி கிராமத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் மோடம் நெட்வொர்க் ஒப்பந்த நிறுவன மேலாளர் செல்வமுருகன் (24), … Read more
மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றார். பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயது பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை … Read more
சென்னை: ஆன்மிகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கைநெறி நூலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது. அதை வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். குறள் மலைச் சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாநாடு – 2022’, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். ‘திருக்குறள் உலகுக்கான நூல்’ என்ற நூலையும் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது: … Read more
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரேவதியிடம் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. … Read more
சாலை போடாமலேயே 5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்ததாக கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம்குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கத்தினர் அறிக்கை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி விளக்கமளிக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/1l_msc65gdo” title=”YouTube video player” frameborder=”0″ … Read more