சிக்கலில் சீனா.. “ஆமா பொருளாதார நெருக்கடி இருக்கு..” ஜி ஜின்பிங் ஒப்புதல்! மீண்டு வர தீவிர முயற்சி

பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா, கடந்த ஆண்டில் தொடர் சரிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டு உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், இந்த பொருளாதார சிக்கலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதிலிருந்து நாடு விரைவில் மீட்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனா பெரிய அளவில் வளர்ந்து Source Link

இணைந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சித்தார்த், அதிதி ராவ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவதுண்டு. அதைப் பற்றிய தகவல்கள் பரபரப்பாக வெளியானாலும் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். ஒன்றாக சேர்ந்த சுற்றுவார்கள், விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், தங்களுக்குள் எதுவும் இல்லை, நட்பாகத்தான் பழகுகிறோம் என்பார்கள். அப்படியான ஒரு ஜோடியாக சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஜோடி இருந்தது. சித்தார்த் இதற்கு முன்பே திருமணமானவர். அவரது மனைவியை விவாகரத்து செய்த பின் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் சமந்தாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் … Read more

பொங்கல் ரேஸில் இருக்கும் படங்கள் இவை தான்.. ஃபைனல் லிஸ்ட் உள்ளே.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இதனாலேயே ரசிகர்களுக்கு மேற்கொண்டு அந்த பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். சூழல் இப்படி இருக்க இந்த வருட பொங்கல் ரேஸில் இருக்கும் படங்களை இதில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றால் எக்கச்சக்க படங்கள் ரிலீஸானது உண்டு. ஆனால் இப்போது 5 படங்கள் ரிலீஸாவதே

சரியான தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில் நாட்டை துரித வளர்ச்சிக்கு இட்டுச் செல்வோம்

சரியான தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில் நாட்டை துரித வளர்ச்சிக்கு இட்டுச் செல்வோம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கான கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – விமானப்படை தலைமையகத்தை திறந்து வைத்து ஜனாதிபதி உரை. சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே தாம் மேற்கொண்டிருப்பதாகவும், … Read more

முதன்முறையாக.. மாணவிகளுக்கான பிரத்யேக ராணுவப் பள்ளி, விருந்தாவனில் திறப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரா அருகில் இருக்கும் விருந்தாவனில் நாட்டிலேயே முதன்முறையாக மாணவிகளுக்கான பிரத்யேக ராணுவப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். பள்ளியை திறந்து வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங், ”ராதா கிருஷ்ணரின் விருப்பப்படி இந்த … Read more

தமிழகத்தில் 30+ கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனை

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக பேசப்பட்ட … Read more

பண மோசடி வழக்கு: அமலாக்கத் துறை முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, சீன நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விசா பெற்று தந்ததற்காக, வேதாந்தா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘ப்ராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ம்ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய … Read more

அணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா-பாக். பரஸ்பரம் பரிமாற்றம்

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், வசதிகள் குறித்த பட்டியல் டெல்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் 33-வது பட்டியல் இதுவாகும். முதல் பட்டியல் கடந்த1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31, 1988-ல் கையொப்பமிடப்பட்டு, ஜனவரி 27,1991 முதல் … Read more

சீனாவிடம் தோற்கவில்லை. கனடா மூக்கை நுழைத்தது. பாகிஸ்தான் கொள்கை பயங்கரவாதம் -ஜெய்சங்கர்

External Affairs Minister S Jaishankar: அண்டை நாட்டுடனான உறவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதை குறித்து பார்ப்போம்.