Vidamuyarchi: ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி.. இயக்குநர் மகிழ் திருமேனி.. அஜித் பிறந்தநாள் ட்ரீட் இதோ!

சென்னை: 52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களின் அத்தனை திட்டுக்களையும் ட்ரோல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த லைகா நிறுவனம் நள்ளிரவில் செம சர்ப்ரைஸாக அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டை அவரது பல கோடி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. காலை முதலே லைகா நிறுவனத்திடம் ஒரு ப்ரீ … Read more

ஐ.பி.எல்-ல் அதிரடி பேட்டிங்… உலகக் கோப்பை இந்திய அணியில் 3D வீரர்? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐ.பி.எல்-ல் அதிரடி பேட்டிங்… உலகக் கோப்பை இந்திய அணியில் 3D வீரர்? கலாய்க்கும் நெட்டிசன்கள்! Source link

புற்றுநோய்க்கு மருந்து தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் மோசடி.. நைஜீரிய நாட்டவர் 4 பேர் கைது..!

புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாக கூறி கடலூரைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணிடம் 32 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  புதுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வி ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்த நிலையில், அவருக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் மருந்துகளை விற்க சப் டீலர் வேண்டும் என அமன் எண்டெர்பிரசைஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. இதனை நம்பிய செல்வி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலையில், அவர்கள் … Read more

நிதி அமைச்சர் ஆடியோ குறித்து முதல்வர் இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “ஆடியோவில் பேசிய நிதி அமைச்சர், அந்த ஆடியோவில் தான் பேசியதுபோல வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் பேசியது உண்மை என்றாகிவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இரண்டு பேரும் 30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு … Read more

மதுராவில் மது, இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? – உ.பி. முதல்வர் ஆதித்யநாத் விளக்கம்

முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற ஆதித்யநாத் பேசியதாவது. மதுரா நகரம் மிகவும் புனிதமானது. முன்பு இந்த நகரம் பால் ஆறுகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. அதனால் மதுரா நகரில் இனிமேல் இறைச்சி, மது விற்க … Read more

எடப்பாடியின் டெல்லி விசிட்.. கொடநாடு விசாரணை நீதிபதி மாற்றம்.. கனெக்‌ஷன் இருக்குமோ.?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1,000 எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் ஆகுமா? கோத்தகரி அடுத்த கொடநாட்டில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்று கட்டபட்டது. ஜெயலலிதா எப்போது ஓய்வு எடுக்க நினைத்தாலும் இங்கே தான் வருவார். இந்த சூழலில் ஜெயலலிதா மறைவு சம்பவம் ஏற்பட்டது. அதையடுத்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிரூபணம்!

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது. காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடுவதை அமெரிக்க சிறுவர்கள் விளையாட்டாக செய்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கலிபோர்னியாவில் வசித்துவந்த அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை 16 வயது  சிறுவர்கள் 3 பேர் அடித்துள்ளனர். கதவை திறந்த அனுராக்கை நோக்கி ஆபாச செய்கைகளை காண்பித்துவிட்டு, நண்பர்களுடன் காரில் தப்பிச் சென்றனர். அளவிற்கதிகமாக மது … Read more

ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம்

சிரியாவின் ISIS-ல் சேர்ந்ததற்காகவும், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காகவும் பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தன்னை பேஷன் செல்வாக்கு உடையவராக வெளிக்காட்ட முயன்று வருகிறார். ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர்ந்த பிரித்தானிய தாய் பிரித்தானியா சேர்ந்த தரீனா ஷகில் (Tareena Shakil) என்ற பெண் கடந்த 2014 ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி சென்றார்.   அங்கு சென்ற அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் முத்திரை கொண்ட ஆடை மற்றும் ஏகே 47 … Read more

புராதன கோட்டைகளில் திருமணம்: உத்தர பிரதேச பா.ஜ., அரசு புதிய திட்டம்| Marriage in ancient forts Uttar Pradesh BJP, Govt new scheme

லக்னோ:புராதன கோட்டைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திருமணங்கள் நடத்துவதை ஊக்குவிக்கும் வகையில், திருமண சுற்றுலாவுக்கான சிறப்பு திட்டத்தை உத்தர பிரதேச அரசு வகுத்துள்ளது. பாலைவனத்துடன் புராதன கோட்டைகள் அதிகம் உள்ள ராஜஸ்தான் மாநிலம், திருமண சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள கோட்டைகளில் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த ௨௦௨௨ நவ., முதல் இந்தாண்டு மார்ச் வரையில், ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கோட்டைகளில், ௪௦ ஆயிரம் திருமணங்கள் நடந்துள்ளன.ராஜஸ்தானில், திருமண சுற்றுலா வாயிலாக மட்டும் ஆண்டுக்கு, ௨,௫௦௦ கோடி … Read more

ராஷ்மிகா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது முதல் முறையாக முதன்மை கதாநாயகியாக வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக … Read more