முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும் ”உங்களில் ஒருவன்” சுயசரிதை.. புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பு!

பபாசி நடத்தும்’ 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ தனது சுயசரிதையான “உங்களில் ஒருவன் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில், முதல்வர் தனது சுயசரிதையின் முதல் பகுதியில் தனது இளம் வயது, பள்ளி, கல்லூரி, திரைப்படத் துறை, அரசியல், 1976 வரையிலான மிசா காலம் போன்றவற்றைப் பற்றி பேச வாய்ப்புள்ளது என்றார். “புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.!!

கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை … Read more

வாக்குச்சாவடி மையங்கள் நேரலை மூலம் கண்காணிக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் <!– வாக்குச்சாவடி மையங்கள் நேரலை மூலம் கண்காணிக்கப்படும் – செ… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னையிலுள்ள வாக்குச்சாவடி மையங்கள் நேரலை முறை மூலம் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை துவக்கி வைத்து பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், ஸ்டிக்கர் ஒட்டும் வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 5ஆயிரம் ரூபாய் வரை அவர்களது தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்றார். பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க, … Read more

கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகிய இருவருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக … Read more

திருவள்ளூர்: பூஜைக்காக ஆஸ்ரமத்திற்குச் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை

பூண்டி அருகே ஆஸ்ரமத்திற்கு பூஜைக்காக சென்ற கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்ரமம் நடத்தி வரும் இவர், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு பரிகார பூஜை செய்தும், பச்சிலை மூலிகை கொடுத்தும் வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி ஆஸ்ரமத்திற்கு வந்த ஹேமமாலினி என்ற கல்லூரி மாணவி திடீரென மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் … Read more

Tamil News Today LIVE: 100% கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய கோவா

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 105-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீண்டும் விசாரணை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் மாதத்துக்குள் விசாரணையை முடிக்க அந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. பரிசோதனை தேவையில்லை: தமிழகத்தில் … Read more

வாய் சவடால் செய்து, அராஜக ஆட்சி நடத்தி வரும் திமுகவுக்கு கடிவாளம் போட வேண்டும்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை.!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 வாக்களிப்பீர் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு! நலம் அனைத்தும் நடைமுறைக்கு வர, வளமான தமிழ் நாடு உருவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெறச் செய்திட வாக்காளப் பெருமக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், … Read more

வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு <!– வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு –>

திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போளூரிலுள்ள ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் ஜெனிபர் என்பவர் பத்தாம் வகுப்புகான கணிதத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே செல்போன் மூலம் படம் பிடித்து கணித ஆசிரியர் பிரசாந்திற்கு கொடுத்த நிலையில், அதனை ஆசிரியர் பிரசாந்த் மாணவர்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை … Read more

ஜல்லிக்கட்டு | "அவதூறுகளை பரப்புவது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல" – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் காட்டம்

சென்னை: “ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய ஆட்சியில் கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து நீட் தேர்வு அறிமுகம், ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன் … Read more