2026 தேர்தல் வாக்குப்பதிவு… ஓவர் பில்டப்… 85% பெரிய சாதனை இல்லை – ஏன் தெரியுமா?

TN Assembly Election History: 2026 தேர்தலில் மொத்தம் 85% அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவா அல்லது வழக்கமானதா என்ற விவதாம் நடைபெறுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டிதுருது, வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு  செய்துள்ளனர். அவர்களிடம்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2024ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது,  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டன. இந்த நிலையில், தற்போது … Read more

'உன்னை இங்கேயே போட்டுருவேன்!' – தவெக வேட்பாளரை மிரட்டிய சேகர் பாபு?

துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைய இருந்த சமயத்தில் அமைச்சர் சேகர் பாபுவும் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அசோக் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபுவை எதிர்த்து தவெக சார்பில் சினோரா அசோக் என்பவர் போட்டியிட்டிருந்தார். பிரசாரத்தின் போதே இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் கடுமையாக நடந்திருந்தது. சேகர் பாபு தன்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாக சினோரா அசோக் பிரசாரத்திலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: வரலாறு காணாத 84.69% வாக்குப்பதிவு.. மாவட்ட வாரியான முழு விவரம்!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது. கடந்த முறையை விட இம்முறை அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது.   

தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு…

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் … Read more

'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!

முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் முதல் தலைமுறை வாக்காளர் Source link

மீண்டும் நம்ம ஆட்சி தான்! சிவகங்கையில் ஓட்டுப் போட்ட கையோடு ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்

P Chidambaram Election Results Predicts: சிவகங்கை கண்டனூரில் வாக்களித்த ப.சிதம்பரம், தமிழக மக்கள் ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசை எதிர்பார்ப்பதாகக் கூறினார். தமிழக அரசு கடன் வாங்குவதை நியாயப்படுத்திய அவர், மத்திய அரசும் கடன் வாங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாலை 3மணி நிலவரப்படி 70 சதவிகிதம் வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு பதிவுகள் அதிகரித்து இருப்பது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளன கடந்த 2021 தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 76.6 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது பிற்பகல் 3 மணிக்கே 70 சதவீத வாக்குப் பதிவு வந்துள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு 90 சதவீதத்தைத் தொடும் … Read more

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' – நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓட்டுப்போடுவதன் வலியும் அதன் முக்கியத்துவமும் நமக்குத் தெரிய வேண்டும். பணத்திற்காக ஓட்டை விற்பது என்பது மிகப்பெரிய தவறு. ‘மண்டேலா’ திரைப்படத்தைப் பார்த்தால் ஒரு வாக்கின் வலிமை என்ன என்பது அனைவருக்கும் புரியும். நடிகர் … Read more

தமிழ்நாட்டை காக்க வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

MK Stalin : தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை பாதுகாக்க மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.