71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன்" – இபிஎஸ் வாழ்த்து

மத்திய அரசின் 71-வது தேசிய விருது நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து பதிவில், “71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழிப் படங்களிலிருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் திரைப்பட இயக்குநர் திரு. ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், தேசிய விருது வென்ற … Read more

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: பாதி விலையில் பிராண்டட் டிவி வாங்கலாம்

Amazon Great Freedom Festival Sale 2025: அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்கிவிட்டது.  இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மின்னணு உபகரணங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், ஆடை, ஆபரணங்கள் என அனைத்திற்கும் ஏராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 -இல் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இன்றைய காலகட்டத்தில், அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவிகள் காணப்படுகின்றன. பொழுதுபோக்கை அதிகம் விரும்பும் நபர்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர் … Read more

‘ மெர்சல்’ பட தயாரிப்பாளருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்…

சென்னை: 26 கோடி மோசடி வழக்கில் ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம்  ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால்   அவர் கைது செய்யப்பட உள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராம நாராயணன் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ராமசாமியே தேனாண்டாள் பிலிம்ஸ்  நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.   தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “மெர்சல்” திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து “வல்லவனுக்கு வல்லவன்”, “Mr Housekeeping” … Read more

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள். கடந்த மாதம், “என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்” என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸ், அன்புமணி தற்போது இந்த விவகாரம் … Read more

ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

தேனி: ஆண்டிபட்டியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் திமுக எம்பி, எம்எல்ஏ.ஆகியோர் மேடையிலே காரசாரமாக ஒருமையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமை வகிக்க, … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்​நிலை​யில், பிஹார் வரைவு வாக்​காளர் பட்​டியலை தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளியிட்டது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் செய்​வதற்கு முன்​னர், கடந்த … Read more

உருகுலைந்து போன பிரபல நடிகர்..ஓடிச்சென்று உதவிய KPY பாலா! வைரல் வீடியோ..

Comedian Kpy Bala Helps Abhinay Kinger : பிரபல நடிகர் அபினய், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது ஆளே மாறிப்போயிருக்கிறார். இவருக்கு KPY பாலா உதவிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

பும்ராவை விட அதிக சம்பளம் வாங்கும் சிராஜ்! எப்படி தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 247 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா நான்கு விக்கெட்களை எடுத்துள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத … Read more

தமிழ்நாட்டில் SIR, பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை! அலறும் அரசியல் கட்சிகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை  வழங்கவும், சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டு  தமிழக அரசியல் கட்சிகள் அலறுகின்றன. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த தீவிர வாக்காளர் முகாமை தொடர்ந்து சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த  நிலையில், தமிழ்நாட்டில் … Read more