மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடி இருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா!!

திரை அரங்குகளில் மறு வெளியீட்டில்அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் “தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே” (DDLJ) அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் TR நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.. கவுதம் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR மற்றும்

நடிகர் தர்ஷன் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தர்ஷன். தொடர்ந்து ஏதாவது சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு படத்தின் தயாரிப்பாளரிடம் அந்த படத்தின் டைட்டில் உரிமை குறித்து ஒரு பட நிகழ்வில் அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவர் மீது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. சமீபத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதியில் தனது ரசிகர்கள் கூடிய ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் … Read more

Varalaxmi Sarathkumar: மிரட்டலான வரலட்சுமி போஸ்டர்.. அட இவங்களும் ராயன் படத்துல இருக்காங்களா!

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்களால் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார் தனுஷ். இருந்தபோதிலும் அவருக்குள் இருந்த இயக்குநர், எப்போ பாஸ் என்று கேட்டு கொண்டிருந்தது. ரசிகர்களும்தான். இதனால் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து கிடைத்த கேப்பில் அடுத்தடுத்த

ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்த நல்ல பாம்பு : அலறிய ஆல்யா

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் … Read more

Actress Jyothika: சைத்தான் படத்தின் பிரமோஷன்.. சூப்பர் லுக்கில் வந்த ஜோதிகா!

சென்னை: நடிகை ஜோதிகா தமிழில் வாலி படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டு காலங்கள் கழித்து தற்போது மீண்டும் பாலிவுட்டில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா,

செல்வ சீமாட்டியாய் வாழும் நயன்.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு

Net Worth Of Nayanthara : 2024 ஆம் ஆண்டின் படி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்காக கேரளாவில் உருவாக்கப்பட்ட குணா குகை

கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி கொடைக்கானலில் உள்ள ஒரு குகைப்பகுதியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அந்த குகைக்கு குணா குகை என்றே பெயர் நிலைத்து விட்டது. கொடைக்கானலில் அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிவிட்டது. அதன்பிறகு சில படங்களின் படப்பிடிப்புகளும் அங்கே நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படத்தில் இந்த குணா குகை முக்கால்வாசி … Read more

Director Ameer: தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை.. இயக்குநர் அமீர் விளக்கம்!

சென்னை: கடந்த சில தினங்களாக தயாரிப்பாளர் ஜாபர் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இவை இந்திய அளவில் அதிகமான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளன. இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகிவரும் இறைவன் மிகப்பெரியவன் படத்தை தயாரித்து வருபவர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்குகள் நடந்துவரும் நிலையில் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தற்போது

காசோலை வழக்கில் அஜித் பட தயாரிப்பாளர் கைது! பின்னணி என்ன?

Sivasakthi Pandian: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முழுபின்னணி என்ன? 

Ameer: `என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?' – பட தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை!

அமீர் இயக்குவதாக அறிவிப்பு வெளியான `இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.! கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் … Read more