ஸ்ரீமதியை படம்பிடித்து வாட்ஸப்பில் பகிர்ந்த பெரியப்பா.! சிக்கிய சிம் கார்டு.! 

கள்ளக்குறிச்சி கணியமூர் மாணவி சடலத்தை பிணவறையில் இருந்த போது சட்ட விரோதமாக புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டதாக அவரது பெரியப்பா செல்போனை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  அவரது சிம் கார்டு கிடைத்து இருக்கிறது. ஆனால், செல்போன் கிடைக்கவில்லை என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது பெரும் கலவரம் … Read more

கல்யாணத்தில் விருப்பமில்லாததால் உடலில் மண்ணெண்ணை ஊற்றி இளம் பெண் தீக்குளிப்பு…

மதுரையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இளம் பெண் ஒருவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அனுப்பானடி பாக்கியா நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால், இந்த திருமணத்தில் கார்த்திகாவிற்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச்சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில், பரிதாபமாக உயிரிழந்தார். தெப்பக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (அக்.14), நாளையும் (அக.15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், … Read more

ஓ.பன்னீர்செல்வம் வலையில் சிக்கிய எடப்பாடி அன்கோ – ர.ர.,க்கள் ஷாக்!

அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில், தரப்பினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் … Read more

ஈரோடு: லாரிக்குள் விழுந்து பலியான ரயில்வே டிக்கெட் பரிசோதகர்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

தஞ்சாவூர் மவட்டத்தை சேர்ந்த செல்வம் ,விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள்  அனிதா, (இன்னும் திருமணம் ஆகவில்லை).ரயில்வேயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஈரோடு திண்டலில் உறவினரின்  இறப்பு துக்க நிகழ்வுக்காக இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வந்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு செல்ல அனிதா தனது உறவினர் மகன் தனுஷ் மற்றும் 11 வயது சிறுவன் ரியாஸ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கடைக்கு சென்றுவிட்டு பெருந்துறை சாலையில் வீரப்பன்பாளையம் அருகே சென்று கொண்டு இருந்த … Read more

புதுச்சேரியில் 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி: புதுச்சேரி கலெக்ட்டர் உத்தரவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் … Read more

`மீண்டும் பள்ளிக்கு போகலாம்…'-தான் படித்த பள்ளி வகுப்பறையில் அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், அதே பள்ளியில் மேல்நிலை படிப்பை படித்து முடித்தவர்களாவர். இதையடுத்து, தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள மேசைகளில் அமர்ந்து புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களது பள்ளிகால மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு … Read more

முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? எடப்பாடி, ஓ.பி.எஸ்., இடையே போட்டி

முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? எடப்பாடி, ஓ.பி.எஸ்., இடையே போட்டி Source link

தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

கும்பகோணம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால் தீக்குளிக்க முயற்சி! கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் தன் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ளே நுழைந்த அவர் நான்காவது நுழைவாயில் அருகே வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்துள்ளனர்.  பிறகு விமலாவை … Read more

ரூ.12 லட்சம் கடனால் வீடு ஜப்தி.. நோட்டீஸ் வந்த 2 மணி நேரத்தில் கிடைத்த ரூ.70 லட்சம்..!

கேரளாவில், 12 லட்சம் ரூபாய் வங்கிக் கடனை கட்ட முடியாதவருக்கு 2 மணி நேரத்தில் ரூ.70 லட்சத்துக்கான லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பூக்குஞ்சு (40). மிகவும் வறுமையில் இருக்கும் இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்பரேசேன் வங்கியிலிருந்து வீடு கட்டுவதற்காக ரூ. 7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால், அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக அவர் வாங்கிய கடன் வட்டியுடன் … Read more