அரசியல் அமைப்பை விட பாரதம் பழமையானது: ஆளுனர் ஆர்.என் ரவி
அரசியல் அமைப்பை விட பாரதம் பழமையானது: ஆளுனர் ஆர்.என் ரவி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரசியல் அமைப்பை விட பாரதம் பழமையானது: ஆளுனர் ஆர்.என் ரவி Source link
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கடந்த மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி முதல் பருவமழை தொடங்கிய நிலையில், வருகிற 9-ந்தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மழையை சமாளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு … Read more
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more
மழை, குளுகுளு வானிலை என இதமான சூழலுக்கு வழக்கத்திலிருந்து விலகி, வித்தியாசமாக என்ன சாப்பிடலாம்…? பலரின் தேடலும் இதுவாகவே இருக்கும் நிலையில், இப்போது சீசன் தொடங்கியுள்ள மரவள்ளிக்கிழங்கில் விதம் விதமான உணவுகளைச் செய்து ருசிக்கலாம். ஆரோக்கியம், சுவை என இரண்டுக்கும் உத்தரவாதம் தரும் மரவள்ளிக்கிழங்கில் வடை முதல் கிரேவி வரை என்னென்னவோ செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத சேதி… முயற்சி செய்யத் தயாரா? மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ ஊறவைத்த … Read more
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு 1982-ல் காஞ்சி மகா பெரியவர், மங்களம் யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் மங்களத்தை, பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார். இந்த யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை வாங்கிக் கொள்ளும். மேலும், இந்த யானை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலையில் மங்களாம்பிகை அம்மன் முன் மண்டியிட்டு வணங்குவது சிறப்பாகும். இந்தக் காட்சியை பார்ப்பதற்காகவே அன்று பக்தர்கள் அதிகளவில் வருவர். இந்நிலையில், கடந்த சில … Read more
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான சூழல் உள்ளது. தாழ்வு பகுதி உருவான நேரத்தில் இருந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, … Read more
வெனிசுலாவில் Anzoategui மாகணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மலைப்பாங்கான புவேர்டா டி லா குரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். Source link
இரண்டாவது திருமணத்திற்கு தயாரான 75 முதியவர். பல லட்சங்களை இழந்த அதிர்ச்சி சம்பவம். பிரான்ஸில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற தமிழர் மறுமணம் செய்ய ஆசைப்பட்டு பல லட்சங்களை இழந்த சம்பவம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் பிள்ளைகள் பிரான்ஸில் தற்போது வசிக்கும் நிலையில் மனைவியுடன் புதுச்சேரிக்கு வந்து வசித்து வந்தார். கடந்தாண்டு வேணுவின் மனைவி உயிரிழந்தார், … Read more
சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் திருநாங்கூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருவாலி அழகியசிங்கர் கோயில், திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. திவ்யபிரபந்தத்தில் பாடப்பெற்று உள்ள வயலாளி மணவாளன் இங்கு இல்லாமல்; திருநகரியில் இருப்பதால் இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக … Read more
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் மட்டும் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.