அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் 2024 புது வருடத்தில் தமது பணிகளை(01) ஆரம்பித்தனர்

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்னவின் தலைமையில் அனைத்து திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களும் ஒன்றுகூடியதுடன் அங்கு பணிப்பாளர் நாயகத்தினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு, அரச சேவை சாத்தியப்பிரமாணத்தையும் வாசித்தனர்.   இதன்போது உரையாற்றிய அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்ன புது வருடம் அரசங்கத் தகவல் திணைக்களத்திற்கு விசேட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும் வருடம் எனக் குறிப்பிட்டார். சவால்களை வெற்றி கொள்வதற்கும், சந்தோசமாகவும், ஒத்துழைப்புடனும், வினைத்திறனாக செயற்பட உதவும் புதுவருடமாகட்டும் … Read more

ஜப்பானில் மோதிக்கொண்ட 2 விமானம்! தீப்பிடித்து எறிந்த பாகம்.. 379 பயணிகளின் நிலை என்ன?

Flight Catches Fire: ஜப்பானில் தரையிறங்கும் போது விமானம் தீப்பிடித்தது. மற்றொரு விமானம் மோதியதால் விபத்து, 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Wanted Terrorist: இந்தியாவால் தேடப்படும் மசூத் அசார் கொல்லப்பட்டாரா? – பரவும் வீடியோவும் பின்னணியும்

இந்தியாவால் தேடப்படும் `மோஸ்ட் வாண்டட் தீவிரவாதி’ மசூத் அசார் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வலம் வருகின்றன. பாகிஸ்தான் நாட்டவரான மசூத் அசார், ஜெய்ஷ்-இ-முகமது எனும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். இவர், 1994-ல் சட்டவிரோதமாகக் காஷ்மீருக்குள் நுழைந்தபோது இந்திய ராணுவ படையினர் கைதுசெய்தனர். மசூத் அசார் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1999-ல், அவரின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், நேபாளத்திலிருந்து டெல்லி நோக்கி பயணிகளை ஏற்றிவந்த இந்திய விமானத்தை, ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தஹாருக்கு கடத்திச் சென்றனர். அதன் … Read more

“போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது துரோகம்” – சீமான் சாடல்

சென்னை: “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதென்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து அவர்களின் … Read more

ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 367 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் … Read more

INDIA Alliance: 9 மாநிலங்களில் கூட்டணி, 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு எனத் தகவல்

Lok Sabha Elections 2024: வரவிருக்கும் 2024 தேர்தலில் தோராயமாக 290 இடங்களில் தனியாக போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல். நாளை கூட்டணிக்கான சீட் பகிர்வு பார்முலா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் ஒப்படைக்கப்படும்

டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி

Modi Tiruchirappalli: Modi Tiruchirappalli: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களை பார்த்து டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கிறீர்கள் என கேட்டார்.    

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி! முக்கிய அப்டேட்

IND vs AFG: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு,  இந்தியா திரும்பிய உடன் ஜனவரி 11 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா vs ஆப்கானிஸ்தான் இருதரப்பு டி20 தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஒரு சில போட்டிகளில் இதுவும் ஒன்று ஆகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் … Read more

Upcoming Smartphone: ஜனவரி முதல் வாரத்தில் அறிமுகமாகும் 5 ஸ்மார்ட்போன்கள்.!

புத்தாண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரியில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பட்ஜெட், மிட்ரேஞ் ஃபிளாக்ஷிப் முதல் பிரீமியம் வரை, ஒவ்வொரு வகையிலும் ஒரு ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், லேட்டஸ்ட் மொபைல் வேண்டும் என விரும்பினால் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தவுள்ளன. இதில் Redmi மற்றும் Vivo … Read more

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததை அடுத்து வழக்கை கைவிட்டது சிபிஐ

2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட மோசடி 2010ம் ஆண்டு முதல் இயங்கி வந்ததாகவும் மற்றொன்று 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன் சிங், பிரபு லால் மீனா, ராம் அவதார் மீனா மற்றும் அமித் குமார் ஷர்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் சதீஷ் மற்றும் … Read more