மோடி அரசின் கணக்கு வேறு.. ஐஎம்எப் கணக்கு வேறு.. இந்தியாவின் உண்மையான நிலை என்ன..?
இந்தியாவின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி, வரி வசூல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தை நிலவரத்தின் படி சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்தியாவின் நிலை பல நாடுகளுக்கு எச்சரிக்கை.. ஐஎம்எப் அதிரடி கருத்து..! 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியிட்ட பின்பு தலைமைப் பொருளாதார … Read more