Month: March 2023
போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(14) காலை நடைபெற்றது. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக … Read more
திருச்சி – திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து
திருச்சி – திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து Source link
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 5 மாடியில் 700 படுக்கை வசதிகளும் கூடிய மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனிடையே அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். அதனையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் பேசிய அமைச்சர் … Read more
திருப்பதியில் 2 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ம் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி … Read more
இந்த படம் ஆஸ்கர் வாங்க என்ன காரணம்? – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த வருட ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, களைகட்டியது.. நம் நாட்டிற்கும் இரண்டு விருதுகள். ஒன்று இசைக்கு, இன்னொன்று ஆவணப்படத்திற்கு.. பொதுவாகவே ஆஸ்கர் விருது என்றால் , நன்றாக நடிப்பவர்களுக்கு என்று தான் முதலில் நினைப்போம். நம் முன் இருப்பவர்கள் பேசும்போது, அது … Read more
”இளைய தலைமுறையினர் வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைய தலைமுறையினர் தங்களது வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினை. முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொழில்நுட்பங்களை ஏமாற்றுவதற்கு பலர் பயன்படுத்துவதால், குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாக கூறிய முதலமைச்சர், வதந்திகளை பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். Source link
கிருஷ்ணகிரி | காட்டுயானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு, கார் சேதம்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்நிலையில், பாரூர் அருகே காட்டுக் கொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார்(27) இன்று(14-ம் தேதி) காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலையடிவாரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். செல்பியால் … Read more
டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் – மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது
புதுடெல்லி: நாடு முழுவதிலிமிருந்து விவசாய அமைப்பினர் மார்ச் 20-ல் தேசிய தலைநகரில் கூடிப்போராட்டம் நடத்த உள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த மசோதாக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அப்போது, தங்களது பிற கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் … Read more
நாட்டு நாட்டு: இந்தப் பாட்டுக்குப் போயா ஆஸ்கர்..? – ஜேம்ஸ் வசந்தன்
உலகளவில் கலை படைப்புகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் அமெரிக்காவில் நடக்கும் ஆஸ்கர் விருது விழா முக்கியமானது. அதன்படி, 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபலம் வாய்ந்த டால்பி தியேட்டரில் நேற்று நடந்து முடிந்தது. அந்த விழாவில் ” சிறந்த ஆவண குறும்பட விருதை தமிழ்நாட்டை சார்ந்த ”THE ELEPHANT WHISPERERS” பெற்றது. அதேபோல, சிறந்த பாடல் விருதை ”நாட்டு நாட்டு” என்ற தெலுங்கு பாடல் தட்டி சென்றது. இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு இரண்டு … Read more