முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும் ”உங்களில் ஒருவன்” சுயசரிதை.. புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பு!
பபாசி நடத்தும்’ 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ தனது சுயசரிதையான “உங்களில் ஒருவன் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில், முதல்வர் தனது சுயசரிதையின் முதல் பகுதியில் தனது இளம் வயது, பள்ளி, கல்லூரி, திரைப்படத் துறை, அரசியல், 1976 வரையிலான மிசா காலம் போன்றவற்றைப் பற்றி பேச வாய்ப்புள்ளது என்றார். “புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி … Read more