என்னை அந்த வார்த்தை கூறி திட்டினார்.. தோனியின் மறுபக்கத்தை பகிர்ந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணி தலைவர் மஹேந்திர சிங் தோனி எப்போதும் அமைதியாகவும், வீரர்களை திட்டாமல் பொறுமையுடன் அணுகும் பண்பால் “கேப்டன் கூல்” என்று ரசிகர்களாலும், பிரபலங்களாலும் அழைக்கப்படுகிறார். ஆனாலும், சில சமயங்களில் அவரின் நிதானத்தையும் இழந்து, கோபத்துடன் வீரர்களின் குறைகளை வெளிப்படுத்தும் நிலையில் இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். Add Zee News as a Preferred Source சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா, தோனிக்கும் தனக்கும் … Read more

Madharaasi: "என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் – முருகதாஸ் – Madharaasi படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பகுதிகளுக்கும் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வைத் தொடர்ந்து அங்கு சிவகார்த்திகேயனும், ருக்மினி வசந்தும் பேட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன்னைப் பற்றி பேசப்பட்ட … Read more

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி,   ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் … Read more

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான்.இவி காரில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் லெவல்-2 ADAS அம்சத்தை பெற உள்ளது. சந்தையில் நெக்ஸான்.இவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் 45kWh மற்றும் 30kWh என இரு விதமான பேட்டரியை பெற்றுள்ளது. தற்பொழுது டாப் வேரியண்ட் Empowered+ விற்பனையில் உள்ள நிலையில் கூடுலாக ADAS பெறுவதனால் Empowered+ A என்ற வேரியண்ட் பெறக்கூடும். குறிப்பாக கர்வ்.இவி காரில் உள்ளதை போன்றே … Read more

இந்தியர்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவையில்லை…அரசு கொண்டு வந்த இனிப்பான சட்டம்!

No Visa No Passport! இந்தியர்கள் நேபாளம், பூடான் செல்ல விசா, பாஸ்போர்ட் இல்லாமல் போகலாமா? அரசு கொண்டு வந்த புதிய விதி உங்களை ஆச்சரியப்படுத்தும்!

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை – 256

”வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? ‘ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா’ என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்… இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை … Read more

பிளஸ் 2 தேர்வுக்கான புதிய மையங்கள்: பரிந்துரைகளை சமர்ப்பிக்க தேர்வுத் துறை செப்.15 வரை அவகாசம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில் (2025- 26) பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தேர்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியமுள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த … Read more

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை

புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளியறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் உடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர், பின்னர் அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் … Read more

வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணத்​தில் கனமழை​யால் வரலாறு காணாத வெள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது. சட்​லெஜ், சீனாப், ராவி ஆகிய நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. கனமழை, வெள்​ளத்​துக்கு இது​வரை 33 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,200 கிராமங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பாது​காப்பு கருதி 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​துள்​னர். இந்​நிலை​யில் பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப், உள்​ளூர் தொலைக்​காட்சி ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில், “இந்​தத் தண்​ணீரை சேமித்து வைக்க வேண்​டும். மக்​கள் … Read more

குக் வித் கோமாளி 6: இந்த வாரம் எலிமினேட் ஆவப்பாேவது யார்? ‘இந்த’ 3 பேர்ல ஒருத்தர்தான்..

Cooku With Comali Season 6 Elimination Week : ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இப்பாேது எலிமினேஷன் ரவுண்ட் நடந்து வருகிறது.