புரட்டாசி மாத திருவிழாவையொட்டி மலைவாழ் இளைஞர்கள் பங்கேற்ற கபடி போட்டி
ஏலகிரி : ஏலகிரிமலை நிலாவூர் பகுதியில் புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமை திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஏலகிரிமலை, ஜவ்வாது மலை, ஆகிய பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முக்கிய தொழிலாக விவசாயம் … Read more