மின்னணு பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுப்படுத்தும்: ரிசர்வ் வங்கி உறுதி

சண்டிகார், பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:- ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி … Read more

கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:  கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களை கையகப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு அதில் கிடைக்கும் வருமானங்களைக்கொண்டு கோவில்களை முறையாக பராமரிக்காமல், மற்ற பணிகளுக்காக செலவிட்டு வருகிறது.  பல கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட சரிசெய்யப்படுவது இல்லை. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும்,  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, ரமேஷ் என்பவர்  … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,751,339 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,751,339 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,951,935 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,945,723 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,803 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1,268 தீர்ப்புகள் இன்று வெளியீடு

புதுடெல்லி, தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கான குழுவையும் அவர் நியமித்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி பேசுகையில், ‘எலக்ட்ரானிக்ஸ் சுப்ரீம் கோர்ட்டு ரிப்போர்ட் (இ.எஸ்.சி.ஆர்.) திட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தியில் 1,091 தீர்ப்புகளும், ஒடியாவில் 21, மராத்தியில் … Read more

பாலின பாகுபாட்டிற்கு எதிராக..பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் அறிவிப்பு

பாலின பாகுபாட்டிற்கு எதிரான தேசிய நாளாக ஜனவரி 25ஆம் திகதி மாறும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார். அறிக்கை முடிவு கடந்த 23ஆம் திகதி அன்று சமத்துவத்திற்கான உயர் கவுன்சில் (HCE) வெளியிட்ட அறிக்கையின் முடிவுகளின்படி, MeTOO எழுச்சி இருந்தபோதிலும் பிரான்ஸில் இளைஞர்கள் இடையே பாலின பாகுபாடு, ஆண்மைவாத பிரதிபலிப்பு இருப்பதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, HCE-யின் தலைவரான சில்வி பியெர்ரே-ப்ரரோஸ்ஸோலெட் பாலின வேறுபாட்டிற்கு எதிரான தினத்தை வரவேற்க வேண்டும் என்று கேட்டுக் … Read more

ஸ்டிரைக்: 28ந்தேதி முதல் 31ந்தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை!

டெல்லி: வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக இந்த வாரம் (28ந்தேதி) சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகியது. வரும் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளளம் அறிவித்து உள்ளார். வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வாரத்தில் 5 நாட்கள் வேலையை அறிமுகப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். மேலும்,  அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி … Read more

லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமின்| Union ministers son gets bail in Lakhimpur Gari violence case

புதுடில்லி, லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு, எட்டு வாரம் இடைக்கால ‘ஜாமின்’ வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விவசாயிகள் போராட்டம் உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில், 2021 அக்., 3ம் தேதியன்று, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த கார், போராட்டக்காரர்கள் மீது … Read more

மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையீடு: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா, பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் பாட்னாவில் நிருபர்கள் … Read more

திரிணமுல் காங்., நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை| திரிணமுல் காங்., நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில், மர்ம நபர்களால் சுடப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முர்ஷிதாபாத் மாவட்டத்தில், இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் மதராசா ஒன்றின் தலைமை ஆசிரியராக, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த அல்தப் ஷேக் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, மறைந்திருந்த சில மர்ம நபர்கள் அவரை நோக்கி சுட்டனர். … Read more