'உயிரோடு எரித்துவிடுவேன்' – அரசியல்வாதிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த எழுத்தாளர் – காரணம் என்ன?
இஸ்தான்புல், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து மாதக்கணக்கில் போர் நீடித்து வருகிறது. இந்த போரையடுத்து ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. அமெரிக்காவை தலைமையாக கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பில் துருக்கி உறுப்பு நாடாக உள்ளது. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய முட்டுக்கட்டையாக உள்ளது. நாங்கள் பயங்கரவாத இயக்கமாக … Read more