நிருபர் கைது விவகாரம் : ரஷ்யாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு| Reporter arrest issue: Americans ordered to leave Russia

மாஸ்கோ: அமெரி்க்க நிருபர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்புமாறு அமெரிக்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் என்ற பத்திரிகை நிருபர் இவான் ஜெர்ஷ்கோவிச் , ரஷ்யாவில் இருந்தபோது அவரை அந்நாட்டு உளவுப்பிரிவினர் கைது செய்தனர். அமெரிக்காவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளது. நடந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது … Read more

அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை கண்காட்சி சென்னையில் நடந்தது. இதனை கமல் தொடங்கி வைத்தார், ரஜினி சென்று பார்த்தார். தற்போது இந்த கண்காட்சி மதுரையில் நடக்கிறது. அந்த பகுதியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி இதனை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கையை இந்த கண்காட்சியில் பார்த்தேன். இன்றைய இளைஞர்கள் இதை பார்த்தால் முதல்வரை பற்றிய புரிதல் ஏற்படும். அவர் வாரிசு காரணமாக முதல்வராகவில்லை. … Read more

விடுதலை படத்தில் இளையராஜா நிகழ்த்திய இசை மாயாஜாலம்… க்ளைமேக்ஸ் காட்சியில் அந்த மிரட்டல் BGM!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதுவரை ஜிவி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ள வெற்றிமாறன் முதன் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இதனால் விடுதலை படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. விடுதலை முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்துடன் இளையராஜாவின் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இளையராஜாவின் இசை விடுதலை வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. சூரி, … Read more

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம்

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம் Source link

ஒரு கொசு வர்த்தியால் ஆறு பேர் உயிரிழந்த சோகம்!!

கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை அப்பகுதி மக்கள் வழங்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், கதவை … Read more

கலாஷேத்ரா விவகாரம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

கலாஷேத்ரா விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் … Read more

பிரதமரின் பட்டப்படிப்பு குறித்த தகவல்: கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்த குஜராத் நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2016, ஏப்ரல் 28, அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி பட்டம் குறித்த தகவல்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையிடம் கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தின்  ஆணையர்  பேராசிரியர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஏப்ரல் 29, 2016 தேதியிட்ட தனது உத்தரவில், “முதல்வர் கெஜ்ரிவாலின்  கோரிக்கையைப்  பரிசீலிக்க வேண்டும். மோடி முதல்வர் பதவியில் இருக்கும் ஒரு … Read more

உயிர் பலிவாங்கிய போலீசாரின் பேரிகார்டு.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியம்.. லாரியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!

மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே விபத்தை தடுப்பதற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டில் மோதிய இரு சக்கர வாகன ஓட்டி, கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது… திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் விபத்துக்களை தடுப்பதற்காக இரு பேரிகார்டுகளை வைத்துள்ளனர். வியாழக்கிழமை காலை இந்த சாலை வழியாக அரசு கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் … Read more

புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா,நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த தினம் புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமியன்று புத்த … Read more

பிரதமர் மோடியின் எம்ஏ பட்டம் விவகாரம்: மத்திய தகவல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எம்ஏ பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை வழங்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கடித்தைப் பரிசீலித்த அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியலு, பிரதமர் மோடி முதுகலை பட்டம் … Read more