‘பறையா’ என்ற சொல்லை பயன்படுத்தியதால் சர்ச்சை- மீண்டும் விளக்கம் அளித்த அண்ணாமலை

சென்னை: பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது கடும் சர்ச்சையானது.  அண்ணாமலையின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் … Read more

133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எல்லோருடைய வளர்ச்சிக்கும் எல்லோருடைய உழைப்பும் உதவும் என்ற முழக்கத்துடன் அவர், பாஜக தலைமையிலான அரசு 2014-க்கும் பிறகு நாட்டின் நிலைமையை மாற்றியது என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:- 2014ம் ஆண்டுக்கு முன்பு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது. … Read more

வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் முதல்போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 45 நாட்களுக்கு 900 கனஅடி வீதம் முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்தது.

கேரளாவில் இந்தாண்டு கோடை மழை 85 சதவீதம் அதிகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, நவம்பர் வரை பெய்யும். சில வருடங்களில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிப்பதும் உண்டு. இதேபோல் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை மழையும் பெய்யும்.இந்தாண்டு கேரளாவில் கோடை மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை … Read more

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியைய் தாண்டியதால் அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் … Read more

‘வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறேன்’ – வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய பூர்ணா

நடிகை பூர்ணா, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்து, திருமணம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை பூர்ணா, கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘Manju Poloru Penkutty’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த அவர், நடிகர் பரத்தின் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்தப் … Read more

மேற்குவங்க சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது| Dinamalar

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் பூப்பாறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.பூப்பாறை அருகில் உள்ள கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் 15 வயது மகள் தனது ஆண் நண்பருடன் மே 29ல் பூப்பாறைக்கு சென்றார். அங்குள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிய ஆண் … Read more

ஸ்டைலாக குதிரை சவாரி செய்யும் மகேஸ்வரி

வீஜே மகேஸ்வரி தற்போது மீடியா கேரியரில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான மகேஸ்வரி, வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸூக்கு பிறகு மகேஸ்வரிக்கு சினிமாவில் வேற லெவலில் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்கு மகேஸ்வரி தற்போதெல்லாம் கவர்ச்சியில் கஞ்சத் தனம் காட்டாமல் ஹாட்டான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த … Read more

எல்பிஐி சிலிண்டர் விலை ரூ.135 குறைப்பு.. எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?! #Saudi

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், ஒவ்வொரு மாத துவக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் நிலையில், ஜூன் மாதம் மக்கள் மத்தியில் சிலிண்டர் விலை மாற்றம் குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசு நிறுவனங்கள் குறிப்பாக உணவகங்களுக்குச் சுமையைக் குறைக்கும் வகையில் வர்த்தகச் சிலிண்டருக்கான விலையைக் குறைத்தது. இந்த விலை … Read more

சேலம் || ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

ஏரியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் பூலவரி பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவர் அந்த பகுதியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக பெற்றோர் தேடிவந்தனர். இந்நிலையில் கலையரசனின் வாகனம் அங்குள்ள ஏரியின் அருகே நிற்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது.  இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை … Read more