Jailer: ஜெயிலர் படத்தின் வசூலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்..சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலையா ?

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் காரணமாக ஜெயிலர் தற்போது ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் … Read more

லியோ படத்தில் நான் இருக்கேனா? அர்ஜுன் தாஸ் சொன்ன பதில்!

அநீதி படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் அர்ஜூன்தாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.    

ஜெயிலர் பான் இந்தியா படம் அல்ல : தமன்னா

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாக இருக்கிறது. அதற்கேற்றபடி ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்களும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமே இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை தமன்னா ஒரு பேட்டியின் போது ஜெயிலர் பான் இந்திய படம் அல்ல … Read more

Bayilvan Ranganathan: கூறுகெட்டுத்தனமா பேசக்கூடாது.. ரஜினி பேச்சுக்கு பயில்வன் பதிலடி!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு பயில்வான் ரங்கநாதன் சரியான பதிலடி கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இம்மாதம் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான காவாலா, ஹூக்கும் படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. ரஜினகாந்த் பேச்சு: ஜெயில் இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய அளவில் … Read more

கோவா விமான நிலையத்திற்கு போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

பனாஜி, கோவாவில் மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து உஷாரான அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் விமான நிலையத்தை சோதனையிட்டனர். மேலும் வாஸ்கோவில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அது புரளி என தெரியவந்தது. விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த குந்தன் (வயது 22) என்பவர் போதையில் இந்த மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கிறார்கள். … Read more

ஸ்பெயின் ஆக்கி தொடர்: கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணி

பார்சிலோனா, ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து பெண்கள் அணிகள் பங்கேற்ற ஆக்கித் தொடர் அங்குள்ள பார்சிலோனா நகரில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக்கில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது. வந்தனா கட்டாரியா (22-வது நிமிடம்), மோனிகா (48-வது நிமிடம்), உதிதா (58-வது நிமிடம்) ஆகியோர் இந்திய … Read more

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா குற்றச்சாட்டு

பீஜிங், சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன்ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் … Read more

நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்புநாட்டில் வர்த்தக சூழலை எளிதாக்க சட்டம்.நிர்வாகச் செயற்பாடுகளுக்கு பொதுச் சேவை முகாமைத்துவக் கொள்கை அவசியம் – வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் மதுர விதானகே. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றாலும் நல்லதுதான்” – சொல்கிறார் பூவை.ஜெகன் மூர்த்தி

“பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே?!” “மணிப்பூர் சம்பவம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அதற்காக, நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால்கூட கவலையில்லை. அதேசமயம் உரிமை சார்ந்த பிரச்னைகளைத் தேர்தல் தொடர்புடைய விஷயங்களுடன் ஒப்பிடுவது தவறானது.” மணிப்பூர் “மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?” ‘‘தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை 40 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற வேண்டும் என … Read more

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

திருச்சி: திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் அவதி. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் … Read more