டை அணிவதை கைவிட ஸ்பெயின் பிரதமர் உத்தரவு| Dinamalar

மாட்ரிட்-”வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், அமைச்சர்கள் ‘டை’ அணிவதை கைவிட வேண்டும்,” என, ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பாவில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பம் தாங்காமல், 1,000த்திற்கும் அதிகமானோர் இறந்து உள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், கழுத்தில் ‘டை’ அணிவதை கைவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து அமைச்சர்களும், தனியார் நிறுவன அதிகாரிகளும், டை அணிவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.”டை … Read more

ரூ.19 டூ 654.. 1 லட்சம் ரூ.33 லட்சமாக அதிகரிப்பு.. எத்தனை ஆண்டுகளில்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக மல்டிபேக்கர் பங்குகள் பலவும் ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தினை கொடுத்துள்ளன எனலாம். அப்படி லாபம் கொடுத்துள்ள பங்குகளில் ஸ்ரீ ராயலசீமா ஹை ஸ்ட்ரென்த் ஹைப்போ லிமிடெட்-ம் ஒன்று. ஸ்மால் கேப் நிறுவனத்தை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்றான இதன் சந்தை மதிப்பு 1116.83 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் சோடியம் டிக்ளோரோசோசயனுரேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அது மட்டும் அல்ல மோனோகுளோரிக் அமலத்தின் முன்னணி தயாரிப்பாளராகவும் உள்ளது. மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் … Read more

கால்நடை உணவு உற்பத்திக்காக அரிசியை பயன்படுத்திய நிறுவனம்

  சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கால்நடை உணவு உற்பத்திக்காக பயன்படுத்தியதாகக்கூறப்படும் இ குருநாகல் கீனகஸ்பிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் கால்நடை உணவு உற்பத்தி நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.   அங்கு இருந்து 3இ057 மெட்ரிக் தொன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றியதாக வர்த்தகஇ வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   இது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார … Read more

World Breastfeeding Week 2022: தாய்ப்பால் கொடுப்பதால் அழகுக்கு ஆபத்து இல்லை

உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கலந்து கொண்டு இந்த பேரணியை துவக்கி வைத்தார். அருகில் ரோட்டரி சங்கத் தலைவர் ரஞ்சித் செயலாளர் ராமச்சந்திரன் குழந்தைகள் மருத்துவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி அரசு … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த கொடூரன், போக்சோவில் கைது..!

சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை சேர்ந்தவர் பால்ராஜ். லாரி டிரைவரான இவர் அருகில் வசிக்கும் குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த வீட்டில் வசித்து வரும் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம்  நட்பாக பழகி வந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரம் வீட்டிற்கு வந்த பால்ராஜ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவை காட்டி … Read more

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022-23

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டத்தின் 2022-23-ம் ஆண்டு படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,416 மாணவர்களில், பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 56 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 30, 31 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கிறது. … Read more

அதிமுக பெயர்ப் பலகை: இணையத்தில் வைரலான ஜெயக்குமார் ‘செயல்’

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் முன்பு வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர்ப் பலகையை தங்களது பக்கம் எடுத்துவைத்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று முதல் தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் … Read more

கனடாவில் அதிகரித்துள்ள புலம்பெயர்வோரின் தேவை.. இன்னமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்கள் காலி..

கனடாவின் புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்று, இன்னமும் கனடாவின் பல்வேறு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சேவைத்துறையில் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி, மருத்துவம் மற்றும் சமூக உதவி போன்ற துறைகளில் 17,000 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. அத்துடன், கட்டுமானத்துறையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறைகளிலும் ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒன்ராறியோவைப் பொருத்தவரை, சில்லறை வர்த்தகத் துறையில் பெருமளவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவத்துறையில் அதிக … Read more

அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: ஆங்கிலம் தெரியாமல் மாட்டிய மாணவர்கள்

அகமதாபாத்: அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய குஜராத் மாணவர்கள் மூலம், ஆங்கில திறனறியும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் … Read more

ஆலங்குடி: பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவிகள் 7 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலம்

ஆலங்குடியில் குறித்த நேரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 7 கிலோமீட்டர் வரை நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் இவர்கள், மீண்டும் பேருந்துகளிலேயே ஊருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் ஆலங்குடியில் இருந்து நம்பம்பட்டி … Read more