’புழுதி அடங்கவே 10 நிமிடம் ஆகும்’-நொய்டா இரட்டை கோபுர இடிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்
நொய்டா இரட்டை கோபுரங்களை தகர்க்கும்போது உருவாகும் புழுதி தரையில் படிவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். உத்தரப் பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. 40 மாடிகள் கொண்ட இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் … Read more