ஐபிஎல் கிரிக்கெட் : வாணவேடிக்கை காட்டிய ரஸல் ; பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் … Read more

வடகொரிய ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

வாஷிங்டன், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை ஆதரிப்பதற்காக ஐந்து நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது. 

12 வயது பெண் குழந்தை யாருக்கு? முன்னாள் மனைவியுடன் உரிமைப் போர் தொடங்கிய தாடி பாலாஜி

Actor Thaddi Balaji Press Meet : தனது முன்னாள் மனைவியிடம் இருந்து தனது குழந்தையை மீட்டு தரக்கோரி நடிகர் தாடி பாலாஜி, தமிழக குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர் தாடி பாலாஜி. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.   அதனைத் … Read more

நாளை சென்னையில் பா.ம.க. அவசர செயற்குழு.! எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்., வெளியான தகவல்.!

பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (02.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க … Read more

இன்றைய ராசி பலன் | 02/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர்.!

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்தார். பாம்பன் பாலத்தின் தண்டவாளம், தூக்கு பாலத்தின் உறுதித் தன்மை குறித்தும், ரயில்கள் செல்லும் போதும் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் செல்லும் போது தூக்குபாலம் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதையும் மனோஜ் அரோரா பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் பாம்பன் … Read more

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) தமிழ்நாடு மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்படடார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்நாடு மாநில மாநாடு மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்.1-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 15 பேர் … Read more

மோசமடையும் இலங்கையின் நிலை! – சஜித் விசேட அறிவிப்பு

மிரிஹானவில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக 600 சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி என்ற வகையில், தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்த அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ] ஐக்கிய மக்கள் சக்தி துணை நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை … Read more

எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரியைக் குறைத்தது மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரத்தில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசு பதின்மூன்றரை விழுக்காட்டில் இருந்து மூன்று விழுக்காடாகக் குறைத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரியை மூன்று விழுக்காடாக மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது. இதனால் மும்பையில் எரிவாயு விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 58 ரூபாயாக உள்ளது. இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ, டாக்சி, கார்கள், பேருந்துகள் ஆகியவற்றுக்கான எரிபொருள் செலவு ஓரளவு … Read more

சொத்து வரிகள் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 600 சதுரடிக்கு குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் … Read more