சான்றிதழ்களை திருப்பி கொடுக்க வேண்டும் – மருத்துவ மாணவர்கள் நிம்மதி!

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேர்பவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அந்த வகையில், ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின் போது சமர்ப்பித்த அசல் சான்றுகளை திருப்பித் தரக் கோரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த அருண்குமார், சுபோத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

சோனியா காந்தி ஆதரவு?; சசி தரூர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாததால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் தலைவர் என்கிற முறையில் இருந்து தொண்டர்களை வழிநடத்த தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வது அத்தியாவசியமான ஒன்றாக கட்சியினர் கருதுகின்றனர். இதன் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான … Read more

மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் … Read more

விக்ரம் பாடிய ஏஆர் ரஹ்மான் பாடல்… த்ரிஷாவுக்கு சமர்பித்த இந்தி நடிகர் – வைரல் வீடியோ

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து, படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் ஆழாமாக வேரூன்றிவிட்டன. இதனால், … Read more

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!

டெல்லி: ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பதவி, தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மாநிலங்களவை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் … Read more

திருப்பதி கோயிலில் 5ம் நாள் பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை’ திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்றிரவு நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு தங்க சர்வ பூபால … Read more

பைக் மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு கூலித் தொழிலாளர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தேனி சின்னமனூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டி நடுத்தெருவில் வசிக்கும் செல்வராஜ் (65) மற்றும் அவரது உறவினர் மணிகண்டன்  என்ற அப்பாச்சி (67) ஆகிய இருவரும் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வயல்வெளி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகே … Read more

கான்பூரில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி| Dinamalar

கான்பூர்: உ.பி.யில் இன்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் 24 பேர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 24 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் … Read more

அன்பான ரசிகர்களுக்கு…. தேசிய விருது பற்றி சூர்யா நெகிழ்ச்சி

சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படம் 5 தேசிய விருதுகளை வென்றது. டில்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா. இதேப்போல் நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். சிறந்த படத்திற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 2டி நிறுவனத்தின் ஜோதிகாவும் விருது வென்றார். … Read more