அடுக்கிய வி.ஐ.பி பெயர்கள்; அள்ளி விட்ட ஆங்கிலம்… தேனி போலீசில் சிக்கிய ஆசாமி செம்ம வைரல்!

Tamilnadu News Update : இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர் ஒருவர் ஆங்கிலம் கலந்து அடுக்குமொழியில் பேசிய காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்ற சொல்லவே முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த பட்டதாரியை பிடித்து விசாரித்ததில் காவல்துறையினரே திகைத்து நின்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் திறந்திருந்த வீ்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவர் தகராறு … Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிறைபிடிப்பு <!– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர… –>

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். காங்கேசன் துறை கடற்பரப்பில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ஒரு படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அதே போல் பருத்தித்துறை அருகே மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த 13 மீனவர்கள் மற்றும்  ஒரு படகு என மொத்தம் 22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் … Read more

மார்ச் 2-ம் தேதி புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்புக்கு தயாராகும் ரிப்பன் மாளிகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆணையர்கள் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில் அவர்கள் பதவியேற்பு விழாவுக்காக ரிப்பன் மாளிகை தயாராகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் நேற்று ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், … Read more

'அதிமுக, பாமகவை சிதைக்கும் வேலையை பாஜக செய்யும்' – திருமாவளவன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை, கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்தனர். ஒரே நாளில் 13 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்ததால் அண்ணா அறிவாலயத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. திமுக வேட்பாளர்களை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் … Read more

கொலஸ்ட்ரால், சுகர்… எல்லோருக்கும் புடிச்ச காலிஃப்ளவர் இவ்ளோ பிரச்னையை தீர்க்குதா?

Cauliflower benefits in tamil: நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்கப்படும் காய்கறிகள் பட்டியலில் காலிஃபிளவர்-வும் ஒன்றாக உள்ளது. ஏனென்றால், இதன் தோற்றமும், வேறு விதமான சுவையும் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இந்த அற்புத காய்கறியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தவகையில், ஏகப்பட்ட நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள காலிஃப்ளவரின் 6 முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம். காலிஃபிளவரின் 5 ஆரோக்கிய நன்மைகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலிஃபிளவரில் வைட்டமின் சி அதிகமாக … Read more

22 வயது இளம் பெண்ணுடன் உல்லாசம்.. பிறகு இளைஞருக்கு ஏற்பட்ட சம்பவம்.!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.  அதன் பிறகு இளம் பெண்ணைக் கழட்டிவிட நினைத்த பிரகாஷ், அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு … Read more

புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு.. ஏற்பாடுகள் தீவிரம் <!– புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு.. ஏற்பாடுகள் தீவிரம் –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாக்களுக்கான ஏற்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தீவிரம் அடைந்துள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை அதிகளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., … Read more