மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை

புதுடெல்லி: ‘மக்களின் உணர்வுகளை புரிந்து சேவை செய்ய வேண்டும்,’ என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். ஒன்றிய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2020ம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர். அவர்களடையே முர்மு பேசியதாவது: அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தங்களின் துறையில் நாட்டை முதலாவது இடத்துக்கு கொண்டு வரும் ஆர்வத்துடன் … Read more

வரி வசூலில் முன்னாள் ராணுவ வீரர்கள் முறைகேடு.. புதிய தலைமுறை களஆய்வில் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு, கக்கநல்லா சோதனை சாவடிகளில் பசுமை நுழைவு வரியும், குஞ்சபன்னை, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், தாளூர் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் சுங்கநுழைவு வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மேற்கொள்ளும் முன்னாள் ராணுவத்தினர், பசுமை நுழைவு வரியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வங்கிக் கணக்கிலும், சுங்க நுழைவு வரியை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக  அலுவலர்களிடமும் … Read more

பாஜக பிரமுகரை கொல்ல முயற்சி.. கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்..

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயன்று சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலருக்கு அவரது ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் ஜாமீன் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வரும்போது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுப்பது அவ்வப்போது சர்ச்சையை … Read more

சிறுத்தையை பிடிக்கும் பணிக்கு 2 வளர்ப்பு யானைகள் வருகை| Dinamalar

பெலகாவி:பெலகாவி கோல்ப் மைதானத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க, இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின், கோல்ப் மைதானத்தில் 20 நாட்களாக சிறுத்தை நடமாடுகிறது. பல இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இதுவரை சிக்கவில்லை. குடியிருப்பு பகுதிகளிலேயே, சிறுத்தை நடமாடுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.‘தேவையின்றி வெளி யே நடமாட வேண்டாம். குழந்தைகளை வெளியே விளையாட விட வேண்டாம்’ என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கேமரா பொருத்தியும், ட்ரோன் உதவியுடனும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை சிக்காததால், வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்படும் … Read more

70வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ‛கேப்டன்' என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். எந்த பின்புலமும் இன்றி சினிமாவில் சாதித்தவர். 1978ல் 'இனிக்கும் இளமை' படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் தனது பயணத்தை துவக்கிய விஜயராஜ் எனும் விஜயகாந்த் அதன்பின் 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நாயகனாக களமிறங்கிய இவர் அதன்பின் ‛‛வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், நானே ராஜா நானே … Read more

தனுஷ் மகன் கேப்டன்; துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா?…நம்பவே முடியல

சென்னை : இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தனுஷ் தனது நடிப்பிலும், ஐஸ்வர்யா தனது இயக்கப் பணியிலும் பிஸியானார்கள். பிரிவை அறிவித்து பல மாதங்கள் ஆன நிலையில்,தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றிய ஒவ்வொரு விஷயமும் செம வைரலாகி வருகிறது. தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் ரிலீசாகி, தோல்வியை சந்தித்த நிலையில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் அவருக்கு மிகப் … Read more

செல்வத்தில் புரளும் இந்திய நிறுவனங்களின் சிஇஓக்கள்.. சம்பளம் இத்தனை கோடியா?

ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் என்றாலே பொதுவாக அதிக சம்பளம் வாங்குவார்கள் என்ற ஒரு எண்ணம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் ஐடி துறையில் உள்ள சிஇஓக்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. ஐடி துறையின் சிஇஓக்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில் அவ்வாறு அதிக சம்பளம் வாங்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்களின் சம்பளம் குறித்து பார்ப்போம். Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் … Read more

நமது பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும்

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வர்ணமளிப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி, அறிவு ஆகியன அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் … Read more

`எதிரியும் மனிதனே!' – தாக்க வந்த பாக். தீவிரவாதிக்கு ரத்த தானம்; உணவு! – நெகிழவைத்த இந்திய ராணுவம்

பொதுவாகவே நம் அனைவரிடமும் சிறு வயதில், `யாரையும் அடிக்கக் கூடாது, யாராக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும், சண்டைக்காரன் அடிபட்டுக் கிடந்தாலும் நமக்கென்னவென்று போகாமல் காப்பாற்ற வேண்டும்’ என்று நிறைய பேர் கூறியிருப்பார்கள். இதுவே நாம் வளர்ந்ததற்குப் பிறகு, அத்தகைய குணங்கள் பெரும்பாலான நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள் எனக் குறுகிய நெருங்கிய வட்டத்தை தாண்டி வெளிப்படுவதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களைக்கூட சூழ்நிலைகள்தான் முடிவுசெய்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான், தன்னுடைய நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாகிஸ்தான் தீவிரவாதி எனத் தெரிந்தும், … Read more

சினிமா முதல் ‘ப்ரீ வெட்டிங்’ ஷூட் வரை – பரபரப்புக்கும் சுற்றுலா ஸ்பாட் ஆன மதுரை தெப்பக்குளம்

மதுரை: மதுரை தெப்பக்குளம் தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காணப்படுவதால், அதன் பின்னணியில் சினிமா ஷூட்டிங் முதல் ப்ரீ வெட்டிங் ஷூட் வரை அடிக்கடி நடக்கிறது. வைகை நதி கரையும், அதனுடன் தொடர்புடைய நீர்நிலைகளும் தமிழர் நாகரிகத்தின் பெருமையாக கருதப்படுகின்றன. சங்க கால இலக்கியம் முதல் சமகால வரலாற்று புத்தகங்கள் வரை போற்றிவரும் மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் வரலாற்று சிறப்பு பெற்றது. அதனால், இந்த தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் … Read more