ஈரோட்டில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக சார்பில் 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. கலைஞரின் வெண்கல சிலை அருகே திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி  வைத்தார்.

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை: அதிர்ச்சி தகவல்..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் கடந்த 21ம் தேதி நடந்த என்கவுண்டரின் போது பிடிபட்ட தபரிக் உசேன் என்ற பயங்கரவாதி மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளது. நவ்சேரா செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து இந்திய பகுதிக்குள் கடந்த 21ம் தேதி ஒருவர் நுழைய முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். ராணுவ வீரர்கள் அருகில் சென்ற போது அவர் ஓட துவங்கினார். பின்னர் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன் பிறகு ராணுவ வீரர்கள் … Read more

மதுரை: சிறுவன் இறந்த நிலையில் மீன்களும் இறந்து மிதக்கும் மர்மமான குளம்…போலீஸ் விசாரணை

பள்ளி சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஊரணியில், தற்போது மீன்களும் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஊரணி ஒன்றில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் சையது மைதீன், ஊரணி கரையிலேயே செத்து மிதந்ததுள்ளார். இந்நிலையில் அதே குளத்தில் இரண்டு நாட்களுக்கு பின்னர் குளத்திலிருந்த அனைத்து மீன்களும் செத்து மிதந்து இருக்கின்றன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் உத்தங்குடி அருகே … Read more

புதிய வலிமை… கடற்படையில் ஏகப்பட்ட வசதிகளுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்

உள்நாட்டிலேயே பெருமளவு உருவாக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெற உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் முக்கிய அம்சங்கள்: நீளம் — 262 மீட்டர்கள்அகலம் — 62 மீட்டர்கள்உயரம் — 59 மீட்டர்கள்எடை — 45,000 டன்கள்அதிகபட்ச வேகம் — 28 நாட் 7500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை படைத்தது ஐஎன்எஸ் விக்ராந்த் … Read more

ஷாக்.. அப்பா, அம்மாவுக்கு விஷம் கலந்த டீ கொடுத்த மகள்.. தாய் மரணம்.. பேப்பர் படித்ததால் தப்பிய தந்தை

India oi-Jackson Singh திருச்சூர்: அடமானத்தில் இருந்த நகைகளை மீட்க பணம் தேவைப்பட்டதால் தனது தாயை விஷம் வைத்து கொலை செய்த மகளை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (65). இவரது மனைவி ருக்மணி (57). இவர்களுக்கு இந்திரலேகா (24) என்ற ஒரே மகள் உள்ளார். இந்துலேகாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். … Read more

கண்டுக்கொள்ளப்படாத பேரழகி ப்ரியதர்ஷினியின் கியூட் போட்டோஸ் வைரல்

சின்னத்திரை ஆங்கர்களில் பிரபலமாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால், டிடிக்கும் முன்னாலேயே அவரது அக்கா ப்ரியதர்ஷினி பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சில சீரியல்களிலும் அப்பாதே நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் மீடியா வெளிச்சத்தை விட்டு விலகியிருந்தவர் தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை எதிர்நீச்சல் ரேணுகாவை இன்ஸ்டாவில் தேடிப்பிடித்து பாலோ … Read more

“கமல் சார் தான் ரியல் ஹீரோ”: விக்ரம் படத்துக்கு நாகர்ஜுனா கொடுத்த சூப்பர் விமர்சனம் இதுதான்

சென்னை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘பிரம்மாஸ்த்திரா’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள பிரம்மாஸ்த்திரா படத்தில் ரன்பீர் கபூருடன், நாகர்ஜுனா, அமிதாப்பச்சன், ஆலியாபட் ஆகியோர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற பிரம்மாஸ்த்திரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் கமல் குறித்து நாகர்ஜுன மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். பாலிவுட்டில் புதிய பிரம்மாண்டம் அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்திரா’ படம், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி பான் இந்தியா படமாக … Read more

ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவுக்குப் புதிய பிரச்சனை.. கடைசியில் பாதிப்பு மக்களுக்குத் தான்..!

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வினியோகஸ்தர் கெயில் (இந்தியா) லிமிடெட், ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம்-ன் முன்னாள் கிளை நிறுவனம் உடனான ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கெயில் நிறுவனம் இந்தியாவின் உரம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைக்கத் துவங்கியுள்ளது. கெயில் நிறுவனத்தின் குறைந்த அளவிலான எரிவாயு விநியோகம், இந்தியாவின் யூரியா உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த விநியோக குறைப்பு நீடித்தால் விவசாய உரங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய … Read more

மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு, கம்பஹா களுத்துறை, காலி கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி, குறித்த பிரதேசங்களில் டெங்கு … Read more

படங்களை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயன்ட்: உதயநிதிக்கு ஆதரவாக சீமான் கருத்து

மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதிக்கொண்ட வழக்கில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:“எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிகல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர்களை முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் … Read more