நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்யும் முறை, நேரம் விவரம்…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்யும் முறை, மற்றும் நேரம் வெளியாகி உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை (12ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள். தீபாவளிக்கு அனைவரும் புத்தாண்டை அணிந்து, வெடிவெடித்து பலவகையான பலகாரங்கள் செய்து, அதை இறைவனுக்கு படைத்து விட்டு உண்டு மகிழ்வர். சிவபெருமானுக்கு … Read more

நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு \"கடிவாளம்\".. இதெல்லாம் தேவையில்லாத குழப்பம்.. தமிழக அரசு புது அதிரடி

சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனரகம், அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.  சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும், மக்கள் ஓய்வெடுக்க சில பசுமையை வழங்கவும் திறந்தவெளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்றவை கட்டப்படுகின்றன. {image-newproject8copy4-1699674838.jpg Source Link

முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்து ஹைதராபாத் திரும்பிய பிரபாஸ்

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா … Read more

jigarthanda Double X Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ்… ஜிகர்தண்டா டபுள் X முதல் நாள் வசூல்…

சென்னை: இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பானுக்கு போட்டியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.  

டெல்லியில் அமித்ஷா – அஜித்பவார் திடீர் சந்திப்பு

புதுடெல்லி, மராட்டிய துணை முதல்- மந்திரியும், தேசிய வாத காங்., கட்சி மூத்த தலைவருமான அஜித்பவார் நேற்று டெல்லியில் மத்தி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில், தேசியவாத காங்., கட்சி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் கடந்த ஜூலை மாதம் இணைந்து துணை முதல்- மந்திரி ஆனார். இந்நிலையில் நேற்று அஜித்பவார் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்..!

அகமதாபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் … Read more

பாகிஸ்தான் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை

கராச்சி, பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வெளி நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கராச்சி மாலிர் சிறையில் இருந்த 80 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அல்லாமா இக்பால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளனர். இன்று அவர்கள் லாகூர் சென்றடைகிறார்கள். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். தினத்தந்தி … Read more

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் திட்டம்

  _விளையாட்டு சம்மேளங்களின் அதிகாரிகள் விளையாட்டுத் துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்படுவர் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்._ சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான பாராளுமன்ற … Read more

சிவகங்கை: `என்ன செய்தார் எம்.பி கார்த்தி ப.சிதம்பரம்..?’ – உங்கள் கருத்து என்ன?!

சிவகங்கை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்தி ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து ‘என்ன செய்தார் எம்.பி?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க… கார்த்தி ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன… பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சர்வேயில் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/Tr5dzm8SMzYuzRvf7?appredirect=website … Read more

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 20 சதவீதம், 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த,சம்பள நிலுவையை வழங்க ரூ.63.61கோடி முன்பண கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் … Read more