சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க!

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க! Source link

கிருஷ்ணகிரி :  அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து! – 11 பேர் படுகாயம்! 

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், 11 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றுச் சென்ற வேன் மீது லாரி ஒன்று கொடூரமாக மோதியது. இந்த விபத்தில் 11 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காயமடைந்தவர்களி மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

வெளிநாட்டில் சிக்கியுள்ள 35 தொழிலாளர்களை துரிதமாக மீட்கவேண்டும் – மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்

மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க வலியுறுத்தி மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிக வருமானத்தை எதிர்பார்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் தொழில்நுட்ப பயிற்சியோ, கல்வி தகுதியோ இன்றி ஏஜெண்டுகளை நம்பி குவைத் சென்று பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். … Read more

சட்டசபை நோக்கி நடைபயணம்… 17 ஆம் தேதி சம்பவம் செய்ய மக்கள் முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவை சேர்ந்த ஏகனாபுரம், எடையார்பாக்கம் குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம்,ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்தால் … Read more

பேருந்தில் செல்லும் வழியில் திடீர் மாரடைப்பு – இருக்கையிலேயே உயிரைவிட்ட 30 வயது இளைஞர்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு சொகு சுபேருந்து சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்தபோது, சிவகாசி வெற்றிலை ஊரணி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(30) என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் அருகே அமர்ந்து வந்த அவரது சகோதரர் எழுப்பியபோது எழுந்திருக்காததால் உடனடியாக பேருந்தை நிறுத்தி இறக்கி உள்ளனர். ஆனால் அதற்குமுன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.  இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் … Read more

தமிழகத்தின் ஒரு சிறிய தலித் கட்சி கே.சி.ஆரின் தேசிய திட்டத்தில் இடம்பிடித்தது எப்படி?

தமிழகத்தின் ஒரு சிறிய தலித் கட்சி கே.சி.ஆரின் தேசிய திட்டத்தில் இடம்பிடித்தது எப்படி? Source link

மின்னல் வேகத்தில் கைது செய்யப்பட்ட 3,095 ரவுடிகள்! தமிழக காவல்துறை அதிரடி!

தமிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி! தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொலை கொள்ளை குற்றங்கள் அதிகரித்து வந்தது. கடந்த … Read more

ஆங்கிலத்துக்கு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும்: துரை வைகோ எச்சரிக்கை

திருவண்ணாமலை: ஆங்கிலத்துக்கு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று (11-ம் தேதி) மாலை மனித சங்கிலி நடைபெற்றது. விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், மமக, எஸ்டிபிஐ, சிபிஐ-எம்எல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மனித சங்கிலியில் பங்கேற்ற மதிமுக தலைமை … Read more

மதுவிலக்கு ஏன் சாத்தியமாகவில்லை? உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

மதுவிலக்கு சட்டம் 1937ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டாலும், வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றை நிர்பந்திக்கவில்லை எனவும், டெண்டர் இறுதி செய்த பின் நில உரிமையாளர்களிடம் … Read more

பள்ளத்திலிருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்திய பொறியாளர்; மற்றவருக்கு கூறுவது என்ன?

பழனியில் பள்ளத்தில் இருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்திய விவசாயி… வீட்டை இடித்து விட்டு கட்டுவதை விட இது செலவு குறைவு எனக் கூறியுள்ளார்.  பழனி அடுத்த சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சச்சிதானந்தம். இவர் தனது கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பாக 800 சதுர அடியில் வீட்டைக் கட்டி உள்ளார். தற்போது வீட்டின் முன்பு இருந்த சாலை உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது வீட்டிற்குள் தண்ணீர் … Read more