ஸ்ரீமதியை படம்பிடித்து வாட்ஸப்பில் பகிர்ந்த பெரியப்பா.! சிக்கிய சிம் கார்டு.!
கள்ளக்குறிச்சி கணியமூர் மாணவி சடலத்தை பிணவறையில் இருந்த போது சட்ட விரோதமாக புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டதாக அவரது பெரியப்பா செல்போனை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவரது சிம் கார்டு கிடைத்து இருக்கிறது. ஆனால், செல்போன் கிடைக்கவில்லை என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது பெரும் கலவரம் … Read more