மோடி அரசின் கணக்கு வேறு.. ஐஎம்எப் கணக்கு வேறு.. இந்தியாவின் உண்மையான நிலை என்ன..?

இந்தியாவின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி, வரி வசூல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தை நிலவரத்தின் படி சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்தியாவின் நிலை பல நாடுகளுக்கு எச்சரிக்கை.. ஐஎம்எப் அதிரடி கருத்து..! 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியிட்ட பின்பு தலைமைப் பொருளாதார … Read more

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில்

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக – பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது. அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை … Read more

நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவர் குழு வெற்றி| Dinamalar

புதுடில்லி:சர்வதேச அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ‘நாசா’ நடத்திய போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த வேலுார் வி.ஐ.டி., பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட இரண்டு இந்திய மாணவர் குழுக்கள் விருதுகளை வென்றுள்ளன.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ சர்வதேச அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. அறிவியல் மற்றும் விண்வெளி துறை சார்ந்த புதிய வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட திறமைகளை கண்டறிய இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், 33 பள்ளிகள், 58 கல்லுாரிகளைச் சேர்ந்த 91 … Read more

வீட்டு கடன், வாகன கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கப்போகிறது.. ரெப்போ விகித மாற்றத்தால் மக்கள் அதிர்ச்சி!

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் என்ற கவலைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், பணவீக்கமாக சர்வதேச அளவில், மிக மோசமான காரணிகளில் ஒன்றாக மாறி வருகின்றது. இது பொருளாதாரத்தினை மிக மோசமாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு? இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் … Read more

இந்திய வம்சாவளி இளைஞரின் கொடூரம்: கனடாவை உலுக்கிய சம்பவத்தில் முக்கிய திருப்பம்

கனடாவில் குடியிருப்பு அருகாமையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண் விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வடக்கு லண்டனில் தமது குடியிருப்புக்கு அருகாமையிலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் 30 வயதான Lynda Marques. செவிலியரான Lynda Marques கொல்லப்படுவதற்கு முன்னர் சொந்தமாக சுகாதார மையம் ஒன்றையும் திறந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மூவர் கும்பல் … Read more

முதலீடு செய்ய திட்டமா.. ELSS Vs PPF.. எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது எது?

இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் சேமிக்க வேண்டும், எதிர்காலத்திற்காக முதலீட்டினை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எதில் முதலீடு செய்வது? எது பாதுகாப்பானது? ரிஸ்க் குறைவான முதலீடா? எங்கு செய்வது என பல கேள்விகள் இருக்கும். சொல்லப்போனால் சம்பாதிப்பதை விட, சம்பாதிக்கும் காசினை சேமிப்பதே பெரும் கேள்வியாக உள்ளது. இன்னும் சிலருக்கு ஒரு படி மேலே போய் சேமிக்கும் திட்டத்திற்கு வரிச் சலுகையும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ஆக அப்படியான சில திட்டங்கள் பற்றியும், … Read more

முகப்பருவால் ஏற்படும் தழும்புகளை மறைக்க வேண்டுமா? இதோ சூப்பரான 10 வழிகள்!

பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். எனவே இவற்றை எளிய முறையில் போக்குவது நல்லது.  அந்தவகையில் பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.  சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, … Read more

பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை- நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என தகவல்

பாரிஸ்: பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு  பிரதமர் பிரடெரிக்சன் சந்தித்து பேசினார்.   தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  இதன் ஒரு பகுதியாக பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் பிரதமர்களை சந்தித்து … Read more

ஆர்பிஐ-ன் அதிரடி முடிவுக்கு இது தான் காரணமா.. இலக்கை தாண்டிய பணவீக்கம்.. இனியும் அதிகரிக்கலாம்!

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக பணவீக்கம் மாறியுள்ளது. கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த பொருளாதாரம், சமீப காலமாகத் தான் மீண்டு வரத் தொடங்கியது. இதற்கிடையில் தற்போது பணவீக்கத்தின் பிடியில் பொருளாதாரம் சிக்கியுள்ளது. இது மீண்டு வந்து கொண்டுள்ள பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாகவே நுகர்வோர் … Read more