திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ – பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ஒருங்கிணைந்த பச் பத்ரா சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை உருவாக்கின. இது இந்தியாவின் முதல் ‘கிரீன்ஃபீல்ட்’ ஒருங்கிணைந்த திட்டமாகும். 2013 அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் … Read more

கோடைகால வெப்ப அலை : பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Summer Warning : கோடைகால வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா மோசமான ஃபார்ம்.. 6 போட்டிகளில் 81 ரன்கள்! ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நடப்பாண்டு ஐபிஎலில் 6 போட்டிகளில் வெறும் 81 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், அவரை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடி பேசி உள்ளார்.  

பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி….

டெல்லி: பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல  என பிரதமர் மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுவதை நம்புவதற்கு பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். .மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் … Read more

`செளமியா அன்புமணி-ஐ தோற்கடிக்க வேண்டும்; துரோக கும்பலுக்கு..!' – ராமதாஸ் காட்டம்

பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர். `உண்மையான பா.ம.க., நாங்கள்தான்’ எனக் கூறிவந்த அன்புமணி, வருகிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார். அன்புமணி, ராமதாஸ் அவருக்கே மாம்பழம் சின்னமும் … Read more

விஜய் செய்தது முறைகேடு… சொன்னது ஹைகோர்ட் – வேட்புமனுவில் ரூ.100 கோடியை காணோம்!

TVK Vijay Latest News: சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது! ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

நாகர்கோவில்: தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றிய அதிமுகவை தங்களது கைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஏப்.20) பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரி  மாவட்டம் குளச்சல் அருகே உள்ள லட்சுமி புரத்தில் இன்று முற்பகல் 11 மணிஅளவில் உரையாற்றினார். முன்னதாக குமரி … Read more

"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" – 'போக்கிரி' பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ‘போக்கிரி’, கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து ‘அப்பு’ எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத். அவர் இயக்குநராக அறிமுகமான ‘பத்ரி’ திரைப்படம் வெளியாகி, இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. Vijay Sethupathi in Puri Jaganadh Direction தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கி வரும், ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் … Read more

வெறும் 2% உயர்வு தானா? 8வது ஊதியகுழுவுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் குமுறல்

Dearness Allowance Tamil: மத்திய அமைச்சரவை அறிவித்துள்ள 2% அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறிவரும் விலைவாசி மற்றும் விண்ணைத் தொடும் பணவீக்கத்திற்கு மத்தியில், இந்த சொற்ப உயர்வு “யானைப்பசிக்குச் சோளப்பொரி” போன்றது என ஊழியர் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

சர்ச்சுக்குள் விஜய் செய்த அந்த தப்பு… 5 வருஷம் சிறையா? – திருச்சி சம்பவம்!

TVK Vijay Trichy Campaign: விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளது. மத வழிபாட்டு இடங்களுக்குள் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாங்கு கேட்கக் கூடாது எனக் கூறினார்.