கஞ்சா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைக்காக வாழ்க்கையை தொலைக்கும் இளைய சமுதாயம்; ஸ்டைலுக்காக ஆரம்பித்து பழக்கத்தை விட முடியாமல் தவிப்பு
பள்ளிகொண்டா: பறந்து விரிந்த இந்த மானுட உலகில் கடவுளால் மனிதன் படைக்கப்பட்டது அர்த்தமுள்ள ஒரு வாழ்வினை வழிப்போக்கன் போல் வாழ்ந்து விட்டு செல்வதற்கே. ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உண்டாகும் சில விரக்திகளால் தவறான பாதைக்கு சென்று சீரழிந்து கொண்டு வருவது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. பிள்ளைகள் தவறான வழிக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே பெற்றோர்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். … Read more