கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் – வைரல் புகைப்படம்…!

லண்டன், கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (வயது 41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், இயன் … Read more

சிறு போகப் பயிர்ச் செய்கைக்கு தேவையான உரத்தை ,தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP … Read more

ரூ.82.32 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ்.. எதிர் மனுவை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்த தவறியதாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தனக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வருமான வரித்துறையினரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வின் முன்பு … Read more

பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி! Source link

காணாமல்போன மாடல் அழகி; சூப்பில் கண்டெடுக்கப்பட்ட தலை… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

அப்பி சோய் என்ற 28 வயது மாடல், ஹாங்காங்கில் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இவரைக் காணவில்லை. இவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், இரண்டு நாள்கள் கழித்து தாய் போ என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களைக் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடித்தனர். அப்பி சோய் இது மட்டுமல்லாமல் அந்த வீட்டில் எலெக்ட்ரிக் ரம்பம், கறி வெட்டும் கருவி மற்றும் சில ஆடைகளும் இருந்துள்ளன. இப்பெண்ணின் தலை, முண்டம் மற்றும் … Read more

பால்கோவாவில் பூஞ்சை,வெஜ்ரோலில் ஆணி… சேலம் சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரைடு

சேலத்தில் உள்ள பேக்கரியில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நெத்திமேடு பகுதியில் இயங்கி வரும் சென்னை கேக்ஸ் பேக்கரியில் சுரேஷ் என்பவர் வாங்கிச் சென்ற பால்கோவா முழுவதும் பூஞ்சை பிடித்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட நியமன அலுவலருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பேக்கரிக்கு சென்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து … Read more

வடிவேலு, இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்: காவல் துறையில் புகார் அளிக்க  அண்ணா பல்கலைக்கழம் முடிவு

சென்னை: நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அமைப்பு சார்பில் சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் … Read more

பஞ்சாபில் ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி: முதல்வர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநருக்கு எதிராக பகவந்த் மான் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கும், ஆளுநருக்கு பகவந்த் மான் எழுதிய கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் ஆளுநர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்தது. அதில், பஞ்சாப் … Read more

ஈரோடு கிழக்கு: யாருக்கு வெற்றி? எடப்பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்! திமுக எதிர்பார்த்தது நடக்குமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதும், அடுத்த சில மணி நேரங்களில் எவ்வளவு வித்தியாசம் வரும் என்பதும் தெரிந்து விடும். ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? தேர்தல் முடிந்த உடனேயே அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் முடிவு எப்படி இருக்கும் … Read more

Nayanthara: அச்சச்சோ… அடிமேல அடியா இருக்கே… அடுத்தடுத்து 2 படங்களில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா?

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. nayanthara நயன்தாராதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா. அதே ஆண்டில் அடுத்தடுத்து கஜினி, சிவகாசி என சூர்யா மற்றும் விஜய்யுடன் படங்களில் நடித்தார் நயன்தாரா. தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அதிக … Read more