Tata Tiago.ev – 4 மாதங்களில் 10,000 டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் விநியோகம்

இந்தியாவில் மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் டாடா டியாகோ.ev கார் விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களில் 10,000 வாகனங்கள் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது. ₹ 8.69 லட்சம் முதல் ₹ 11.99 லட்சம் வரை இரு விதமான பேட்டரி ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு துவங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10,000 எலக்ட்ரிக் கார்களை பதிவு செய்துள்ளனர். Tata Tiago.ev இந்தியா முழுவதும் 491 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு கார்களில் 1.6 மில்லியன் கிராம் … Read more

திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு

Weird Rituals: திருமணத்தில் மணமக்கள் எப்படி இருப்பார்கள்? அழகாக, அலங்காரங்களுடன் என்று தானே நினைக்கிறீர்கள்! மணமக்களை அழுக்காகும் திருமணச் சடங்குகளும் உண்டு. அழுகிய தக்காளி, முட்டையால் அடிவாங்க வேண்டும்….

உயர் மருத்துவ சிகிச்சைக்கு கட்டண உயர்வு: ஜிப்மரை கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

உயர் மருத்துவ சிகிச்சைக்கு கட்டண உயர்வு: ஜிப்மரை கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம் Source link

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அட்மிமிஷன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023–2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டண விவரம் : (ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) விண்ணப்பக் கட்டணம் – … Read more

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் :திருமாவளவன்..!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரியும், ஏழை நோயாளிகள் இறக்க நேரிட்டால் அவர்கள் உடலை கொண்டு செல்ல வழக்கத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்கக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் எதிரே … Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மகன் சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், … Read more

பிளே ஸ்டோரிலிருந்து லோன் செயலிகள் நீக்கம் – சைபர் க்ரைம் அதிரடி..!

ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக போலி கடன் செயலியை உருவாக்கி மோசடி கும்பல் கடன் கொடுத்து வந்தது. கொடுத்த பணத்தை விட அதிக தொகையை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தனர். இதனால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் கடிதம் எழுதி இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக சட்டவிரோதமாக … Read more

“ஆளுநர் கூறியதை ஏற்கிறேன்; திராவிட மாடல் என்பது தீய்ந்துபோன மாடல்தான்!" – சீமான்

அயோத்திதாச பண்டிதர் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென்னிந்தியாவில் முதன் முதலாகச் சாதிய இழிவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போராளியின் நினைவு தினம் இன்று. அவருக்கு எங்கள் புகழஞ்சலி. சீமான் ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாசபண்டிதருக்கான சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கின்றன. தமிழர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழிப்பதுதான் இந்திய, திராவிட மாடல் ஆட்சி. இதே … Read more

கழிவுநீர் கால்வாயில் மூழ்கிய சிறுமி… கத்திகூச்சலிட்ட பெண்கள்… காவலனாய் வந்த இளைஞர்… பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!

தேனியில் கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் உயிரோடு மீட்ட பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ஆபத்பாந்தவனால் சிறுமி காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. தேனியில் கழிவு நீர் கால்வாயாகிப்போன ராஜவாய்க்காலில் மூழ்கிய சிறுமியை,தக்க நேரத்தில் குதித்து மீட்டு உயிரை காப்பாற்றிய காட்சிகள் தான் இவை ..! தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு 32 வது வார்டில் வசித்து … Read more

சேலம் – ஈரோடு மாவட்டங்கள் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூர்: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை நீர்மின் கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக, தேக்கி வைத்திருந்த தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இதனால் சேலம் – ஈரோடு மாவட்ட இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக காவிரி ஆற்றின் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை உள்ளிட்ட இடங்களில் கதவணை மின் நிலையங்கள் … Read more