மாணவரிடம் சாதி பற்றி பேசிய சென்னை கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்

சென்னை: சாதி பற்றி மாணவரிடம் பேசிய சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சக மாணவர்களின் சாதி என்ன என்று மாணவர் ஒருவரிடம் ஆசிரியை கேட்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடவுள்களில் யாரும் பிராமணர்கள் இல்லை என்று தான் கூறியதை திட்டமிட்டே சிலர் அரசியலாக்குகின்றனர்: ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ வேதனை..!!

டெல்லி: கடவுள்கள் யாரும் உயர் ஜாதியில் இருந்து வரவில்லை என்று தான் கூறியதை சிலர் திட்டமிட்டு அரசியலாக்குவதாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நடத்திய நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பாலின நீதி தொடர்பான தலைப்பில் ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் உரையாற்றினார். அம்பேத்கரின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி பேசிய அவர், பெண்கள் அனைவருமே சூத்திரர்கள், பெண்களுக்கு ஜாதியே கிடையாது என்று மனுசாஸ்திரம் சொல்கிறது என்றார். … Read more

'மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்' – ரயில்வே கூடுதல் இயக்குனர்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம், தயவு தாட்சியமின்றி நடவடிக்கை பாயும் என்று ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேட்டியளித்துள்ளார். மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில், பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் … Read more

‘பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம். அவருக்கு வயது 46. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் மணி நாகராஜ். பின்னர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், அடுத்ததாக கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா நடிப்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை முடித்து அதன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டு … Read more

தற்காலிகமாக தப்பிய இம்ரான் கான்.. முன் ஜாமீனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்தது பாகிஸ்தான் கோர்ட்!

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்போது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன. … Read more

லக்னோவில் சிம்பு- கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இசை விழா அடுத்த மாதம் இரண்டாம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் எடிட் செய்த பிறகு ஏற்கனவே படமாக்கிய ஒரு ஆக்சன் காட்சி திருப்தியாக இல்லையாம். அதன் காரணமாகவே இப்போது அந்த சண்டை காட்சியை படமாக்க சிம்பு, கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் … Read more

சுடு தண்ணீரில் ஸ்விம்மிங் போடும் விஜே பார்வதி.. பிகினி உடையில் பக்கா போஸ்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பிரபல விஜேவும் சர்வைவர் தமிழ் போட்டியாளருமான விஜே பார்வதி ஹாட் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood தனியார் யூடியூப் சேனலில் வேலை பார்த்து வரும் பிரபல விஜே பார்வதிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். க்யூட்டான மற்றும் ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் விஜே பார்வதி. … Read more

ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. நிறுவனத்தில் சேரும் முன்பே 1 கோடி சம்பளம்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிப்பதில் பெரிய அளவிலான தடுமாற்றத்தை எதிர் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இதில் அதிகம் பலன் அடைந்தது ஐஐடி மாணவர்கள் தான், 2 வருடமாகப் பெரிய அளவில் செலவு செய்யாத நிறுவனங்கள், அதிகப்படியான டிமாண்ட் எனப் பல சூழ்நிலைகள் ஊழியர்களுக்குச் சாதகமாக அமைந்த நிலையில் அதிகப்படியான சம்பளத்தில் ஐஐடி மாணவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டுக் கூடுதல் சர்ப்ரைஸ் ஆக … Read more

பாகிஸ்தானில் வெள்ளம் – 900 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து, இடம் … Read more