ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் ஷாக்

தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன்கால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்தியதில் இந்த தகவல் புரளி என்று தெரியவந்துள்ளது. சமீப காலமாக பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரியவந்ததும் போன் … Read more

இருசக்கர வாகனம் மோதி 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வண்ணான். இவருடைய மகள் நிகிதா (12). இவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிகிதா பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக சோமராசம்பேட்டை பேருந்து நிலைய பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத … Read more

முதுமையை முடமாக்கும் பக்கவாதம் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பக்கவாதம் முதுமையில் மக்களை அதிகமாக ஊனமாக்கும் ஒரு நோய். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ அல்லது அந்த ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தம் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படும். இந்தியாவில் அவசர சிகிச்சை பெறுபவர்களில் மாரடைப்பு, தலைக்காயத்திற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பக்கவாதம் … Read more

“வரம் தரும் சாமி… தடுக்கும் பூசாரி…” – நிதி விவகாரத்தில் புதுச்சேரி பேரவையில் ஆளும் என்ஆர் காங். எம்எல்ஏ புலம்பல்

புதுச்சேரி: “சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத நிலைதான் புதுச்சேரியில் இருக்கிறது” என்று ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். இதில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் பேசுகையில், “விளையாட்டுக்கு தனி துறை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய விளைாயாட்டுகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் மட்டுமல்லாது நகரப்பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் … Read more

சாவர்க்கர் ரத யாத்திரையால் பதற்றம் – கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் சுதந்தின தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்ட‌து. இந்நிலையில் பாஜக சார்பில் 23‍-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத … Read more

பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கு: 2 பெண்களுக்கு ஜாமீன்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை … Read more

கோப்ரா டிரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் ரியாக்ஷன்

சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.  டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கோப்ரா உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், ‘கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக … Read more

குடிநீருக்காக ஏங்கும் பிதிரெட்டி கிராம பழங்குடி மக்கள் – தாகத்தைத் தணிக்குமா தமிழ்நாடு அரசு ?

4ஜியின் வேகம் பத்தவில்லை என்று 5ஜி தொழில்நுட்பத்துக்கு தாவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் கடைக்கோடி கிராமங்களில் குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னும் உண்மையை உரைக்கச் சொல்லியிருக்கிறது பிதிரெட்டி பழங்குடி கிராமம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிதிரெட்டி அருகே ஆள் அவரமற்று அமைதியாக கிடக்கிறது இருளப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 20 பழங்குடி சமூக குடும்பlதினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வசித்து … Read more

பிரித்தானியாவில் ஓட்டுநர் சட்டத்தில் மாற்றம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த கோடையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சாலை நெறிமுறைகள் மற்றும் ஓட்டுநர் சட்ட மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது . இந்த புதிய சட்டத் திருந்தங்களின்படி, வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது, வாகனம் ஓட்டும் போது எந்தச் சூழ்நிலையிலும் ஃபோனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது, சாலைகளின் புதிய விதிகளைப் பின்பற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தில் ஏதேனும் சுத்தமான காற்று மண்டலங்கள் (Clean … Read more

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு –  வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: திமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை … Read more