இன்னும் எத்தனை பேரின் உயிர்களை திமுக அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Anbumani Ramadoss: நிலத்தைக் காக்க போராடிய பெண் உயிரிழப்பு: இன்னும் எத்தனை பேரின் உயிர்களை திமுக அரசு பறிக்கப் போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.   

தட்கல் முன்பதிவில் சீக்கிரம் ரயில் டிக்கெட் கிடைக்க வேண்டுமா?

How to Link Aadhaar with IRCTC for Tatkal Ticket Booking : இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதியைப் பெற, பயணிகள் தங்கள் ஆதார் எண்ணை IRCTC கணக்குகளுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், முன்பதிவு அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தட்கல் ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் முன்பதிவில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய ரயில்வே இந்த நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. முன்பதிவு முகவர்கள், … Read more

ரூ.58 கோடி பணமோசடி புகார்: பிரியங்கா கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ரூ.58 கோடி பணமோசடி புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராபர்ட் வதேரா மீதான பணமோசடி வழக்கின் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில்  குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு  விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதி  தொடங்கும் நிலையில்,   முன்மொழியப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை முன்கூட்டிய விசாரணை கட்டத்தில் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் முன்மொழியப்பட்ட குற்றம் … Read more

Joyalukkas: 'தங்க மகன் ஜாய்' – டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயமரியாதை தமிழ் பதிப்பு அறிமுகம்

சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர், ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை “தங்க மகள் ஜோய்” என்ற தலைப்பில் வெளியீட்டார். ஐ.டி.சி கிராண்ட் சோலா-வில் (சென்னை) வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், அவரது பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த மக்களுக்கும், இடத்திற்கும் செலுத்தும் புகழ் வணக்கமாக அமைந்துள்ளது. டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கேரளாவில் தனது எளிமையான தொடக்கத்திலிருந்து உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ஜூவல்லரி ரீடெய்ல் … Read more

“என்னை வேவு பார்த்தது என் மகன் அன்புமணி தான்!” – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில், இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் … Read more

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் கவலைக்கிடம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் கவலைக்கிடமான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான ஷிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார். ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் ஷிபு சோரன், சிறுநீரக … Read more

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Prajwal Revanna: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 

மகாஅவதார் நரசிம்மா முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான ‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. 

டிகிரி இருந்தால் போதும்! ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வு பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழக அரசு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது. நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது லிஸ்ட்லயே இல்லையே.. சிஎஸ்கே அணிக்கு வரும் யார்க்கர் கிங்?

T Natarajan at super kings academy: யார்க்கர் கிங் என ரசிகர்களால் அழைப்படுபவர் டி. நடராஜன். இவர் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கிறார். அதேபோல் TNPL-லில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், டி. நடராஜன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் நடராஜன் எதற்காக சென்னை சேப்பாக்கத்தைல் பயிற்சி … Read more